புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
81 Posts - 62%
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
6 Posts - 5%
eraeravi
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
273 Posts - 45%
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !



Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Wed Dec 23, 2015 7:28 pm

*கானல்...*
எனக்கான நேரங்களில் என்னையே மறந்தேன், உன்னுடன் இருந்தேன்.
உனக்கான நேரங்களில் உன்னையும் மறந்தாய், என்னோடும் இல்லை.
உன்னை மறந்த நீ, மறந்து விட்டாய் உன்னில் நானும் உள்ளேன் என்று !!!
என்னை மறந்த நான் , மறந்து விட்டேன் கானலும் காதலும் ஒன்றுதான் என்று புன்னகை


இது காதல் தோல்விக் கவிதை இல்லை , காதல் பாடக் கவிதை புன்னகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:37 pm

காதல் என்றாலே குழப்பம்தான் என்று 
கவிதையில் வடித்துள்ளீர் .
அருமை பிரபு இளமதி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 24, 2015 3:25 am

அனைத்து கவிதைகளும் அருமை....

கவிதையில் புரியாத வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்தவிதம் அருமை, ஏனெனில் அதில் ஒருசில வார்த்தைகள் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன் .

எனது நன்றிகள்..



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 24, 2015 12:44 pm

Prabhu Ilamathi wrote:
*இரு துருவங்களின் இடைவெளி *


மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !


               
- மனிதனும், மனிதனின் உரிமையும். .


#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179654

"மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் " புரியவில்லையே ...பிரபு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sat Dec 26, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:காதல் என்றாலே குழப்பம்தான் என்று 
கவிதையில் வடித்துள்ளீர் .
அருமை பிரபு இளமதி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182647


நன்றி அய்யா புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sun Dec 27, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:
Prabhu Ilamathi wrote:
*இரு துருவங்களின் இடைவெளி *


மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !


               
- மனிதனும், மனிதனின் உரிமையும். .


#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179654

"மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் " புரியவில்லையே ...பிரபு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182739


அன்புள்ள ரமணி அய்யாவின் கருத்துக்களுக்கு என் நன்றிகள் புன்னகை

பெருகி வரும் நாகரிக மட்டும் வறுமை வாழ்கையில் மனிதன் பொருள் ஈட்டுவதர்க்காகவும், சோற்றுக்காகவும் தனது உணர்வுகளின் குழந்தையான உரிமையை மறைத்து விடுகிறான்.

எடு - காட்டு:

மேல் அதிகரி தவறு செய்வதை சுட்டிக் காட்ட பயக்கும் உழியன் போல் .... சுட்டி காட்டிவிட்டால் வேலை போய்விடும் அல்லவா...


இதை பொருளாக உணர்த்த நினைத்தே அந்த வரிகள் எழுதப்பட்டன புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 11:56 am

விளக்கத்திற்கு மிக்க நன்றி ,பிரபு .
எந்த சூழ்நிலைகேற்ப அந்த கவிதை வடிக்கப்பட்டது 
என்று அறிந்ததில் மகிழ்ச்சி .
புரியாமல் "அருமை" என பதிவிடுவதில் உடன்பாடு இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Jan 08, 2016 8:50 pm

காணிக்கைத் தட்டில் போட மறுத்துவிட்ட சில்லறையைப்
பிச்சைத் தட்டில் போட்டுவிட்டு மகிழ்ந்து வந்தேன்;
நான் பகுத்தறிவாளன் என்பதால் அல்ல
பசி எடுக்கும் மனிதன் என்பதால். புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 9:25 pm

மனிதாபிமானமிக்க பகுத்தறிவாளர் *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 103459460

வி பொ பா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 4:11 am

கவிதைகள் அருமையாக உள்ளது நண்பரே . *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 103459460 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 1571444738

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக