புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
31 Posts - 44%
jairam
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
1 Post - 1%
சிவா
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
1 Post - 1%
Manimegala
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
13 Posts - 4%
prajai
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
9 Posts - 3%
jairam
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
4 Posts - 1%
Rutu
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சுந்தரகாண்ட மகிமை Poll_c10சுந்தரகாண்ட மகிமை Poll_m10சுந்தரகாண்ட மகிமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தரகாண்ட மகிமை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2015 8:50 am

சுந்தரகாண்ட மகிமை Y91yqvqQGiNUvmyYAxn2+e1d0428a-6b4e-417c-92d1-e76ec880e6db_S_secvpf
-
சுந்தரகாண்டம் படித்தால் நினைத்தது நடக்கும்.
தீராத வியாதிகள் தீரும். திருமணம் கை கூடும்.
தனலாபம் உண்டாகும்.

இவை மட்டுமல்ல சுந்தரகாண்டம் படிக்க, படிக்க
ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள்
போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை
தீர்க்கும் சக்தி உண்டு. அது பற்றிய விவரம் வருமாறு:-

சிலர் எப்போதும் பேய், பிசாசு என்று பயந்து கொண்டே
இருப்பார்கள். அது ஒரு மன வியாதியாகக் கூட மாறி
விடலாம். இத்தகைய பாதிப்பில் இருப்பவர்கள்
இலங்கை அனுமன் விஜயம் மேற்கொள்ளும் மூன்றாவது
அத்தியாயத்தை மாலை நேரத்தில் படிக்க வேண்டும்.

வீட்டில் எப்போதும் ஏழ்மை நிலையே உள்ளதா?

பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வை வளமாக்க
வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? ஆஞ்சநேயர்
அசோகவனத்தில் சீதையைக் கண்ட 15-வது
அத்தியாயத்தை படித்தால் பலன் கிடைக்கும்.

உங்களை விட்டு முக்கிய உறவினர்கள், நண்பர்கள்
பிரிந்து சென்று விட்டார்களா? சுந்தரகாண்டம் இருக்க
ஏன் கவலைப்படுகிறீர்கள்.

ஆஞ்சநேயர் சீதாவுக்கு கணையாழி கொடுத்த 36-வது
அத்தியாயத்தை காலை, மாலை இரு நேரமும் படித்தால்
கைமேல் பலன் உண்டு.

அடிக்கடி கெட்ட கனவு வருகிறதா? சுந்தர காண்டத்தில்
திரிஜடை கண்ட கனவை விவரிக்கும் 27-வது
அத்தியாயத்தை படித்தால் கெட்ட கனவு வராது.
அன்று சர்க்கரை நிவேதனம் செய்ய வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது பாவம் செய்து
விட்டீர்களா?

காகாசுரனுக்கு அணுக்கிரகம் செய்த 38 அத்தியாயம்
படித்தால் பாவம் தீரும்.

ஜாதகத்தில் சிலருக்கு சந்திரதசை தோஷம் இருக்கலாம்.
அத்த கையவர்கள் 5-வது அத்தியாயம் படித்து
சந்திரதோஷ நிவர்த்தி பெறலாம்.

செவ்வாய் தோஷம் உங்களை பல தடைகள் கொடுத்து
வாட்டி வதைக்கிறதா? ஆஞ்சநேயர் ராவணனுக்கு
உபதேசம் செய்த 51-வது அத்தியாயம் படித்தால்
நிச்சயம் பலன் கிடைக்கும்.

அனுமாரின் வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயில் எந்த
பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று சீதை அக்னிதேவனை
பிரார்த்தனை செய்வார். அது 52-வது அத்தியாயத்தில்
இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயத்தை படித்தால்
குரு தசையில் சுக்ரபுத்தி கெடுவது நிவர்த்தி பெறும்.
ராகு திசையில் சுக்ரபுத்தி கெட்டிருந்தால் 65-வது
அத்தியாயத்தையும் சனிபுத்தி கெட்டிருந்தால் 47-வது
அத்தியாயத்தையும் பாராயணம் செய்ய வேண்டும்.

குரு தசை திருப்தியாக இல்லாமல் இருந்தால் சுந்தர
காண்டத்தின் முதல் அத்தியாயத்தை படிக்க வேண்டும்.
அப்படி படிக்கும் போது பொரி நிவேதனம் செய்வது
நல்லது.

குரு கேது கெட்டு இருந்தால் 61 மற்றும் 62-வது
அத்தியாயம் படிக்க வேண்டும்.
ஜாதகத்தில் தசை தோஷம் இருந்தால் 48-வது
அத்தியாயம் படிக்க வேண்டும்.

சனி தசையில் சுக்ரபுத்தி கெட்டிருந்தால் 38-வது
அத்தியாயம் படிக்க வேண்டும். சனி தசையில் புதன்
புத்தி கெட்டிருந்தால் 54-வது அத்தியாயம் படிக்க வேண்டும்.
புதன் தசை கெட்டிருந்தால் 35-வது அத்தியாயம் புதன்
தசையில் செவ்வாய் புத்தி கெட்டிருந்தால் 27-வது
அத்தியாயம் புதன் தசையில் கேது புத்தி கெட்டிருந்தால்
14-வது அத்தியாயம் படிக்க வேண்டும்.

கேது தசையில் சுக்ர புத்தி கெட்டிருந்தால் 65-வது
அத்தியாயம் படிக்க வேண்டும். எல்லாராலும் இப்படி
தோஷத்தை தனித்தனியேப் பார்த்து குறிப்பிட்ட
அத்தியாயங்களை படிக்க இயலாது. எனவே பொதுவாக
சுந்தரகாண்டம் படித்து வந்தால் எல்லா தோஷங்களும்
விலகி விடும். *

—————————————–
நன்றி- மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 3:45 pm

ராம் அண்ணா இதை 'இந்து' பகுதிக்கு மாற்றிவிடுகிறேன் புன்னகை ..............அருமையான பதிவு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 3:54 pm

விலா வாரியாக சொல்லி இருக்கிறார்கள் கட்டுரைல் ...........ரொம்ப உபயோகமான பகிர்வு ராம் அண்ணா புன்னகை

ஐந்து நிமிடத்தில் சுந்தர காண்டம் : இப்போ அவசர யுகம் ,அதனால் அவசரமாய் ஆபீஸ் கிளம்பும் முன் படிக்க விரும்புவோர்க்காக இது புன்னகை .....முன்பே கொடுத்திருக்கேன்.....வேண்டுமானால் தனி பதிவாகவும் போடுகிறேன்.நிறைய பேருக்கு உதவும் புன்னகை

சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை' என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 03, 2015 1:53 am

அருமை கிருஷ்னாம்மா . இதை அப்படியே பிரிண்ட் செய்து கொண்டு விடுகிறேன் , நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 1:56 am

shobana sahas wrote:அருமை கிருஷ்னாம்மா . இதை அப்படியே பிரிண்ட் செய்து கொண்டு விடுகிறேன் , நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1160470

நானும் ஆர்த்தியும் , ஈசியாய் வெளியூர் போனாலும் இதை படித்து விடுகிறோம் ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 03, 2015 1:58 am

krishnaamma wrote:
shobana sahas wrote:அருமை கிருஷ்னாம்மா . இதை அப்படியே பிரிண்ட் செய்து கொண்டு விடுகிறேன் , நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1160470

நானும் ஆர்த்தியும் , ஈசியாய் வெளியூர் போனாலும் இதை படித்து விடுகிறோம் ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160473
நல்லது அம்மா ... நானும் அப்படியே செய்கிறேன் . நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக