புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Jenila |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போற்ற பட வேண்டியவள் தாய்
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
உருவமற்ற சதைபிண்டத்துக்கு
உரு கொடுத்து உயிர் கொடுப்பாள்!!
உதிரத்தால் உயிர் வளர்ப்பாள்!
கால் வயிற்றுக்கு வழி இல்லாத போதும்
கருவிலிருக்கும் சிசுவுக்காய்
கல் சுமந்தாவது கஞ்சி குடிப்பாள்!
தன் உயிரை உனக்கு கொடுத்தலாவோ
என்னவோ பிரசவத்தில் மறுபிறவி எடுக்கிறாள்!!
கருவில் நீ பிஞ்சு பாதத்தில் உதைத்து விளையாடும் போது ஆடாமல் அசையாமல் ஆழ்ந்து ரசிப்பாள்!!
தன் எடை கூடினால் சந்தோஷத்தில் தவிப்பாள்!
ஏனென்றால் தன் குழந்தையும்
ஆரோக்கியமாக வளர்கிறது என்று!!
பொன்னான புவிதனில் கண்ணான கண்ணே நீ ஜனித்ததினால்
தன் ஜனனத்தை மறந்தே போவாள்!!
பிறவி பயன் அடைந்தே போவாள்!
கண்ணே, மணியே, முத்தே,கனி அமுதே,
மாணிக்கமே,மரகதமே, என கொஞ்சி மகிழ்வாள்!!
காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!
உரு கொடுத்து உயிர் கொடுப்பாள்!!
உதிரத்தால் உயிர் வளர்ப்பாள்!
கால் வயிற்றுக்கு வழி இல்லாத போதும்
கருவிலிருக்கும் சிசுவுக்காய்
கல் சுமந்தாவது கஞ்சி குடிப்பாள்!
தன் உயிரை உனக்கு கொடுத்தலாவோ
என்னவோ பிரசவத்தில் மறுபிறவி எடுக்கிறாள்!!
கருவில் நீ பிஞ்சு பாதத்தில் உதைத்து விளையாடும் போது ஆடாமல் அசையாமல் ஆழ்ந்து ரசிப்பாள்!!
தன் எடை கூடினால் சந்தோஷத்தில் தவிப்பாள்!
ஏனென்றால் தன் குழந்தையும்
ஆரோக்கியமாக வளர்கிறது என்று!!
பொன்னான புவிதனில் கண்ணான கண்ணே நீ ஜனித்ததினால்
தன் ஜனனத்தை மறந்தே போவாள்!!
பிறவி பயன் அடைந்தே போவாள்!
கண்ணே, மணியே, முத்தே,கனி அமுதே,
மாணிக்கமே,மரகதமே, என கொஞ்சி மகிழ்வாள்!!
காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கவிதை சசி......மனதை நெகிழ வைத்து விட்டது கடைசி வரிகள்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான வரிகள்..காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1160525Sasiiniyan Sasikaladevi wrote:உருவமற்ற சதைபிண்டத்துக்கு
உரு கொடுத்து உயிர் கொடுப்பாள்!!
உதிரத்தால் உயிர் வளர்ப்பாள்!
கால் வயிற்றுக்கு வழி இல்லாத போதும்
கருவிலிருக்கும் சிசுவுக்காய்
கல் சுமந்தாவது கஞ்சி குடிப்பாள்!
தன் உயிரை உனக்கு கொடுத்தலாவோ
என்னவோ பிரசவத்தில் மறுபிறவி எடுக்கிறாள்!!
கருவில் நீ பிஞ்சு பாதத்தில் உதைத்து விளையாடும் போது ஆடாமல் அசையாமல் ஆழ்ந்து ரசிப்பாள்!!
தன் எடை கூடினால் சந்தோஷத்தில் தவிப்பாள்!
ஏனென்றால் தன் குழந்தையும்
ஆரோக்கியமாக வளர்கிறது என்று!!
பொன்னான புவிதனில் கண்ணான கண்ணே நீ ஜனித்ததினால்
தன் ஜனனத்தை மறந்தே போவாள்!!
பிறவி பயன் அடைந்தே போவாள்!
கண்ணே, மணியே, முத்தே,கனி அமுதே,
மாணிக்கமே,மரகதமே, என கொஞ்சி மகிழ்வாள்!!
காலத்திற்கும் கதி தான் ஈன்றெடுத்த
பிள்ளை தான் என்றிருப்பாள்!!
தாயை,தந்தையை தவிக்க விடலாமா??
முயன்றால் முதியோர் இல்லத்தை இல்லாமல் ஆக்கலாம்!!
மிகவும் நன்று
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Namasivayam Mu
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
காலத்தின் கட்டாயம்...முதியோர் இல்லம்.
-
தாத்தா பாட்டிகளை பேரன் பேத்திகள் புரிந்து கொள்ள
இயலாததை தலைமுறை இடைவெளி என்று சொன்னார்கள்.
இப்பொழுது அதுவும் மாறி, பெற்றோருக்கும், அவர்களின்
வாரிசுகளுக்கு இடையிலுமே, தலைமுறை இடைவெளி
வந்துவிட்டது...!!
-
மருமகளை மகளாக நினைக்காத பெண் குலமும்,
மாமியாரை தாயாக நினைக்காத மருமகளும்
இருக்கும் வரை, முதியோர் இல்லம் தோன்றிக் கொண்டே
இருக்கும்...!!
-
தாத்தா பாட்டிகளை பேரன் பேத்திகள் புரிந்து கொள்ள
இயலாததை தலைமுறை இடைவெளி என்று சொன்னார்கள்.
இப்பொழுது அதுவும் மாறி, பெற்றோருக்கும், அவர்களின்
வாரிசுகளுக்கு இடையிலுமே, தலைமுறை இடைவெளி
வந்துவிட்டது...!!
-
மருமகளை மகளாக நினைக்காத பெண் குலமும்,
மாமியாரை தாயாக நினைக்காத மருமகளும்
இருக்கும் வரை, முதியோர் இல்லம் தோன்றிக் கொண்டே
இருக்கும்...!!
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கண்முன் காணும் கடவுளுங்க தாய்..............பரட்சி தலைவர்(எம்.ஜி ஆர்) தாயையே வணங்கி நாட்டின் தலைவரானவர் ....
கவிதை அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அனைவருக்கும் நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:காலத்தின் கட்டாயம்...முதியோர் இல்லம்.
-
தாத்தா பாட்டிகளை பேரன் பேத்திகள் புரிந்து கொள்ள
இயலாததை தலைமுறை இடைவெளி என்று சொன்னார்கள்.
இப்பொழுது அதுவும் மாறி, பெற்றோருக்கும், அவர்களின்
வாரிசுகளுக்கு இடையிலுமே, தலைமுறை இடைவெளி
வந்துவிட்டது...!!
-
மருமகளை மகளாக நினைக்காத பெண் குலமும்,
மாமியாரை தாயாக நினைக்காத மருமகளும்
இருக்கும் வரை, முதியோர் இல்லம் தோன்றிக் கொண்டே
இருக்கும்...!!
கசப்பான நிஜம் ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|