புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Barushree
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
1 Post - 2%
M. Priya
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 1:18 pm

First topic message reminder :

பிருந்தாவின் கதை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.

தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.

நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.

அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்

மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.

தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.

சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.

பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 ZsEV1btR0SToPrajvxVT+IMG_0375


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 11:48 am

Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 UTlk8JCSQVOkit2CIH95+1பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 DdSszEyTQiU3vklX7NeC+2பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 YsUuBhtQp6A39fHclmlQ+3

படங்களில் காண்பது கருந்துளசி செடியின் தண்டு பகுதி. எங்கள் அலுவலகத்தில் இந்த செடி வளர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிழைத்து இருந்தது. இந்த செடி எட்டு அடி உயரம் வளர்ந்தது. அதன் நினைவாக இந்த தண்டினை பத்து ஆண்டுகாலமாக வைத்து இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1159679

கருந்துளசி தண்டத்தை 10 ஆண்டுகளாக,
பாதுகாத்து வருவது , உத்தமம் .
தண்டமான காரியம் அல்ல.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 11:51 am

மிக்க நன்றி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:29 am

Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 UTlk8JCSQVOkit2CIH95+1பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 DdSszEyTQiU3vklX7NeC+2பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 YsUuBhtQp6A39fHclmlQ+3

படங்களில் காண்பது கருந்துளசி செடியின் தண்டு பகுதி. எங்கள் அலுவலகத்தில் இந்த செடி வளர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிழைத்து இருந்தது. இந்த செடி எட்டு அடி உயரம் வளர்ந்தது. அதன் நினைவாக இந்த தண்டினை பத்து ஆண்டுகாலமாக வைத்து இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1159679

ஆஹா , அருமையான செயல் ஐயா புன்னகை..............இந்த துளசி செடி 12 வருடங்கள் உயிருடன் இருந்தால் அதன் தண்டில் மணிகள் தோன்றுமாம் ( தண்டின் உள்ளே).அது எல்லா தோஷங்களையும் போக்குமாம் , எங்க அப்பா சொல்வார் ............எங்கள் வீட்டில் 4 வருடங்கள் இருந்தது ..அப்புறம் போய்விட்டது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 6:22 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159572
மிக்க நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 4:31 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 E3MNtOyGQ5OmlLFE4DbW+IMG_9662

படத்தில் காண்பது கருந்துளசிதான். இரண்டு தலைமுறை கடந்தவுடன் இலைகளில் கருமை நிறம் மாறி பச்சை நிறமாக மாறி விடுகிறது. ஆனால் துளசியின் பூக்கள் மட்டும் கருமை நிறம் கொண்டுள்ளது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:48 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159572

ஆமாம் நன்றி
:வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:50 pm

சிவா wrote:திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1159603

வாழ்க வளமுடன்
:வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:00 pm

Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 E3MNtOyGQ5OmlLFE4DbW+IMG_9662

படத்தில் காண்பது  கருந்துளசிதான். இரண்டு தலைமுறை கடந்தவுடன்  இலைகளில் கருமை நிறம் மாறி பச்சை நிறமாக மாறி விடுகிறது. ஆனால் துளசியின் பூக்கள் மட்டும் கருமை நிறம் கொண்டுள்ளது.

ஒ...அப்படியா ஐயா? புன்னகை..............புதிய விவரம்..நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:02 pm

சிவா wrote:திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 9:24 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 E3MNtOyGQ5OmlLFE4DbW+IMG_9662

படத்தில் காண்பது  கருந்துளசிதான். இரண்டு தலைமுறை கடந்தவுடன்  இலைகளில் கருமை நிறம் மாறி பச்சை நிறமாக மாறி விடுகிறது. ஆனால் துளசியின் பூக்கள் மட்டும் கருமை நிறம் கொண்டுள்ளது.

ஒ...அப்படியா ஐயா? புன்னகை..............புதிய விவரம்..நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1163297


வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக