புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
14 Posts - 70%
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 10:51 pm

Prabhu Ilamathi wrote:என்னுடைய *நிகழ்வுகள் மட்டுமே நிஜம்* கவிதையை காணவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1162424

மேலே பாருங்கள் .....இணைத்துவிட்டேன்..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sun Sep 20, 2015 11:45 pm

*யுவதி*


விளனி பூத்த அழலி - அவள் குழலில்
புகுந்த காற்றாய்!
மிளிரும் ஆதிரைக் கதிர்கள்- அவள் கயலின் வழியே
ஊற்றாய்!
பச்சை வனத்தில் அவள் பாதம் மெல்லத் தட்டிச்
சென்ற ஜதியாய் !
அஜ்ஜதியின் சரணம் யாவும் பூக்கள் சூழ்ந்த குளமாய்!

அவள் வருகையால்……..வனமும் குளமும் வசந்தம் பொங்கும் நிலமாய்!
அந்த நேரம், வானிலையில் வசந்த நிலையாய். . .
துளியாய் மழை, கார்முகிலால் சிறு முளையாய்
மண்ணைப் போர்த் தொடுக்க. . . !
ஆயிழைப் பூ குளத்தில் முழ்கியது. . .
சிலிர்த்திட்ட தண்ணீர்க் குளம், நனைந்தது வெட்கத்தில்
அவள் கயல் பார்த்த மயகத்தில், அவளை
உரசுகின்ற வெப்பத்தில்…!

போர் மழை பூ மழையானது,
துளிகள் முத்துக்குமிழானது பூக்களின் மேலே……!!


நொடியோ யுகமோ இங் ஞாலம், அதில்
அனகை இவளே - யுவதி! அணங்கும் இவளே-
யுவதி! எழிலும் இவளே - யுவதி!

முதலும்,முடிவும்,இயற்கையும் - யுவதி!!!!

- பிரபு இளமதி

அழலி- fire,விளனி-brightness,யுவதி- young women,ஆதிரை- star,கயல்- eyes,ஆயிழை-women,அனகை -without sin,அணங்கும் - godly women

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 12:29 am

ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் புன்னகை ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Sep 21, 2015 10:59 am

krishnaamma wrote:ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் புன்னகை ..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1163735

நன்றி அம்மா புன்னகை புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Thu Oct 01, 2015 10:38 am

*சிந்தையில் நீயே*

சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் !
மனதோரம் எனைத் தேக்கி வைத்து…… எனைச் சுற்றி வரும் காற்றாகட்டும் !

எதுவெனில் நீயோ - அதுவல்ல நான் !
மனதினில்தானோ அந்த ஒருவனும் எவனோ - அவனே நான்,
இங்கு உன் மனத்தினை ஆழ்பவன் !
கைகோர்ப்பேன்! - உனைத் தீண்டும் நொடி நெருப்பாயின்
மழை பெய்தும்மை தாயாக்கி சேய் போல் பார்ப்பேன்!

வா மயிலே, மான் விழி மங்கையே !
நீ என்றும் எனதாகி, இருள்கூட ஒளியாகி எந்தன் நிழல்கூட நிஜமாகி உனதாகட்டும்……. 

-பிரபு இளமதி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 9:45 pm

நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "

சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?

அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும்  என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா  என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?

கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Oct 02, 2015 1:58 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "

சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?

அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும்  என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா  என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?

கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே  final .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165851


அய்யாவின் கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி புன்னகை

அழகிய பெண் ( நம் மனதிற்கு பிடித்தமான பெண் ) கோபப்படுவதை அப்படி வர்ணிக்க மயற்சி செய்திருக்கிறேன் புன்னகை அதே போல் இந்த கவிதையில் வரும் மூன்று பத்திகளும் மூன்று விதமான சூழ்நிலைக்கு உட்பட்டவை புன்னகை . 1.) தன் காதலை வெளிப்படையாய் சொல்லாத பெண்ணை பாடுவது!
2.) தலைவனின் காதலை பகிரங்கமாக சொல்வது !
3.) நொடிப்பொழுதில் அனைத்தையும் மறந்து, தன் காதலியை அன்போடு அழைப்பதைப்  பாடுவது   புன்னகை



1.) பூ  கோபப்படும்போது(கோபம் வரும் பூவை இன்று முதல் நினைத்துக் கொள்வமாக  ஐ லவ் யூ )  அதை  பார்க்கும் கண்களுக்கு அழகு குறைந்து தெரிவதில்லை, அதே போல் என்னதான் என் மேல் காதல் இல்லை என்று கூறினாலும் காதல் இல்லாமல் போய்விடப்போவதில்லை  , அதே போல் அவள் தந்தையின் மகளான போதும் அவள் மனதின் உள்ளே நான் இல்லை என்பதை அவள் மறுக்க முடியாது(எந்தப் பெண்ணிற்கும் தன் தந்தை தானே முதல் நாயகன் புன்னகை  )  - என்ற பொருளில் எழுத முயற்சி செய்திருக்கிறேன் !!!


பிழை திருத்தம்:

கடைசி வரியில் அது  'நிஜமாகி' புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 02, 2015 8:56 pm

பிழை திருத்தம் செய்யப்பட்டது . இளமதி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Oct 02, 2015 9:41 pm

நன்றி அய்யா புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Wed Oct 21, 2015 4:08 pm

*ஜீவ நதி*

நான் தள்ளி நின்ற போதிலும்
என்னை அள்ளி அணைத்த
ஜீவ சொந்தம் - என் நண்பர்கள் !


Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக