புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
Page 10 of 11 •
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...
சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்.
சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...
சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.
தொடருங்கள்.
நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
144 பாலை _செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார்
மனதை மயக்கும் கழனியில்
காவி மலர்களை பறித்தும்
காவிய கதைகள் பேசியும்!
கடலில் மேலெழும் அலைகளின்
ஆர்வத்தினால் பொங்கும்
வெண் நுரையில்
பாதம் வைத்து பாசாங்கு
இல்லாது பாவைகளுடன்
ஓடியும் ஆடியும்
விளையாட்டில் ஈடுபாடும்
கொண்டவளும்!
தன்னில் பாதியாக கருதும்
ஆயத்தாரும் உடனிருக்க
அவள் அதிலெல்லாம்
ஆனந்தம் கொள்ளாது
மனம் செல்லாது!
விரைந்து கடந்து
செல்லும் கரிய மேகங்களை
தவழும் உச்சியை உடைய
உயர்ந்த மலைகளைக் கொண்டதும்
அந்த வெம்மை மிகுந்த பாலையின்
பாட்டையின் வழியே செல்கையில்
வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார்
மனதை மயக்கும் கழனியில்
காவி மலர்களை பறித்தும்
காவிய கதைகள் பேசியும்!
கடலில் மேலெழும் அலைகளின்
ஆர்வத்தினால் பொங்கும்
வெண் நுரையில்
பாதம் வைத்து பாசாங்கு
இல்லாது பாவைகளுடன்
ஓடியும் ஆடியும்
விளையாட்டில் ஈடுபாடும்
கொண்டவளும்!
தன்னில் பாதியாக கருதும்
ஆயத்தாரும் உடனிருக்க
அவள் அதிலெல்லாம்
ஆனந்தம் கொள்ளாது
மனம் செல்லாது!
விரைந்து கடந்து
செல்லும் கரிய மேகங்களை
தவழும் உச்சியை உடைய
உயர்ந்த மலைகளைக் கொண்டதும்
அந்த வெம்மை மிகுந்த பாலையின்
பாட்டையின் வழியே செல்கையில்
வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்பர் சசி!வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே.
பரணர்
உயர்ந்த மலையின் கண்
குறுகிய அடியை உடைய
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற
உயர்ந்த மலையில் உள்ள
தேனடையை கண்டு
இருகாலும் இழந்தவன்
தேனடையை
உண்பதற்கு ஆசைக் கொண்டு
தன் உள்ளங்கையை
உயர்ந்த மலையின் கீழ்
அமர்ந்து கொண்டு
நாக்கால் நக்கி தேன்சுவையை
அனுபவித்தது போல!!
தன் காதலர்
கருணை கொண்டு
என்னைக் காணாமல்
சென்றாலும் நான்
அவரை காணும் போதெல்லாம்
நான் மகிழ்ச்சியில் உறைந்து
போவேன்!!
அவரை காணும் போதெல்லாம்
தேன் தருகின்ற
இன்பம் போல
காதலும் தருகின்றதே!!
ஆசிரியர் முடவனுக்கும்
ஆசைகள் உள்ளது
அவனுடைய இயலாமையை
எப்படி நிறைவேற்றுகிறான்
என்பதையும் கூறி
காதலி தன் காதலர்
தன் பிரிவிடை
ஆற்றாமையை தன் தோழிக்கு
கூறியதாகவும் உள்ள பாடல்.
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே.
பரணர்
உயர்ந்த மலையின் கண்
குறுகிய அடியை உடைய
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற
உயர்ந்த மலையில் உள்ள
தேனடையை கண்டு
இருகாலும் இழந்தவன்
தேனடையை
உண்பதற்கு ஆசைக் கொண்டு
தன் உள்ளங்கையை
உயர்ந்த மலையின் கீழ்
அமர்ந்து கொண்டு
நாக்கால் நக்கி தேன்சுவையை
அனுபவித்தது போல!!
தன் காதலர்
கருணை கொண்டு
என்னைக் காணாமல்
சென்றாலும் நான்
அவரை காணும் போதெல்லாம்
நான் மகிழ்ச்சியில் உறைந்து
போவேன்!!
அவரை காணும் போதெல்லாம்
தேன் தருகின்ற
இன்பம் போல
காதலும் தருகின்றதே!!
ஆசிரியர் முடவனுக்கும்
ஆசைகள் உள்ளது
அவனுடைய இயலாமையை
எப்படி நிறைவேற்றுகிறான்
என்பதையும் கூறி
காதலி தன் காதலர்
தன் பிரிவிடை
ஆற்றாமையை தன் தோழிக்கு
கூறியதாகவும் உள்ள பாடல்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
நன்றி சசி அவர்களே !
குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:நன்றி சசி அவர்களே !
குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !
நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 11
|
|