புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
77 Posts - 36%
i6appar
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
77 Posts - 36%
i6appar
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_m10இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஃதோர் கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Sep 03, 2015 7:05 pm

இஃதோர்

கன்னிப்பெண் விழி
நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன், gowthamrajk3@gmail.com 87548 67116.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

வாசகன் பதிப்பகம், 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில்,
செரி சாலை, சேலம் – 636 007. பேச : 98429 74697

விலை : ரூ. 55

*****

நூல் ஆசிரியர் கவிஞர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் அவர்கள் பொறியாளர். இவருக்கு முதல் நூல். அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ர.ஷே.தா. வஹிதா பானு பாவலர் எழு ஞாயிறு ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயில்களாக உள்ளன. இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை நன்று.


கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும். நூலாசிரியர் கௌதம்ராஜ் கிருஷ்ணன் விதிவிலக்கு அல்ல. நூலில் காதல் கவிதைகள் பல உள்ளன. 28 தலைப்புகளில் புதுக்கவிதைகள் எழுதி உள்ளார்.


இரு கவிதை !


என் கையில் கவிதைப் புத்தகம்
முன்னால் அவள்
ஒரே நேரத்தில்
இரு கவிதைகளை
எப்படி வாசிப்பது ...?


பெண்களுக்கு கவிதை பிடிக்கும். பெண்ணையே கவிதை என்கிறார். வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள். எள்ளல் சுவையுடன் இனிக்கும் கவிதை நன்று.


மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதிய காவியக் கவிஞர் வாலி மறைவிற்கு வடித்த கவிதை நன்று.


என் வாலிபனே ...!


(காவியக் கவிஞர் வாலி அவர்களின் இறப்பில் வலித்தது)

வாலிப கவிஞனே!
இம்மண்ணை விடுத்த வலி
நெஞ்சி முள்ளாய் நெஞ்சம் தைக்கின்றது...
ஈவிறக்கம் இல்லா வானமே ...
எம் மறவனை ஆட்கொண்டு தான்
உன் பசி தீர்க்கின்றாயோ...!


நூலாசிரியர் கவிஞர் என்ற முறையில் மற்றொரு மூத்த கவிஞர் வாலி மரணத்திற்காக மனம் வலித்தது கவிதை வடித்த பாங்கு நன்று.


தொடக்க நிலையில் காதல் கவிதை வரும். அதோடு நின்று விடாமல் அடுத்தடுத்து சமுதாயக் கவிதைகள் வடிக்க முன்வர வேண்டும்.


நீ நடக்கையில் நான் தெருக்கோலம் !


ஒரு கார்காலப் பறவையாய் நான்
மீசை அரும்பியதை
காதல் அரும்பியதைக் கொண்டு
கணிக்கும் சாமான்யன்
எதிர்வீட்டு ஈர விழிகளில்
என் வீட்டு ஜாடி பூத்தது
தார்ச்சாலை தகவல் பெட்டியாய்
உன் வாசம் அஞ்சல் சேர்த்தது
உன் வீட்டு நாய்க்குட்டியும்
நானும் தோழர்கள்
எப்பொழுதும் உன் பின்னாலேயே
இருவரும் சுற்றுவதால்...


காதலியின் பின்னால் காதலன் சுற்றுவது அன்று தொட்டு இன்று வரை மாறாத வழக்கம், பழக்கம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.


பார்வை !


என் கண்களின்
இமைகளுக்குள்
ஒரே சுமை
அவளைப் பார்த்து பார்த்து
தேக்கி வைத்த காதல்.


காதல் என்பது கண்கள் வழி தொடங்கி மூளையில் பதிவாகி எண்ணத்தில் வெளிப்படுவது. காதலின் முன்னுரை என்பது கண்களால் தான் எழுதப்படுகிறது.


கண்ணாடி !


ஆணழகுப் பெட்டகத்தில்
நானழகு என்றென்னை
மார் தட்ட வைத்த
கன்னிப்பெண் விழிகள் !


மீனவர்கள் துன்பம் கண்டு உணர்ந்து எழுதிய கவிதை நன்று. தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று திரும்பி வருவது உறுதி இல்லை. அண்டை நாடு என்கிறோம் இலங்கை. ஆனால் அண்டை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் கூட இப்படி நடந்து கொள்வது இல்லை. நட்பு நாடு என்று சொல்லப்படும் இலங்கை, நாள்தோரும் தமிழக மீனவர்களைச் சுடுவது, தாக்குவது, வலைகளை அறுப்பது என்ற கொடூரத்தை நடத்திக் கொண்டே இருக்கின்றது. தட்டிக் கேட்க நாதி இல்லை. இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இக்கவிதை.


தண்ணீர் தேசத்து தாகம்!


சூரியன் எழுகையில்
சுள்ளென முகம் நனைக்கும்
கதவெங்கள் வீடு…
அதை தாண்டி அனுப்பிய கணவன்
கால் பதிக்கும்
நாழிகை தொட்டு
காரிகைகள் கண்ணீர் சொட்டும்
பாடெங்கள் பாடு.

அண்டை நாட்டுச் சிறை
எங்கள் ஆஸ்தான வாசற்படி
தாய் மண்ணிலிருந்தும்

கேட்க நாதியில்லா
அநாதை

எங்கள் பெயர்!


வாள் முனையை விட பேனா முனைக்கு ஆற்றல் அதிகம். பல ஆதிக்கங்கள் அகற்றிய வரலாறு பேனா முனைக்கு உண்டு. பேனா பற்றி வடித்த கவிதை நன்று.


ஒவ்வொரு பேனாவிற்கும்

அநியாயங்களைக் கேட்க

ஆசைகளைத் தீர்க்க
ஆயிரம் எழுத்துக்கள் எழுத

ஆயிரம் எழுத்த்துக்கள் எழுத
சீமைத்துரை தேவையில்லை.
நீ வா …! பேனாக்கள் காத்திருக்கின்றன…!
உனக்கென மரங்கள்
தாள்கள் தூவுகின்றன…
எழுதவா எண்ணங்கள் இல்லை…
கேட்கவா சமுதாயம் இல்லை…?
பல்லாயிரம் முகத்திரைகள்
கிழித்தெறியப்பட காத்திருக்கின்றன.
பல லட்ச் தாய்மார்களின்
கண்ணீரில் மையெடு!


வித்தியாசமான கவிதைகள் உள்ளன.

சமுதாய விழிப்புணர்வு வேண்டும், அநீதிக்கு எதிராக படைப்பாளிகளின் சிந்தனை வரவேண்டுமென்ற ஆசை நன்று.

நூலின் கடைசிக்கவிதை நன்று.


முதல் தடம் !


பதித்திருக்கிறேன்
முட்கள் இல்லாமல்

பார்த்து பார்த்து
இனி போகும் தடமெங்கும்

ஓர் தடாகம்
பதித்து விட வேண்டுமென்ற

வாஞ்சையுடன் !


முதல் தடம் முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். தரமாக வடிவமைத்து அச்சிட்டு பதிப்பித்த வாசகன் பதிப்பகத்திற்கு
பாராட்டுகள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2015 5:40 pm

இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, 103459460 இஃதோர்  கன்னிப்பெண் விழி நூல்ஆசிரியர் : கௌதம் ராஜ் கிருஷ்ணன்,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 04, 2015 9:43 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக