புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
48 Posts - 34%
i6appar
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
48 Posts - 34%
i6appar
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒரு விரல் ரகசியம்! Poll_c10ஒரு விரல் ரகசியம்! Poll_m10ஒரு விரல் ரகசியம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விரல் ரகசியம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 10:42 am

ஒரு விரல் ரகசியம்! VAcvIN0BQLWmI1BUGifG+vamanar

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ள, திருமால், திரிவிக்ரமராக வந்த நாளே ஆவணி திருவோணம். இந்நாளே கேரளாவில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

கேரளாவில், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை என்ற ஊரில் வாமனருக்கும், தமிழகத்தில், காஞ்சிபுரம், சீர்காழி மற்றும் திருக்கோவிலூரில், திரிவிக்ரமருக்கும் கோவில்கள் உள்ளன.
சீர்காழியில் உள்ள தாடாளன் கோவிலில், 'உலகளந்த பெருமாள்' என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார் திருமால். இக்கோவிலில், ஒற்றை விரலை உயர்த்திக் காட்டிய நிலையில் உள்ளார் பெருமாள்.

இதற்கு காரணம், மகாபலியை ஆட்கொள்ள திருமால் வாமனராக வந்து, உலகை இரண்டடியால் அளந்து, 'இன்னும் ஒரு அடி எங்கே?' என்று ஒற்றை விரலைக் காட்டி கேட்பதாக கூறுவர். ஆனால், உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு காலத்தில், இப்பூமியில் சாதகப்பறவை என்ற பறவை இனம் இருந்தது. அது, வானத்திலிருந்து பொழியும் மழை நீரை மட்டுமே பருகும்; பூமியிலுள்ள தண்ணீரை பருகாது.

அதுபோல, மனிதர்களுக்கும், ஒரே எண்ணம் தான் இருக்க வேண்டும். சொல்லும், செயலும், உணர்வும் ஒன்று என்ற ரீதியில் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவ்வாறு விரலைக் காட்டுகிறார் என்றும், 'என்னைப் பற்றிய நினைப்பு ஒன்றே உன்னிடம் இருக்க வேண்டும்; இதைத் தவிர வேறெதுவும் உனக்குத் தேவையில்லை...' என்று பக்தர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் இந்த விரல் காட்சி அமைந்துள்ளதாக கூறுவர்.

திருமால் வாமன அவதாரம் என்னும் குள்ள வடிவினராக வந்த அதேநாளில், திரிவிக்ரமராக, உயர்ந்தவராக காட்சியளித்ததில் ஒரு சூட்சுமம் உள்ளது... 'நானே குறுகியதற்கெல்லாம் குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன்...' என்கிறது வாமன வேடம். உலகை ஈரடியில் அளந்து, 'நானே பிரபஞ்சமாகவும், இப்பூமியில் உள்ள எல்லாமாகவும் இருக்கிறேன்...' என்பது திரிவிக்ரம வடிவத்தின் தத்துவம்.

தன் திருவடியை மகாபலியின் சிரசில் வைத்தார் பெருமாள். அந்த திருவடியில் சில ரேகைகள் இருந்தன. அவை சங்குரேகை, சக்கர ரேகை, கத ரேகை மற்றும் அங்குச ரேகை. இந்த ரேகைகள், பிறவாவரம் தந்து இறைவனோடு கலக்கச் செய்பவை. அதனால் தான் இந்த ரேகைகளைக் கொண்ட அவனது திருவடியை, 'சடாரி' என்ற பெயரில் நம் தலையில் வைக்கின்றனர்.

ஒரே ஒரு நாள் தான், மகாபலிக்கு, பெருமாளின் திருவடி ஸ்பரிசம் கிடைத்தது. பூமியிலுள்ள நமக்கோ, சடாரி மூலம் தினமும் அவனது திருவடி ஸ்பரிசம் கிடைக்கிறது. இதனால், தினமும் பெருமாள் கோவில்களுக்கு செல்வோர், வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தை பெறுகின்றனர்.
திருமாலை, அஸ்தத்தில் பத்தாம் நாள் பிறந்த அச்சுதன் என்கிறார் பெரியாழ்வார்.

அஸ்த நட்சத்திரத்தில் இருந்து பத்து நட்சத்திரம் பின் நோக்கி எண்ணினால், திருவோணம் வருகிறது.

ஆனால், திருமால், கண்ணனாக பூமியில் பிறந்தது ரோகிணியில்! எனவே, முன்னோக்கி எண்ணினால் தான் ரோகிணி வருகிறது. அப்படி எண்ணித்தான் பெரியாழ்வார் பாடியிருக்க வேண்டும். எனவே, திருமாலுக்கு ரோகிணியும், அவர் வாமனராக வந்த திருவோணமும் சிறப்பு பெறுகின்றன.

பெருமாளின் உயர்ந்த திருவடி போல, நம் வாழ்வும் உயர, ஓணம் திருநாளில் வேண்டுவோம்! ஆகஸ்ட் 28 ஓணம் புன்னகை

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 11:08 am

பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக