புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
6 Posts - 46%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 7:39 am

ஐயா ! இப்பாடலுக்குப் பொருளும் கூறியிருக்கலாமே !புலவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சங்கத் தமிழை பாமரர்களும் நுகரலாமே !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 8:34 am

தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.

" நாங்கள் உங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளோம். எனவே நீங்கள் உங்கள் பசுக்களையும் கால்நடைகளையும் , அந்தணர்களையும்,,பெண்களையும், நோயுற்றவர்களையும், குழந்தைப்பேறு இல்லாதவர்களையும் அழைத்துக் கொண்டு பாது காப்பான இட ங்களுக்குச் செல்லுங்கள்" என்று பாண்டிய மன்னன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி அறிப்பதாக பறை சாற்றுவார்களாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 04, 2015 9:40 am

நல்லத் தகவல் பண்டையகாலத்து மன்னர்கள் பற்றி.அன்பு மலர் அன்பு மலர்

தற்காலமெனில், "அசந்திருக்கான் , போடு இதுதான் சமயம் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 10:50 am

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் பண்டையகாலத்து மன்னர்கள் பற்றி.அன்பு மலர் அன்பு மலர்

தற்காலமெனில், "அசந்திருக்கான் , போடு இதுதான் சமயம் "

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2015 5:38 pm

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 103459460 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 7:46 pm

நன்றி கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 1571444738



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 8:05 pm

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 05, 2015 6:53 pm

"பால் நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப்பரிந்து நீ பாவியே
னுடைய ஊனினையுருக்கி, உள்ளொளி பெருக்கி உவப்பிலா
ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து
சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே."

-மாணிக்கவாசகர்

சிறுவயதில் பள்ளியில் கற்ற இந்த பாடலை மனம் அவ்வபொழுது அசைபோடும். ஒருநாள் காலை பிரபல பின்னணி பாடகி ஜிக்கி அவர்கள் பாடிய 'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடலை கேட்டேன். அந்த பாடலின் மெட்டு என்னுள் பதிந்து விட்டது. அந்த மெட்டில் மாணிக்க வாசகரின் பாடல் வரிகளை இணைத்துப் பாடியபொழுது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. ஜிக்கி பாடல் கேட்டவர்கள் அதே மெட்டில் மேற்கண்ட பால் நினைந்தூட்டும் என்ற மாணிக்க வாசகர் பாடலை பாடிப் பார்க்கலாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 05, 2015 7:17 pm

'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடல் P .சுசீலா பாடியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக