புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
11 Posts - 35%
heezulia
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
6 Posts - 19%
i6appar
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
3 Posts - 10%
Jenila
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
88 Posts - 36%
i6appar
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 1%
prajai
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 10:38 pm

எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:21 pm

இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )



மறுபிறவி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:17 am

சிவா wrote:இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1159600

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 11:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !




சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 11:48 am

Sasiiniyan Sasikaladevi wrote:எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மறுபிறவி என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 2:08 pm

அருமையாக உள்ளது ,சசிகலா தேவி!

sasikala devi wrote:ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

இதையே ,இப்பிடி மாற்றி அமைத்தால் ,

ஒற்றை வரியில் ,
"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால்
அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "
சொல்லி, சென்று விட்டாய் .
அஹா ,
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!

பலரின் கேள்விக்கு பதில் கிடைத்து விடும் .

ரமணியன்
,



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 30, 2015 5:59 pm

மறுபிறவி  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:18 am

M.Jagadeesan wrote:
Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !


சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1159695

நிஜம் ஐயா, கவனிக்க வேண்டிய விஷயம் புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:20 am

மன்னிக்கவும் சசி, கவிதை அருமை...............அதை சொல்லாமல் நான் பின்னுட்டங்களுக்கு பின்னுட்டம் போட்டு விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக