புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
61 Posts - 43%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
6 Posts - 4%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
21 Posts - 5%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 16, 2016 5:58 pm

M.Jagadeesan wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 16, 2016 9:40 pm

அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.



[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 16, 2016 9:47 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 7:56 pm

விமந்தனி wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 10:24 pm

144 பாலை _செவிலித்தாய் கூற்று 

கழிய காவி குற்றும், கடல 
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே 
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர 
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப் 
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ 
செல் மழை தவழும் சென்னி 
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே 

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார் 


மனதை மயக்கும் கழனியில் 
காவி மலர்களை பறித்தும் 
காவிய கதைகள் பேசியும்! 

கடலில் மேலெழும் அலைகளின் 
ஆர்வத்தினால் பொங்கும் 
வெண் நுரையில் 
பாதம் வைத்து பாசாங்கு 
இல்லாது பாவைகளுடன் 
ஓடியும் ஆடியும் 
விளையாட்டில் ஈடுபாடும் 
கொண்டவளும்! 

தன்னில் பாதியாக கருதும் 
ஆயத்தாரும் உடனிருக்க 
அவள் அதிலெல்லாம் 
ஆனந்தம் கொள்ளாது 
மனம் செல்லாது!

விரைந்து கடந்து 
செல்லும் கரிய மேகங்களை 
தவழும் உச்சியை உடைய 
உயர்ந்த மலைகளைக் கொண்டதும் 

அந்த வெம்மை மிகுந்த பாலையின் 
பாட்டையின் வழியே செல்கையில் 

வழியில் பருக்கைக் கற்கள் 
அவள் அழகு பாதம் தனில் 
கல்லாய் முள்ளாய் குத்துகையில் 
அவள் பாதம் நோக 
அவனோடு சென்றாள்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 23, 2016 11:21 pm

வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பர் சசி!



[You must be registered and logged in to see this image.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 8:37 am

குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60 

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் 
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன், 
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து, 
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர் 
நல்கார் நயவார் ஆயினும் 
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே. 

பரணர் 

உயர்ந்த மலையின் கண் 
குறுகிய அடியை உடைய 
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற 
உயர்ந்த மலையில் உள்ள 
தேனடையை கண்டு 

இருகாலும் இழந்தவன் 
தேனடையை 
உண்பதற்கு ஆசைக் கொண்டு 
தன் உள்ளங்கையை 
உயர்ந்த மலையின் கீழ் 
அமர்ந்து கொண்டு 
நாக்கால் நக்கி தேன்சுவையை 
அனுபவித்தது போல!! 

தன் காதலர் 
கருணை கொண்டு 
என்னைக் காணாமல் 
சென்றாலும் நான் 
அவரை காணும் போதெல்லாம் 
நான் மகிழ்ச்சியில் உறைந்து 
போவேன்!! 

அவரை காணும் போதெல்லாம் 
தேன் தருகின்ற 
இன்பம் போல 
காதலும் தருகின்றதே!! 


ஆசிரியர் முடவனுக்கும் 
ஆசைகள் உள்ளது 
அவனுடைய இயலாமையை 
எப்படி நிறைவேற்றுகிறான் 
என்பதையும் கூறி 

காதலி தன் காதலர் 
தன் பிரிவிடை 
ஆற்றாமையை தன் தோழிக்கு 
கூறியதாகவும் உள்ள பாடல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 4:11 pm

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 22, 2016 6:34 pm

நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 9:19 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால்  சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில்  கண்டுபிடிக்கமுடியவில்லை !
[You must be registered and logged in to see this link.]


நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக