புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
என்னுடைய கதைகளின் PDF இங்கே !
மனிதாபிமானம் !
DOWNLOAD
டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !
என்னுடைய கதைகளின் PDF இங்கே !
மனிதாபிமானம் !
DOWNLOAD
டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசிக்காக இதை மேலே கொண்டுவருகிறேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184188K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில்
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184228krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184188K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில்
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன்
இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..
நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும்
என் வாழ்வில் கொடுமையான
வறட்சி காலங்கள்
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின்
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை. என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை. என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் அங்கு பதிவு போட்டுவிட்டேன் செந்தில்............நீங்களும் படித்து விட்டிர்கள்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184228krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184188K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில்
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன்
இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..
நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும்
என் வாழ்வில் கொடுமையான
வறட்சி காலங்கள்
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின்
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே மணிப்பிரவாள நடை தான் ...............சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184362K.Senthil kumar wrote:அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்.
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை. என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்
.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
மிக்க நன்றி செந்தில்................உங்கள் பின்னூடங்கள் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகின்றன
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185235krishnaamma wrote:நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே மணிப்பிரவாள நடை தான் ...............சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான்
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..
கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்
எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...
எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உலகின் சிறந்த கதைகளின் தமிழாக்கம்
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|