புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?
கடந்த சில நாட்களாக சிபிஐ புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தையும் எப்படியும் சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் முறைகேடுகள் சம்மந்தமாக ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்த போதே பலரது புருவங்கள் உயர்ந்தன. இந்த எஃப்ஐஆரி ல் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தாலும், கார்த்தியின் பெயர் இடம் பெற்றிருப்பததுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கார்த்திக்கு சொந்தமானதாக கருதப்படும் ஒரு நிறுவனம்தான் இந்த ஆம்புலனஸ்களின் வடிவமைப்பில் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்யச் சொன்னதாகவும் இதன் காரணமாகவே அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்தக் குற்றச் சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுக்கிறார். குறிப்பட்ட அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் அவரது அதிகாரபூர்வ நிலைப்பாடாக உள்ளது.
இந்தப் பிரச்சினை வெளிவந்த உடனேயே மற்றோர் விவகாரமும் இன்று காலையில் வந்த எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தியாகிருக்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழியங்கும் அமலாக்கப் பிரிவு (ஈடி) இந்திய ரிசர்வ் வங்கிக்கு எழுதயிருக்கும் ஒரு கடிதத்தில் கார்த்தியின் நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் செய்து வந்த வர்த்தகத்தில் மேற்கொள்ளப் பட்ட அந்நிய செலாவணி பரிவர்த்தனை விவரங்களை கேட்டிருக்கிறது. இதேபோல பங்குச் சந்தைகளில் கார்த்தி தொடர்பான நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியும் விவரங்களை கேட்டிருக்கிறது ஈடி. கார்த்தி சிதம்பரத்தை வளைக்கவே இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனகளை ஈடி அமைப்பு குறிவைப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
2006 ல் சி சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் 26 லட்சம் ரூபாயை அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் என்ற நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்துடன் கார்த்திக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் ஈடி கருதுகிறது. இது எப்படியென்றால், 2011 ல் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட், பங்குச் சந்தையில் 1,219 இருந்த ஒரு ஷேரை வெறும் 15 ரூபாய்க்கு ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்கஸ் என்ற நிறுவனத்திற்கு விற்றது. ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்சில் 95 சதவிகித பங்குகளை கார்த்தி சிதம்பரம் வைத்திருந்த போதுதான் அந் நிறுவனம் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்தில் 66 சதவிகித பங்குகளை வாங்கியிருப்பதாக கருதுகிறது ஈடி. இந்த 26 லட்சத்தை ஏர்செல் டெலிவிஸ்டாஸ் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்த கன்சல்டன்சி சர்வீசஸ்களுக்காக அளித்த கட்டணமாகக் கூறுகிறது. ஆனால் என்ன மாதிரியான கன்சல்டன்சி சேவை கொடுக்கப்பட்டதென்று ஈடி விசாரணையில் கேட்கப் பட்டபோது அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்று ஈடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல வாசன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 கோடி ஷேர்கள் வெறும் 1.5 கோடிக்கு அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஈடி பூதக் கண்ணாடியில் மாட்டிக் கொண்டுள்ளது.
இதே போல கார்த்தி சிதம்பரத்தின் மனைவிக்கு சொந்தமான க்ரியா எஃப்எம்சிஜி டிஸ்டிரிபியூஷன் நிறுவனத்துக்கும், அப்போலோ குரூப்புக்கும் நடைபெற்ற ஒரு பரிவர்த்தனையும் தற்போது சிபிஐ வளையத்தில் உள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தின் நோக்கமும் எப்படியாவது ஏர்செல் மாக்சிஸ் விவகாரத்தில் ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை உள்ளே இழுப்பதுதான் என்றே கூறப்படுகிறது. திடீரென்று ப சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐயின் நடவடிக்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட, ஆழமானதோர் அரசியல் தாக்குதலின் ஒரங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது ஏதோ ஒரே நாளில் நடந்ததாக தெரியவில்லை.
‘ஆகஸ்ட் 7 ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்த பின் நடந்தவற்றை நினைவு கூறுங்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ சம்மன், தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைகள்... இவ்வாறு சொல்வதால் அ ராசாவும், சண்முகநாதனும், கார்த்தியும் சொக்கத் தங்கங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஆகஸ்ட் 7 சந்திப்புக்கும் தற்போது நடப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று நாம் கருதுவது அரசியல் பேதமை ஆகாதா?' என்கிறார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமான ஒரு தலைவர். நன்கு குறிவைத்து ப சிதம்பரத்தை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் உள்ளே இழுப்பதற்கான வேலையை நாலா பக்கத்திலிருந்தும் சிபிஐ தொடங்கி விட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
1996 ம் ஆண்டில் அப்போதய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோதுதான் சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குள் அடுத்தடுத்து போடப்பட்டன. 1996 ஜூன் மாதம் ஈடி யால் கைது செய்யப் பட்ட சசிகலா பத்து மாதங்கள் சிறையில் இருந்து 1997 ஏப்ரலில்தான் விடுதலையானார். சசசிகலா வுக்கு எதிரான கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் இன்னமும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இது கள யதார்த்தம்.
இன்று காலம் மாறியிருக்கிறது... காட்சிகளும் மாறியிருக்கின்றன. அனேகமாக இது அன்று பாதிக்கப்பட்டவர்கள், அதற்குக் காரணமானவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரப் போட்டிருக்கும் திட்டமாகவும் இருக்கலாம்! -
ஆர் மணி.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
கடந்த சில நாட்களாக சிபிஐ புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தையும் எப்படியும் சிக்கலில் மாட்டி விட வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதில் நடைபெற்றதாகச் சொல்லப் படும் முறைகேடுகள் சம்மந்தமாக ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்த போதே பலரது புருவங்கள் உயர்ந்தன. இந்த எஃப்ஐஆரி ல் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெஹலோட், இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தாலும், கார்த்தியின் பெயர் இடம் பெற்றிருப்பததுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கார்த்திக்கு சொந்தமானதாக கருதப்படும் ஒரு நிறுவனம்தான் இந்த ஆம்புலனஸ்களின் வடிவமைப்பில் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்யச் சொன்னதாகவும் இதன் காரணமாகவே அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்தக் குற்றச் சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுக்கிறார். குறிப்பட்ட அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுதான் அவரது அதிகாரபூர்வ நிலைப்பாடாக உள்ளது.
இந்தப் பிரச்சினை வெளிவந்த உடனேயே மற்றோர் விவகாரமும் இன்று காலையில் வந்த எக்னாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தியாகிருக்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழியங்கும் அமலாக்கப் பிரிவு (ஈடி) இந்திய ரிசர்வ் வங்கிக்கு எழுதயிருக்கும் ஒரு கடிதத்தில் கார்த்தியின் நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் செய்து வந்த வர்த்தகத்தில் மேற்கொள்ளப் பட்ட அந்நிய செலாவணி பரிவர்த்தனை விவரங்களை கேட்டிருக்கிறது. இதேபோல பங்குச் சந்தைகளில் கார்த்தி தொடர்பான நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியும் விவரங்களை கேட்டிருக்கிறது ஈடி. கார்த்தி சிதம்பரத்தை வளைக்கவே இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனகளை ஈடி அமைப்பு குறிவைப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
2006 ல் சி சிவசங்கரனுக்குச் சொந்தமான ஏர்செல் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் 26 லட்சம் ரூபாயை அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் என்ற நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்துடன் கார்த்திக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் ஈடி கருதுகிறது. இது எப்படியென்றால், 2011 ல் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட், பங்குச் சந்தையில் 1,219 இருந்த ஒரு ஷேரை வெறும் 15 ரூபாய்க்கு ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்கஸ் என்ற நிறுவனத்திற்கு விற்றது. ஆஸ்பிரிட்ஜ் ஹோல்டிங்சில் 95 சதவிகித பங்குகளை கார்த்தி சிதம்பரம் வைத்திருந்த போதுதான் அந் நிறுவனம் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்தில் 66 சதவிகித பங்குகளை வாங்கியிருப்பதாக கருதுகிறது ஈடி. இந்த 26 லட்சத்தை ஏர்செல் டெலிவிஸ்டாஸ் அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு அவர்கள் கொடுத்த கன்சல்டன்சி சர்வீசஸ்களுக்காக அளித்த கட்டணமாகக் கூறுகிறது. ஆனால் என்ன மாதிரியான கன்சல்டன்சி சேவை கொடுக்கப்பட்டதென்று ஈடி விசாரணையில் கேட்கப் பட்டபோது அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்று ஈடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே போல வாசன் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 கோடி ஷேர்கள் வெறும் 1.5 கோடிக்கு அட்வாண்டேஜ் ஸ்டேரடிஜிக் கண்சல்டிங் லிமிடேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஈடி பூதக் கண்ணாடியில் மாட்டிக் கொண்டுள்ளது.
இதே போல கார்த்தி சிதம்பரத்தின் மனைவிக்கு சொந்தமான க்ரியா எஃப்எம்சிஜி டிஸ்டிரிபியூஷன் நிறுவனத்துக்கும், அப்போலோ குரூப்புக்கும் நடைபெற்ற ஒரு பரிவர்த்தனையும் தற்போது சிபிஐ வளையத்தில் உள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தின் நோக்கமும் எப்படியாவது ஏர்செல் மாக்சிஸ் விவகாரத்தில் ப சிதம்பரம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை உள்ளே இழுப்பதுதான் என்றே கூறப்படுகிறது. திடீரென்று ப சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐயின் நடவடிக்கைகள் நன்கு திட்டமிடப்பட்ட, ஆழமானதோர் அரசியல் தாக்குதலின் ஒரங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது ஏதோ ஒரே நாளில் நடந்ததாக தெரியவில்லை.
‘ஆகஸ்ட் 7 ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்தித்த பின் நடந்தவற்றை நினைவு கூறுங்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீது சொத்து குவிப்பு வழக்கு, திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ சம்மன், தற்போது கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைகள்... இவ்வாறு சொல்வதால் அ ராசாவும், சண்முகநாதனும், கார்த்தியும் சொக்கத் தங்கங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஆகஸ்ட் 7 சந்திப்புக்கும் தற்போது நடப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று நாம் கருதுவது அரசியல் பேதமை ஆகாதா?' என்கிறார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமான ஒரு தலைவர். நன்கு குறிவைத்து ப சிதம்பரத்தை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் உள்ளே இழுப்பதற்கான வேலையை நாலா பக்கத்திலிருந்தும் சிபிஐ தொடங்கி விட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
1996 ம் ஆண்டில் அப்போதய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோதுதான் சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குள் அடுத்தடுத்து போடப்பட்டன. 1996 ஜூன் மாதம் ஈடி யால் கைது செய்யப் பட்ட சசிகலா பத்து மாதங்கள் சிறையில் இருந்து 1997 ஏப்ரலில்தான் விடுதலையானார். சசசிகலா வுக்கு எதிரான கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் இன்னமும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இது கள யதார்த்தம்.
இன்று காலம் மாறியிருக்கிறது... காட்சிகளும் மாறியிருக்கின்றன. அனேகமாக இது அன்று பாதிக்கப்பட்டவர்கள், அதற்குக் காரணமானவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரப் போட்டிருக்கும் திட்டமாகவும் இருக்கலாம்! -
ஆர் மணி.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1160049ayyasamy ram wrote:
-
ஐ ராம் அய்யா நல்ல பொருத்தமான படம் ... நல்ல முக பாவம் . சூப்பர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160166shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160049ayyasamy ram wrote:
-
ஐ ராம் அய்யா நல்ல பொருத்தமான படம் ... நல்ல முக பாவம் . சூப்பர்
................அவர் குடும்பம் " சிக்கும்....ஆனா சிக்காது"..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
சிக்கலான சிதம்பர ரகசியம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1160274T.N.Balasubramanian wrote:சிக்கலான சிதம்பர ரகசியம் .
ரமணியன்
உங்களுக்கு நான் வாய்த்த பெயர் "mr . bold " ... புடிச்சுருக்கா அய்யா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160278shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160274T.N.Balasubramanian wrote:சிக்கலான சிதம்பர ரகசியம் .
ரமணியன்
உங்களுக்கு நான் வாய்த்த பெயர் "mr . bold " ... புடிச்சுருக்கா அய்யா ?
சிதம்பர ரகசியம் இல்லையே இது .
mr . b ...old என்கிறாய் . எல்லாரும் அறிந்ததே !
"வாய்த்த பெயர்" என்று கூறி , "புடிச்சுருக்கா" ன்னு கேட்டா என்ன சொல்லறது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1160310T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160278shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160274T.N.Balasubramanian wrote:சிக்கலான சிதம்பர ரகசியம் .
ரமணியன்
உங்களுக்கு நான் வாய்த்த பெயர் "mr . bold " ... புடிச்சுருக்கா அய்யா ?
சிதம்பர ரகசியம் இல்லையே இது .
mr . b ...old என்கிறாய் . எல்லாரும் அறிந்ததே !
"வாய்த்த பெயர்" என்று கூறி , "புடிச்சுருக்கா" ன்னு கேட்டா என்ன சொல்லறது !
ரமணியன்
நான் ஒன்னும் be ஓல்ட் ன்னு சொல்ல வில்லை அய்யா . mr . bold (bolt இல்ல .... ஆம்மாம் ...)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
தேங்க்ஸ் ஷோபனா ! இந்த விஷயம் மாமிக்கு தெரியவேண்டாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
» சிபிஐ விசாரணைக்கு ராசா வருவாரா? சிபிஐ கைது செய்ய திட்டம்?
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
» சிபிஐ விசாரணைக்கு ராசா வருவாரா? சிபிஐ கைது செய்ய திட்டம்?
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|