புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 6:17 pm

எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என்மனதைக் கவர்ந்தவராம் ....

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . 1964 ம் ஆண்டு S . பாலசந்தர் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் இடம்பெற்ற பாடல் இது . சஹானா இராகத்தில் P .சுசீலா பாடிய இப்பாடலுக்கு நாட்டிய தாரகை L . விஜயலடசுமி நடனம் ஆடியிருப்பார். நாட்டியப் பேரொளி பத்மினியை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான அபிநயம் ! பரத நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நாட்டியம் !

இந்தப் பாடல் முடிந்தவுடனேயே பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற தாழையாம் பூமுடிச்சி தடம் பாத்து நடை நடந்து என்ற பாடல் ஒளிபரப்பானது . அந்தப் பாடல் கண்ணதாசன் இயற்றியது . அந்தப் பாடலின் இடையில் இந்த வரிகள் வருகின்றன.

மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா?

பூங்கொடி ஒன்று வளர்கிறது . இந்த மண்ணிலே நாம் வளரவேண்டும் ; இந்த மண்ணிலே நாம் வளரக்கூடாது என்று நினைப்பதில்லை . அதேபோல இந்த மரத்திலே நாம் படரவேண்டும் ; இந்த மரத்திலே படரக்கூடாது என்று அது நினைப்பதில்லை . கன்னிப்பெண்களும் இதுபோலத்தான் . காதல் என்று வந்துவிட்டால் எதையும் பார்க்கமாட்டார்கள் ; ஜாதிமதம் , பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு காதலுக்கு இல்லை .

இந்த இரண்டு பாடல்களையும் கேட்ட மாத்திரத்தில்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

என்ற குறுந்தொகை வரிகள் நினைவுக்கு வந்தன .

நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது!   அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? மீண்டும் பாடலைப் பார்ப்போமா !

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 8:54 pm

சரியான உத்தி .
இலக்கியத்தை புரிய வைக்க கருத்துமிக்க சினிமா பாடல்கள் .

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

இதுவே அருமையாக உள்ளது .

பொம்மை படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும் .
இசையும் பின்னணி இசையும் வீணை வித்வான் s  பாலசந்தர் .
பின்னணி இசைக்கு இவர் பியானோ வை மாத்திரமே உபயோகித்து இருப்பார் .
பியானோவில் அவருக்கு வித்வத்வம் உண்டு .
KJ ஜேசுதாஸ் பாடகர்  தமிழுக்கு  அறிமுகமானது இதில்தான் "நீயும் பொம்மை நானும் பொம்மை " என்று மந்த கதியில் பாடும் பாடல்
இந்த படத்தில் என்னை கவர்ந்த வேறொரு பாடலும் /நடனமும் ஒன்றுண்டு

வட்டமிட்ட பொட்டழகன்
கட்டழகன் கந்தசாமி
இட்டபடி எந்தன்
மணாளன் தானடி .....
என்று தொடரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 8:59 pm

ஜேசுதாஸ் அறிமுகம் பொம்மை படத்தில்தான் என்ற செய்தி , இதுவரை நான் அறியாத ஒன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 9:11 pm

அதுவரை அவர் மலையாளத்தில் மட்டுமே அறியப்பட்டு இருந்த பாடகர் .
அந்தப் படத்தை பார்த்துள்ளேன் . க்ரைம் த்ரில்லர் .

பொம்மையில் குண்டு வைத்து சிங்கப்பூர் விமானப் பயணம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 6:02 am

மானுட உடம்பு உண்மையில் ஒரு பொம்மைதானே.

பொய் + மெய் =பொய்மெய் > பொம்மை

ஆத்மா(சத்) என்னும் மெய் + மாயை ( அசத்) என்னும் பொய்- இரண்டும் சேர்ந்ததே உடம்பு.

தன் உடம்பு மனிதனுக்கு மெய் - சித்தனுக்குப் பொய்.

நாம் எல்லாரும் பொதுவில் பொம்மைதான்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக