புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
81 Posts - 62%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
6 Posts - 5%
eraeravi
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 7:39 am

ஐயா ! இப்பாடலுக்குப் பொருளும் கூறியிருக்கலாமே !புலவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சங்கத் தமிழை பாமரர்களும் நுகரலாமே !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 8:34 am

தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.

" நாங்கள் உங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளோம். எனவே நீங்கள் உங்கள் பசுக்களையும் கால்நடைகளையும் , அந்தணர்களையும்,,பெண்களையும், நோயுற்றவர்களையும், குழந்தைப்பேறு இல்லாதவர்களையும் அழைத்துக் கொண்டு பாது காப்பான இட ங்களுக்குச் செல்லுங்கள்" என்று பாண்டிய மன்னன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி அறிப்பதாக பறை சாற்றுவார்களாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 04, 2015 9:40 am

நல்லத் தகவல் பண்டையகாலத்து மன்னர்கள் பற்றி.அன்பு மலர் அன்பு மலர்

தற்காலமெனில், "அசந்திருக்கான் , போடு இதுதான் சமயம் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 10:50 am

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் பண்டையகாலத்து மன்னர்கள் பற்றி.அன்பு மலர் அன்பு மலர்

தற்காலமெனில், "அசந்திருக்கான் , போடு இதுதான் சமயம் "

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2015 5:38 pm

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 103459460 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 7:46 pm

நன்றி கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 1571444738



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 8:05 pm

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 05, 2015 6:53 pm

"பால் நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப்பரிந்து நீ பாவியே
னுடைய ஊனினையுருக்கி, உள்ளொளி பெருக்கி உவப்பிலா
ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து
சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே."

-மாணிக்கவாசகர்

சிறுவயதில் பள்ளியில் கற்ற இந்த பாடலை மனம் அவ்வபொழுது அசைபோடும். ஒருநாள் காலை பிரபல பின்னணி பாடகி ஜிக்கி அவர்கள் பாடிய 'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடலை கேட்டேன். அந்த பாடலின் மெட்டு என்னுள் பதிந்து விட்டது. அந்த மெட்டில் மாணிக்க வாசகரின் பாடல் வரிகளை இணைத்துப் பாடியபொழுது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. ஜிக்கி பாடல் கேட்டவர்கள் அதே மெட்டில் மேற்கண்ட பால் நினைந்தூட்டும் என்ற மாணிக்க வாசகர் பாடலை பாடிப் பார்க்கலாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 05, 2015 7:17 pm

'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடல் P .சுசீலா பாடியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக