புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
420 Posts - 48%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
28 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 4:07 pm

அருமையாக உள்ளது சசி புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 17, 2015 6:00 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 8 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 6:28 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி ஐயா. நன்றி ஷோபனா
[You must be registered and logged in to see this link.]
Sasiiniyan Sasikaladevi wrote:பாடல். 186 முல்லை _தலைவி கூற்று 

ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த 
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி 
எயிறு என முகையும் நாடற்குத் 
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.

ஓக்கூர் மாசாத்தியார்

கார்மேகம் 
 கருந்திரளாய் 
திரண்டும் 

தங்க கம்பிகளாய் 
மின்னும் 
மின்னல் 
வெளிப்பட! 

தேவர்களுக்குள் 
யுத்தம் ஏற்பட்டால்
வெளிப்படும் 
சத்தம் போல் 
இடிகள் கேட்கும் 
கார்காலமும் 

கார்காலத்தினால் 
ஏற்படும் 
வெள்ளமும்
வந்தது!! 

புன்செய் நிலத்தில் 
மென்மையான 
கொடிகளை 
உடைய 
முல்லை மொட்டுகள் 

பற்களை போல 
அரும்பும் 
அழகாகவும் 
உடைய நாட்டிற்கு 
சொந்தமானவனிடம் 

என் இதயம் 
காதல் கொண்டது! 

அவன் மேல் 
கொண்ட காதலினால் 
என் தூக்கம்
துறந்து 
துன்பத்தில் 
வாடுகிறேன்!


தலைவன் கார்பருவம் வந்தும் தலைவன் வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தோழியிடம் தலைவி கூறியது.
[You must be registered and logged in to see this link.]

எளிய வரிகள் அருமை.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 18, 2015 3:16 pm

தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?

தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?

தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?

தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?

399 – மருதம் – தலைவி கூற்று
**************************************

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .

- பரணர்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:26 pm

M.Jagadeesan wrote:தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?

தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?

தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?

தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?

399 – மருதம் – தலைவி கூற்று
**************************************

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .

- பரணர்
[You must be registered and logged in to see this link.]

பரணர் காலத்தில் ஊரணி நிரம்ப தண்ணீர் பச்சை நிற பாசி படர்த்து இருந்தது.
இன்று தண்ணீரே இல்லை பின் பாசி எஙெகே?


மனைவி கணவர் பாசத்தை பாசத்துடன்(பாசி) ஒப்பிடு அருமை அன்பரே.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 7:58 pm

ஜெகதீசன் ஐயா நன்றி. உரையாடலில் பாடலுக்கான விளக்கம் அருமை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 22, 2015 7:16 am

நற்றாய் : என் மகள் வீட்டிற்குச் சென்று வந்தாயே ; அங்கு என்மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் ?

செவிலித்தாய் : அடா ! அடா ! அந்தக் காட்சியைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . என்னே அன்பு ! என்னே அன்பு !

நற்றாய் : சரி ! சரி ! விஷயத்துக்கு வா ! சுற்றி வளைக்காதே ! நீ சென்ற சமயத்தில் அங்கு என்ன நடந்தது ?

செவிலித்தாய் :
அம்மா ! நான் சென்ற சமயத்தில் உன் மகள் அடுக்களையில் இருந்தாள் . கட்டித் தயிரை தன்னுடைய காந்தள் விரல்களால் பிசைந்து கொண்டிருந்தாள். புளிக்குழம்பு தயார்செய்து வைத்திருந்தாள் . அந்தக் குழம்பைத் தாளிக்கும்போது எழுந்த புகை மணமானது , குவளைபோன்ற அவளது கண்களைத் தாக்கியிருந்தது நன்றாகத் தெரிந்தது . அந்த சமயத்தில் அவளது கணவன் அங்கு வந்தான் . சாப்பாடு கொண்டுவரச் சொன்னான் . அவசரத்தில் உன்னுடைய மகள் தயிர் பிசைந்த தன் கைகளைச் சேலையில் துடைத்துக் கொண்டாள் . அந்த சுத்தம் செய்யாத ஆடையுடனேயே , தன் கணவனுக்குப் புளிக்குழம்பு சோறு பரிமாறினாள். அதை அவனோ “ ஆகா ! அற்புதம் ! என்ன சுவை ! என்ன சுவை !! “ என்று சொல்லி உண்டான் .
அதைக் கண்ட உன் மகளோ மெல்லச் சிரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் .

167- முல்லை- செவித்தாய் கூற்று
**********************************************************

முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே .


-கூடலூர் கிழார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu Oct 22, 2015 12:11 pm

முதலில் விளக்கமளித்து பின் பாடல் வருவதால் மிக எளிதாக புரிகிறது ஐயா,நன்றி




[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 22, 2015 1:03 pm

நாம் தற்போது உண்ணும் புளியோதரை மிகவும் பழங்காலத்திய உணவு என்பது தெரிகிறதா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 22, 2015 7:31 pm

முதலில் கற்றுக்கொள்ளும் உணவே எளிய புளியோதரை தான் அன்பரே.அருமை நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக