புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
62 Posts - 41%
heezulia
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 4%
prajai
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
3 Posts - 2%
mruthun
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
21 Posts - 5%
prajai
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
7 Posts - 2%
mruthun
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_m10இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!


   
   
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Aug 10, 2015 5:44 pm

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.

ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார்.

அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது.

அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.

மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!! Photo.php?fbid=1092298394131241&set=a.199190933441996.55433

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2015 6:22 pm

ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள்  நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி , கண்ணன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 7:43 pm

T.N.Balasubramanian wrote:ஆம் சில நேரங்களில் சில மனிதர்கள்  நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்வுக்கு நன்றி , கண்ணன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156952
-
சூப்பருங்க சூப்பருங்க

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:32 am

... மக்கள் அனைவரும் மனிதம் இல்லாமல் போகவில்லை எனபது என் கருத்து ... மிகவும் சிலரே மனிதம் இல்லாமல் இருக்கிறார்கள் ....
மேலும் , தவறு செய்தால் அது சட்டுன்னு வெளியில் தெரிகிறது .. நல்லது நடந்தால் மெதுவாய் தான் போய் சேருகிறது . ... மக்கள் தாங்கள் சந்தித்த நல்லதை உடனுக்குடன் பகிரிந்து கொண்டால் தான் நல்லது வெளிப்படும் ...நம்பிக்கை வளரும் ... சென்ற மாதம் ஒருவர் bangaloreil ஒரு ஆட்டோ ஓட்டுனர் பற்றி நல்லது சொல்லிருந்தார் . மாதத்திற்கு ஒரு பதிவு தான் வருகிறது .....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2015 7:00 am

indigo விமான management , இதைப் படித்து , அந்த விமான பயணச் செலவை , செலவு செய்தவர்களுக்கு ,திருப்பிக் கொடுத்தல் , நன்றாக இருக்கும் . விமான கம்பனிக்கு இது பெரியத் தொகை இல்லை .
ஒரு விதத்தில் , அந்த ஏழை குடும்பத்திற்கு , நினைத்து பார்க்காத முடியாத நிலையில் ,விமான பயணம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 12, 2015 9:43 pm

உண்மை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 2:30 pm

//மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 8:41 am

krishnaamma wrote://மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1158515
krishnaamma wrote://மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்//

ரொம்ப நிஜம் புன்னகை.................. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1158515

நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக