புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
435 Posts - 47%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
30 Posts - 3%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Sep 02, 2015 1:25 pm

நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 06, 2015 7:52 am

135.  - பாலை - தோழி கூற்று
=====================  
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்கு உரைத்தோரும் தாமே
அழா அல் தோழி ! அழுங்குவர் செலவே .

............................பாலை பாடிய பெருங்கடுங்கோ    

தோழி :
.............ஆண்களுக்கு அழகு பொருளினை ஈட்டுதல் !
.............மாண்புறு தொழிலே ஆண்களுக்கு உயிராம் !
……… வீட்டில் வசிக்கும் பெண்கள் அனைவரும்
……… காட்டுவர் உயிரெனக் கணவனைத் தாமே !
……… இவ்வாறு உரைத்த உன்னுடைய கணவன்
……… எவ்வாறு உன்னை விட்டுப் போவான் ?
……… அழாதே கண்ணே ! அழாதே !

குறிப்பு :
சங்க காலத்தில் " உத்தியோகம் புருஷ லட்சணம் " என்று ஆண்களும் ,  "கணவனே கண்கண்ட தெய்வம் " என்று பெண்களும் வாழ்ந்ததாக இப்பாடல் மூலம் அறிகிறோம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 9:17 am

குறிஞ்சி - தலைவன் கூற்று
======================

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே -

..................................................................................................-குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்

தலைவன் :

வண்டே ! வண்டே ! அழகிய வண்டே !
அழகிய சிறகினைக் கொண்ட வண்டே !
பூக்களை ஆராய்ந்து தேனுண்ணும் வண்டே !
பழகிய நட்பில் எனக்கென சொல்லாது
கண்டதைச் சொல்வாய் ! கருநிற வண்டே !
எந்தன் காதலி மயிலின் சாயலள் !
நெருங்கிய பற்களைக் கொண்டவள் தன்னின்    
மணமிகு கூந்தலை விஞ்சும் வகையில்
மண்மீது உளதோ மற்றொரு பூவே ?


குறிப்பு : இது ஓர் அழகிய பாடல் . இப்பாடலை ஒட்டி ஒரு கட்டுக்கதை எழுந்தது . இது இறைவன் சிவபெருமான் பாடியது என்றும் , பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று புலவர் நக்கீரனுடன் வாதிட்டதாகவும் கூறுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 10:37 am

திருவிளையாடல் திரைப்படம் நினைவுக்கு வருகிறது குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 5 103459460



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 07, 2015 4:02 pm


அருமை ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Sep 11, 2015 8:52 am

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலைப்
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ?எனவும்
வாரார் தோழி!நம் காதலோரே.

நன்னாகையார்

செவ்வானம் இறங்கிற்று
அந்தி சாய்ந்தது!

பறவைகளும் விலங்குகளும்
தன் இணையில்லாமல்
தனித்து துயருடன் கூடுகளுக்கு வந்தடைய

அன்பில்லாத மாலைப்பொழுதில்
வீட்டுக்கடை வாயிலை
அடைக்க எண்ணி
உள்ளே வருவீர் இருக்கின்றீரோ
என்று கேட்கவும் நம் தலைவர் வாராராயினர்.                  

நெடுநாள்ஆகியும்

அழகிய மாலை,இரவு பொழுதும் தலைவிக்கு துயர் தருவதாகவும்,அனைவரும் வந்தபோதும் தன் தலைவன் வராததால் தான் துயருடன் இருப்பதாக தலைவி தோழியிடம் கூறியது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 11:56 am

வி.பொ.பாவித்தேன் .
அருமை .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Sep 11, 2015 1:09 pm

T.N.Balasubramanian wrote:வி.பொ.பாவித்தேன் .
அருமை .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.] ஐயா எனக்கு புரியவில்லை. வி.பொ. பாவித்தேன். மன்னிக்கவும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 1:40 pm

உங்கள் பதிவின் , இடது கை பக்கம் , கீழே ,
விருப்பம் என்று வார்த்தை காணப் படுகிறது அல்லவா.
அந்த விருப்ப பொத்தானை கிளிக் செய்தால் ,
உங்கள் பதிவிற்கு ஒருவர் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்று அர்த்தம் .
விருப்பம் தெரிவித்தவர் , யார் என்று தெரிவிக்க ,
வி .பொ.பாவித்தேன் (உபயோகித்தேன் )என்று உபயோகித்தவர் கூறுவார் .
பாவி யும் தேனும் எப்பிடி ஒன்று சேர்ந்தது என்ற குழப்பமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 12, 2015 8:28 am

மிக்க நன்றி ஐயா. உங்கள் அளவுக்கு நான் மதிமிககவள் அல்ல!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக