புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
4 Posts - 5%
Rutu
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Jenila
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 11:58 am

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே
...................மதுரை மருதன் இள நாகனார்  

தோழி : பிரிந்து சென்ற உந்தன் தலைவன்
..............திரும்ப வந்துன் கரம் பிடித்துத்
..............திருமணம் செய்வான் கவலற்க பெண்ணே !

தலைவி : வரவேண்டிய காலத்து வாராத தலைவன்
...............வருவான் எனநான் எப்படி நம்புவேன் ?
...............நெருப்பைப் போல சிவந்த செந்தலை
...............கொண்ட அழகிய அன்றில் பறவை
...............இறால் மீனின் வடிவம் போல
...............வளைந்த மூக்கைக் கொண்ட துனையொடு
...............தடா மரத்தின் உயர்ந்த கிளையில்
...............கட்டிய கூட்டின் உள்ளே அமர்ந்து
...............விடாது ஒலிக்கும் இரவிடை யாமத்தும்
...............வாடைக் காற்று வீசி எம்மை
...............வருத்தும் இந்த கூதிர் காலத்தும்
...............வாராத தலைவன் வந்து எம்மை
...............வரைவு செய்வான் என்பது எங்ஙனம் ?
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 12:23 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:47 pm

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 3838410834 குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 3838410834



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 9:21 pm

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே .

..............................செம்புலப் பெயல் நீரார் .



நான் யாரோ ? நீ யாரோ ?
உன்னை நானும் , என்னை நீயும்
கண்டதும் இல்லை  ! கேட்டதும் இல்லை !

நம்முடைய பெற்றோர் யார்யாரோ ?
சொந்தமும் இல்லை ! பந்தமும் இல்லை !

உன்னை முதன்முதலாகப் பார்த்த நாளில்
கண்கள் கலந்தன ! காதல் பிறந்தது !
தேசங்கள் மறந்தோம்  ! மொழிகள் மறந்தோம் !
மதங்கள் மறந்தோம் ! சாதிகள் மறந்தோம் !
செம்மண்ணில் பெய்த மழைநீர் தானும்
செந்நிறம் பெற்றுக் திகழ்வது போல
இருவர் மனமும் இரண்டறக் கலந்ததே !

குறிப்பு : இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . பாடலில் வரும் " செம்புலப் பெயல்நீர் " என்ற சொற்களே ஆசிரியர் பெயராயிற்று .
இப்பாடல் மூலமாக அக்காலத்தில் சொந்தங்களில் திருமணம் நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம் .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 1:43 am

M.Jagadeesan wrote:யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே .

..............................செம்புலப் பெயல் நீரார் .



நான் யாரோ ? நீ யாரோ ?
உன்னை நானும் , என்னை நீயும்
கண்டதும் இல்லை  ! கேட்டதும் இல்லை !

நம்முடைய பெற்றோர் யார்யாரோ ?
சொந்தமும் இல்லை ! பந்தமும் இல்லை !

உன்னை முதன்முதலாகப் பார்த்த நாளில்
கண்கள் கலந்தன ! காதல் பிறந்தது !
தேசங்கள் மறந்தோம்  ! மொழிகள் மறந்தோம் !
மதங்கள் மறந்தோம் ! சாதிகள் மறந்தோம் !
செம்மண்ணில் பெய்த மழைநீர் தானும்
செந்நிறம் பெற்றுக் திகழ்வது போல
இருவர் மனமும் இரண்டறக் கலந்ததே !

குறிப்பு : இப்பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . பாடலில் வரும் " செம்புலப் பெயல்நீர் " என்ற சொற்களே ஆசிரியர் பெயராயிற்று .
இப்பாடல் மூலமாக அக்காலத்தில் சொந்தங்களில் திருமணம் நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம் .
[You must be registered and logged in to see this link.]

இந்த பாடலை தான் "இருவர்" படத்தில் "நறுமுகையே நறுமுகையே " என்று திரு . வைரமுத்து கொஞ்சம் மாற்றி எழுதியிருப்பார் .
நல்ல விளக்கம் ஜெகதீசன் அய்யா . நன்றி . மூளைக்குணவு திரியில் புதிர் போடுங்கள் அய்யா . ஆவலுடன் எதிர்பார்கிறேன் .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 8:37 am

ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே.

ஓரேருழவனார்


அழகாய் காற்றில் அசையும்
மூங்கிலை ஒத்த அழகை உடையவளே!!

உன் வனப்பினால் பருத்த தோள்களை உடையவளே!
உன் கூரிய கரிய விழிகளால் காதல் யுத்தம் செய்கிறவளே!

நீயோ அரியவளாய் இருக்கிறாய்
நீ இருக்கும் இடமோஅரியதர்க்கு அரிய இடத்தில் இருக்கிறது!

ஒற்றை ஏர் உடைய உழவன் பருவத்தே உழுவதற்க்கு விரைதலை போல!

என் நெஞ்சமானது உன்னை எண்ணி
உரிய பருவத்தே கண்டு களித்திட துடிக்கிறது!

பல ஏருடையவன் பிறருடைய உதவி கொண்டு காலத்தே உழுது விடுவான்
ஓர் ஏருடையவன் அவ்வோரேரைக் கொண்டுதான் உழ வேண்டியவனாகிறான்!

அதே போல என் வாலிப பருவம் உன்னை பருவத்தே கண்டு களித்திட முடியாமல் யான் வருந்துகிறேன்!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 29, 2015 9:45 am

மிகவும் நன்று !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 10:25 am

நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 12:09 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அன்பையும்  அருளையும்
பொழியும் கணவர் நீர்!!

உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!

எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!

நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!

உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!

நீர் அறிவில் சிறந்தவராக  
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!

உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
[You must be registered and logged in to see this link.]
Sasiiniyan Sasikaladevi wrote:அன்பையும்  அருளையும்
பொழியும் கணவர் நீர்!!

உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!

எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!

நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!

உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!

நீர் அறிவில் சிறந்தவராக  
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!

உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
[You must be registered and logged in to see this link.]
நன்று



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 01, 2015 8:31 am

கவுவக் கடு்கங்குரையள் காமர் வனப்பினள்
குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ, யானே ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சா அய் நோக்கினள் மா அருளே.

        சிறைக்குடி ஆந்தையார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக