புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
48 Posts - 33%
i6appar
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
48 Posts - 33%
i6appar
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_m10நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 27, 2015 9:39 am

நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்..! N9YubGKOQHCBiB2nhFav+a2115506-c73d-43ac-bbe2-27fe82d49a3e_S_secvpf
-

திருநெல்வேலியில் ஒரு தடவை பன்னிரண்டாண்டு
காலம் மழையின்மையால் நாட்டில் கடுமையான
பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடித் துன்புற்று
துயருற்றனர். பசியால் பலர் உயிரிழந்தனர்.

வேதசன்மா என்னும் சிவமறையோன். நாம் இருக்கும்
நெல்லை நகர் வருவாராயின் துயர் நீங்கும் என
சிவபெருமான் அருள் செய்தார்.

இதனால் வேத சன்மா இறைவன் பாதம் போற்றித்
தொண்டு செய்வதற்கு நெல்லைநகர் வந்து சேர்ந்தான்.
வற்றாது வளம் கொழிக்கச் செய்யும் சீவந்தி
பொருநையில் நீராடி நெல்லையப்பரை வணங்கி நிற்க
இறைவன் அவருக்கு நிறையவே செல்வங்களை
வழங்கினார்.

அது முதல் அவன் இறைவன் வழங்கிய செல்வங்களைக்
கொண்டு தினமும் செந்நெல் அறுத்துச் சிவபெருமானுக்கு
அமுதாக்கி பூசை செய்து வந்தார். பஞ்சகாலத்தில்
இறைவன் வேதசன்மாவின் பக்தியை சோதிக்க எண்ணி
தாம் அளித்த செல்வத்தை குறைவுறச் செய்தார்.

நாளடைவில் பூசைக்கு ஏதுமில்லா நிலைக்கு ஆளான
வேதசன்மா இறைவனை வேண்டி மழை பொழிந்து
அருள்புரியுமாறு வேண்டினார். இறைவனுக்கு அமுது
படைக்க வேண்டிய நெல்லை சந்நிதி முன் உலரப்
போட்டுவிட்டு பொருநையை நோக்கி நீராட சென்றார்.

அது சமயம் இறைவன் திரு அருளால் மேகம் திரண்டது
மழை பொழிந்தது. நீராடி கொண்டிருந்த வேதசன்மா
இறைவன் அமுதுக்கு உலர்த்திய நெல் என்ன ஆயிற்றோ
எனக் கலங்கி நெல்லை வெள்ளம் கொண்டு சென்றால்
என்ன செய்வது இறைவன் பசித்திருப்பாரே
வீடு வீடாகச் சென்று சேகரித்த நெல் இதனை இழந்தால்
வேறு நெல்லும் இல்லையே எனச் சிந்தித்து மனம்கலங்கி
ஆலயத்தில் நுழைந்தார்.

அப்பொழுது தாம் உலர்த்திய நெல்லைச் சுற்றி மாரிநீரே
உயர்ந்து வேலியாகக் காத்து நிற்பதையும் நடுவே வெயில்
காய்வதையும் கண்டு அதிசயித்து பாண்டிய மன்னனிடம்
சென்று கூறினான்.

மன்னன் அதை கண்டு அதிசயித்து வேணுவன நாதர்
தாள் பணிந்து உலகுக்காக மழை பெய்வித்து நெல்
மட்டிலும் நனையாது காத்த பரம்பொருளே
உனதுபெயர் இன்று முதல் நெல்வேலி நாதரென்று
வழங்குவதாக என்று வேண்டினான்.

அது முதல் வேணுவன நாதர் திருப்பெயர் நெல்வேலிநாதர்
எனவும் வழங்கலாயிற்று.

இத்திருவிளையாடல் தை மாதம் பூச விழாவில் நான்காம்
திருநாளன்று நடைபெற்று வருகின்றது.

—————————————-
நன்றி- மாலை மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:52 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 28, 2015 4:20 am

அருமை அய்யா. நன்றி .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக