புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
First topic message reminder :
மெழுகுவர்த்தி உறவுகள் ,
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1162424Prabhu Ilamathi wrote:என்னுடைய *நிகழ்வுகள் மட்டுமே நிஜம்* கவிதையை காணவில்லை
மேலே பாருங்கள் .....இணைத்துவிட்டேன்..............
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*யுவதி*
விளனி பூத்த அழலி - அவள் குழலில்
புகுந்த காற்றாய்!
மிளிரும் ஆதிரைக் கதிர்கள்- அவள் கயலின் வழியே
ஊற்றாய்!
பச்சை வனத்தில் அவள் பாதம் மெல்லத் தட்டிச்
சென்ற ஜதியாய் !
அஜ்ஜதியின் சரணம் யாவும் பூக்கள் சூழ்ந்த குளமாய்!
அவள் வருகையால்……..வனமும் குளமும் வசந்தம் பொங்கும் நிலமாய்!
அந்த நேரம், வானிலையில் வசந்த நிலையாய். . .
துளியாய் மழை, கார்முகிலால் சிறு முளையாய்
மண்ணைப் போர்த் தொடுக்க. . . !
ஆயிழைப் பூ குளத்தில் முழ்கியது. . .
சிலிர்த்திட்ட தண்ணீர்க் குளம், நனைந்தது வெட்கத்தில்
அவள் கயல் பார்த்த மயகத்தில், அவளை
உரசுகின்ற வெப்பத்தில்…!
போர் மழை பூ மழையானது,
துளிகள் முத்துக்குமிழானது பூக்களின் மேலே……!!
நொடியோ யுகமோ இங் ஞாலம், அதில்
அனகை இவளே - யுவதி! அணங்கும் இவளே-
யுவதி! எழிலும் இவளே - யுவதி!
முதலும்,முடிவும்,இயற்கையும் - யுவதி!!!!
- பிரபு இளமதி
அழலி- fire,விளனி-brightness,யுவதி- young women,ஆதிரை- star,கயல்- eyes,ஆயிழை-women,அனகை -without sin,அணங்கும் - godly women
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் .....................
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1163735krishnaamma wrote:ம்...சூப்பர் கவிதை பிரபு ...............விளக்குவதற்காக /நாங்கள் விளங்கிக்கொள்வதற்காக நீங்கள் கீழே கொடுத்து இருக்கும் அர்த்த விளக்கங்களும் சூப்பர் .....................
நன்றி அம்மா
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*சிந்தையில் நீயே*
சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் !
மனதோரம் எனைத் தேக்கி வைத்து…… எனைச் சுற்றி வரும் காற்றாகட்டும் !
எதுவெனில் நீயோ - அதுவல்ல நான் !
மனதினில்தானோ அந்த ஒருவனும் எவனோ - அவனே நான்,
இங்கு உன் மனத்தினை ஆழ்பவன் !
கைகோர்ப்பேன்! - உனைத் தீண்டும் நொடி நெருப்பாயின்
மழை பெய்தும்மை தாயாக்கி சேய் போல் பார்ப்பேன்!
வா மயிலே, மான் விழி மங்கையே !
நீ என்றும் எனதாகி, இருள்கூட ஒளியாகி எந்தன் நிழல்கூட நிஜமாகி உனதாகட்டும்…….
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் !
மனதோரம் எனைத் தேக்கி வைத்து…… எனைச் சுற்றி வரும் காற்றாகட்டும் !
எதுவெனில் நீயோ - அதுவல்ல நான் !
மனதினில்தானோ அந்த ஒருவனும் எவனோ - அவனே நான்,
இங்கு உன் மனத்தினை ஆழ்பவன் !
கைகோர்ப்பேன்! - உனைத் தீண்டும் நொடி நெருப்பாயின்
மழை பெய்தும்மை தாயாக்கி சேய் போல் பார்ப்பேன்!
வா மயிலே, மான் விழி மங்கையே !
நீ என்றும் எனதாகி, இருள்கூட ஒளியாகி எந்தன் நிழல்கூட நிஜமாகி உனதாகட்டும்…….
-பிரபு இளமதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "
சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?
அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும் என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?
கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .
ரமணியன்
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "
சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?
அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும் என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?
கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1165851T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது இளமதி !
ஆனால் ஒரு நெருடல் !
"சினம் கொண்ட பூவாகட்டும் !
தந்தையின் மகளாகட்டும் !
மான் விழிப் பெண் ஆகட்டும் ! "
சினம் கொண்ட பூவா ?
பூ சினம் கொள்ளுமா ?
அடுத்த இரண்டு அடிகள் ,
மகள் ஆகட்டும் ,
பெண் ஆகட்டும் என்று வரிகள் வருகின்றன
சினம் கொண்ட பூவா என்பதற்கு பதில்
சினம் கொண்ட பூவையாகட்டும் /பாவையாகட்டும்
என்று இருந்தால் நன்றாக இருக்காதா ?
கருத்து என்னுடையது .
கவிதை உங்களுடையது
உங்கள் முடிவே final .
ரமணியன்
அய்யாவின் கருத்திற்கு என் மனமார்ந்த நன்றி
அழகிய பெண் ( நம் மனதிற்கு பிடித்தமான பெண் ) கோபப்படுவதை அப்படி வர்ணிக்க மயற்சி செய்திருக்கிறேன் அதே போல் இந்த கவிதையில் வரும் மூன்று பத்திகளும் மூன்று விதமான சூழ்நிலைக்கு உட்பட்டவை . 1.) தன் காதலை வெளிப்படையாய் சொல்லாத பெண்ணை பாடுவது!
2.) தலைவனின் காதலை பகிரங்கமாக சொல்வது !
3.) நொடிப்பொழுதில் அனைத்தையும் மறந்து, தன் காதலியை அன்போடு அழைப்பதைப் பாடுவது
1.) பூ கோபப்படும்போது(கோபம் வரும் பூவை இன்று முதல் நினைத்துக் கொள்வமாக ) அதை பார்க்கும் கண்களுக்கு அழகு குறைந்து தெரிவதில்லை, அதே போல் என்னதான் என் மேல் காதல் இல்லை என்று கூறினாலும் காதல் இல்லாமல் போய்விடப்போவதில்லை , அதே போல் அவள் தந்தையின் மகளான போதும் அவள் மனதின் உள்ளே நான் இல்லை என்பதை அவள் மறுக்க முடியாது(எந்தப் பெண்ணிற்கும் தன் தந்தை தானே முதல் நாயகன் ) - என்ற பொருளில் எழுத முயற்சி செய்திருக்கிறேன் !!!
பிழை திருத்தம்:
கடைசி வரியில் அது 'நிஜமாகி'
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பிழை திருத்தம் செய்யப்பட்டது . இளமதி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
நன்றி அய்யா
- Prabhu Ilamathiபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015
*ஜீவ நதி*
நான் தள்ளி நின்ற போதிலும்
என்னை அள்ளி அணைத்த
ஜீவ சொந்தம் - என் நண்பர்கள் !
என்னை அள்ளி அணைத்த
ஜீவ சொந்தம் - என் நண்பர்கள் !
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|