புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
52 Posts - 61%
heezulia
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
244 Posts - 43%
heezulia
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
13 Posts - 2%
prajai
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_m10இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை தான் வாழ்க்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 14, 2015 2:32 am

(150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது!)
இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Sacredheartjesusபல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது அவருக்கருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் போல இருந்தார். மாணவர், அந்த மனிதர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அந்த மனிதர் தனது கையில் ஒரு ஜெபமாலையை வைத்துக்கொண்டு, அதன் மணிகளை உருட்டிக்கொண்டு மிகுந்த பக்தியுடன் ஜெபித்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த மாணவர், அவரை நோக்கி கேலியாக, ஐயா, நீங்கள் இன்னுமா இதுபோன்ற பழைய நம்பிக்கையை வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள் என்று கேலியாகக் கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், ஆம், நான் இதை முழுமையாக நம்புகிறேன். உமக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையா என்று கேட்டார்.

உடனே அந்த மாணவருக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து முடித்துவிட்டு, இந்த மாதிரி முட்டாள்தனங்களில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை கிடையாது. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்… இந்த விஞ்ஞான உலகத்தில் இதையெல்லாம் நம்பிக்கொண்டு இருக்காதீர். இந்த ஜெபமாலையை ஜன்னல் வழியே வெளியே தூக்கி வீசி விடுங்கள் என்றார்.

விஞ்ஞானமா எனக்கு இந்த விஞ்ஞானத்தைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா என்று மிகவும் அடக்கமாகக் கண்ணில் நீர்மல்கக் கேட்டுக்கொண்டார் அந்த மனிதர்.

தான் அந்த மனிதரின் மனத்தைப் புண்படுத்திவிட்டோம் என்று எண்ணிய அந்த மாணவர், அவரை மேலும் மனம் நோகச் செய்ய விரும்பவில்லை.

அவரைத் தேற்றும்விதமாக, உங்களது முகவரியை எனக்குக் கொடுங்கள். நான் ஊர் போய்ச் சேர்ந்தபிறகு உங்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றிய நல்ல தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அந்த மனிதர் தனது கோட்டுக்குள் கையை விட்டுத் துழாவி தனது விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தார்.

விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்த மாணவருக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. தனது தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, அமைதியாகி விட்டார்.

அப்படி என்ன அந்த விசிட்டிங் கார்டில் இருந்தது

லூயிஸ் பாஸ்டியர், இயக்குநர், விஞ்ஞான ஆய்வுக்கழகம், பாரிஸ் என்று அந்த விசிட்டிங் கார்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு லூயிஸ் பாஸ்டியர் காலமானார். அவருடைய வாழ்வின் இறுதி நிமிடத்திலும் அவர் கையில் அந்த ஜெபமாலை இருந்தது.

இதுதான் அசைக்க முடியாத இறை நம்பிக்கை

நாம் எத்தனை பெரிய படிப்பு படித்திருந்தாலும் சரி, எவ்வளவு உயர்ந்த பணியில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி… இறை நம்பிக்கைதான் நமது வாழ்வை வழி நடத்தும். நமக்கு வேண்டிய எல்லா செல்வங்களையும் பெற்றுத் தரும்.

இறைமகன் இயேசுவும் இதையேதான் சொன்னார்: என்னைப் பின்பற்றுபவன் ஒருபோதும் தாழ்ந்து போகமாட்டான் என்று.

- ரோஹன் பின்னி



இறை நம்பிக்கை தான் வாழ்க்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 14, 2015 4:46 am

எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 17, 2015 3:58 am

வாழ்வே மாயம்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 8:28 am

மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே---- திருமந்திரம்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 6:49 pm

P.S.T.Rajan wrote:எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலன்களையும் அவரவர் .....................ஏற்றவாறு அருள் பாலித்து வருகிறார் என்பது மருக்கமுடியாத உண்மை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் ஆன்மீகர்களின் திட மான நம்பிக்கை. எல்லா புகழும் இறைவனுக்கே..................
மேற்கோள் செய்த பதிவு: 1136602

நிஜம் ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 7:19 pm

இதிலே ஒன்றை நாம் கவனிக்கவேண்டும் .

"இறை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்வதைப்போல  " இயற்கை நம்பிக்கைதான் வாழ்க்கை " என்று சிலர் சொல்கிறார்கள் . " கடவுள் இல்லை " என்ற கொள்கையை எவ்வாறு நாம் மற்றவர்கள் மீது திணிக்க முடியாதோ அதேபோல " கடவுள் உண்டு " என்ற கொள்கையையும் மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நமக்கு உரிமையில்லை . கடவுளை நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம் .கொண்ட கொள்கையில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது . உறுதி இருக்கவேண்டும் .அவ்வளவே !இருவரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக