புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
69 Posts - 41%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
manikavi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
320 Posts - 50%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
22 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Barushree
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 16, 2016 5:58 pm

M.Jagadeesan wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 16, 2016 9:40 pm

அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.



[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 16, 2016 9:47 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 7:56 pm

விமந்தனி wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 10:24 pm

144 பாலை _செவிலித்தாய் கூற்று 

கழிய காவி குற்றும், கடல 
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே 
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர 
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப் 
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ 
செல் மழை தவழும் சென்னி 
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே 

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார் 


மனதை மயக்கும் கழனியில் 
காவி மலர்களை பறித்தும் 
காவிய கதைகள் பேசியும்! 

கடலில் மேலெழும் அலைகளின் 
ஆர்வத்தினால் பொங்கும் 
வெண் நுரையில் 
பாதம் வைத்து பாசாங்கு 
இல்லாது பாவைகளுடன் 
ஓடியும் ஆடியும் 
விளையாட்டில் ஈடுபாடும் 
கொண்டவளும்! 

தன்னில் பாதியாக கருதும் 
ஆயத்தாரும் உடனிருக்க 
அவள் அதிலெல்லாம் 
ஆனந்தம் கொள்ளாது 
மனம் செல்லாது!

விரைந்து கடந்து 
செல்லும் கரிய மேகங்களை 
தவழும் உச்சியை உடைய 
உயர்ந்த மலைகளைக் கொண்டதும் 

அந்த வெம்மை மிகுந்த பாலையின் 
பாட்டையின் வழியே செல்கையில் 

வழியில் பருக்கைக் கற்கள் 
அவள் அழகு பாதம் தனில் 
கல்லாய் முள்ளாய் குத்துகையில் 
அவள் பாதம் நோக 
அவனோடு சென்றாள்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 23, 2016 11:21 pm

வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பர் சசி!



[You must be registered and logged in to see this image.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 8:37 am

குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60 

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் 
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன், 
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து, 
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர் 
நல்கார் நயவார் ஆயினும் 
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே. 

பரணர் 

உயர்ந்த மலையின் கண் 
குறுகிய அடியை உடைய 
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற 
உயர்ந்த மலையில் உள்ள 
தேனடையை கண்டு 

இருகாலும் இழந்தவன் 
தேனடையை 
உண்பதற்கு ஆசைக் கொண்டு 
தன் உள்ளங்கையை 
உயர்ந்த மலையின் கீழ் 
அமர்ந்து கொண்டு 
நாக்கால் நக்கி தேன்சுவையை 
அனுபவித்தது போல!! 

தன் காதலர் 
கருணை கொண்டு 
என்னைக் காணாமல் 
சென்றாலும் நான் 
அவரை காணும் போதெல்லாம் 
நான் மகிழ்ச்சியில் உறைந்து 
போவேன்!! 

அவரை காணும் போதெல்லாம் 
தேன் தருகின்ற 
இன்பம் போல 
காதலும் தருகின்றதே!! 


ஆசிரியர் முடவனுக்கும் 
ஆசைகள் உள்ளது 
அவனுடைய இயலாமையை 
எப்படி நிறைவேற்றுகிறான் 
என்பதையும் கூறி 

காதலி தன் காதலர் 
தன் பிரிவிடை 
ஆற்றாமையை தன் தோழிக்கு 
கூறியதாகவும் உள்ள பாடல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 4:11 pm

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 22, 2016 6:34 pm

நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 9:19 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால்  சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில்  கண்டுபிடிக்கமுடியவில்லை !
[You must be registered and logged in to see this link.]


நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக