புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
cordiac
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
223 Posts - 52%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
16 Posts - 4%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

First topic message reminder :

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 12:30 pm

கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 2:19 pm

krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 4:07 pm

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]

பரவாஇல்லை ஐயா, புன்னகை நான் இப்போ , போனவாரம் தான் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவில் கேட்டேன், அதனால் தான் எழுதினேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 4:31 pm

நன்று நன்று
:வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 9:15 pm

வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்





[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 13, 2015 10:26 pm

Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 13, 2015 10:47 pm

அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.



[You must be registered and logged in to see this link.]
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 6:11 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 6:12 am

Aathira wrote:அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 14, 2015 7:18 am

ஐயா ! இது சங்ககாலப் பாடல் போலத் தெரியவில்லை ! சங்கத் தமிழ் இவ்வளவு எளிமையாக இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக