புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
107 Posts - 49%
heezulia
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
9 Posts - 4%
prajai
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
234 Posts - 52%
heezulia
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_m10கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான்


   
   
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Tue Aug 25, 2015 1:21 am

உள்ளத்தின் நாடி நாளங்களை குருதியால்
விரல் எடுத்து காகிதத்தில் சுவை மாறாமல் செதுக்கும்
சித்திரம் தான் கவிதை

ஆழமான பாடுபொருளில் கவிதை அமைந்தால்
படைப்பாளியின் வித்தகம்,எதுகை மோனை உவமையணி
என்று சொல்லாடல் மலர்ந்தால் வாசகனுக்கு கிடைக்கும் முத்தங்கள்

அருவியில் பாயும் சத்தம் வெண்பவாவிலுள்
அடக்கி விட முடியாத உயிரோட்டமான கவிதை
சாலையில் மிறிபடும் கல்லை ஆயுதமாக கொண்டு
அடித்தால் போராளியின் கவிதை.பணத்துக்காய்
மனிதம் வயிற்றில் அடிக்கும் போது உரிமைக்காய்
மக்கள் எழுந்து நின்றால் உரிமையின் கவிதை

ஏழைக்கு போடும் சில்லறைச் சத்தம் காய்ந்த
வயிற்றில் விழுகின்ற உணவின் கவிதை.அதிகாரத்தால்
கை நீட்டி வாங்கும் மானியம் பிச்சைக்குள் அடங்காத
புதுக்கவிதை.கள்ளம் நிறைந்த ஆட்சியாளர்களின்
வாயில் எழுகின்ற வாக்குறுதிகள் கானல் காணும் கவிதை

காதல் மலரும் பருவ பக்கங்கள் காகிதப் பெண்களின் கவிதை
ஆலமரத்தில் காற்றாய் வந்து தேகத்தில் குத்தும் அரும்பு
மீசைகள் வாலிபக்காரனின் கவிதை வானம் எழுதும் மேக
எழுத்துக்கள் கிருக்குவபவனுக்கு ஓவியக்கவிதை படிப்பவனுக்கு
காவியக்கவிதை

பெண்ணின் கண்ணீரை போல் விண்ணுக்கும் கண்ணீர் விழி துடைக்கும்
ஏழு வில் போல பெண்ணுக்கும் ஏழ் வகை பருவங்கள் கவிதை
ஒட்டடை படிந்த வீட்டில் இலை உதிர்ந்த மரங்கள் திருடனுக்கு
எச்சரிக்கை புகுத்தும் இயற்கையின் கவிதை

ஆயிரம் கண்கள் ஒருவனை பார்த்து சிரிப்பதால் அவன் மூடனும்
இல்லை.கவிக்காரனின் சமையலை பலர் சுவைக்காமல் விடுவதால்
அவன் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டவனுமாக முடியாது

உயிர் பிறக்கும் போது பத்து திங்கள் தாய் உயிரை அணுயனுவாய்
தியாகம் செய்வதைப் போல் எழுத்துக்களும் நேசம் கொண்டவனை
சோதிக்கும் அவை அவனுக்கு கிடைக்கும் மகுடங்கள்

கவிதை என்பது வெறும் வார்த்தைகள் என்றால் கவிஞன்
என்பவன் காகிதத்துக்கு உயிர் கொடுக்கும் தெய்வம்

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் EFAFYxDPTiaN4Jqe1VbB+3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2015 8:05 am

கவிஞனும் கவிதையும் யாதென்றால்-முஹம்மத் ஸர்பான் 3838410834

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 25, 2015 5:45 pm

கவிதை அழகு,

பாராவாக எழுதாமல் மூன்று முதல் நான்கு வரிகள் வருமாறு எழுதி பதிவிட்டால் இன்னும் மெருகேறும் என்பது என் எண்ணம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 6:19 pm

நீங்கள் அவருக்காக அழகாய் பிரித்து போட்டுக் காட்டலாமே செந்தில் புன்னகை
M.M.SENTHIL wrote:கவிதை அழகு,

பாராவாக எழுதாமல் மூன்று முதல் நான்கு வரிகள் வருமாறு எழுதி பதிவிட்டால் இன்னும் மெருகேறும் என்பது என் எண்ணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1158820



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக