புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகை.....தொடர் பதிவு !
Page 2 of 11 •
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது உங்கள் கவிதை !
சங்கப் பாடலின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு , நம்முடைய கற்பனையில் சில காட்சிகளை அமைத்துக் கொண்டு , கவிதை எழுத ஆரம்பிக்கவேண்டும் . புதுக் கவிதையில் எழுதினாலும் , எதுகை ,மோனை அமையப் பெற்றால் , கவிதை பொலிவு பெறும் .
இதே சங்கப்பாடலை , வேறு கோணத்தில் , செய்யுள் வடிவத்தில் நாளை பார்ப்போம் .
சங்கப் பாடலின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு , நம்முடைய கற்பனையில் சில காட்சிகளை அமைத்துக் கொண்டு , கவிதை எழுத ஆரம்பிக்கவேண்டும் . புதுக் கவிதையில் எழுதினாலும் , எதுகை ,மோனை அமையப் பெற்றால் , கவிதை பொலிவு பெறும் .
இதே சங்கப்பாடலை , வேறு கோணத்தில் , செய்யுள் வடிவத்தில் நாளை பார்ப்போம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா மிகவும் நன்றி. உங்கள் ஊக்கத்தால் நான் உற்சாகம் அடைகிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இப்பாடல் பாலைத்திணையில் உள்ளது . பாலை , பிரிவை உணர்த்துவது . கோப்பெரும் சோழனால் பாடப்பட்ட இப்பாடல் , தலைவி , தோழிக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது .
எனவே நாடகப் பாங்கிலே , இருவரும் உரையாடுவதுபோல , ஒரு கவிதை செய்வோம் .
தோழி : அம்மா ! என்னுடைய அன்புத் தோழி !
........... அரியதோர் செய்தியை உனக்குக் கூறுவேன் !
.............உன்னைக் கரம்பிடித்த உன்னுடைய கணவன்
.............என்னிடம் சொன்ன செய்தி இதுவாகும் .
.............அருளொடு அன்பும் நின்பால் வைத்தவன்
.............பொருளொடு பொன்னும் சேர்க்க எண்ணியே
.............உறவொடு உன்னையும் பிரிய நினைக்கின்றான் !
.............மறத்தமிழ்ப் பெண்ணே !மனதைத் தேற்றுவாய் !
தலைவி : அன்புடைத் தோழி ! நீயிது கேட்பாய் !
............."முத்தே ! மணியே ! முழுமதி முகமே !
.............வித்தே என்குலம் விளங்க வந்தாய் !
.............அத்தான் ! என நீ அழைக்கும் அழகில்
.............பித்தன் ஆனேன் ! "எனச் சொன்னவர்தாம்
.............பொன்னும் பொருளும் ஈட்டல் வேண்டி
.............என்னைப் பிரிதல் தகுமோ தோழி ?
.............பொன்னும் பொருளும் என்னிலும் பெரிதோ ?
..............மன்னவர் என்னை மறத்தல் தகுமோ !
தோழி : இம்மையும் , மறுமையும் இன்பம் தருகின்ற
.............செம்பொருள் தேடுதல் ஆடவர் கடனே !
.............இல்லாத ஆண்மகனை இல்லாளும் வேண்டாள்
.............ஈன்றெடுத்த தாய் வேண்டாள் இவ்வுலகில்
.............செல்லாது அவன்வாய்ச் சொல்லென்ற மூதுரையை
.............நல்லாய் ! இதை நீ என்றும் கேட்டிலையோ ?
தலைவி : எம்மைப் பிரிதல் அறிவுடைய செயலென்றால்
..............அவரே அறிவுடையார் ஆகட்டும் ! ஆகட்டும் !
..............நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டோம் !
..............நாமே அறிவிலியாய் போகட்டும் ! போகட்டும் !
குறிப்பு : அவரவர் கற்பனைக்கும் , திறமைக்கும் ஏற்ப இப்பாடலை பல்வேறு வடிவங்களில் அமைக்கலாம் .
எனவே நாடகப் பாங்கிலே , இருவரும் உரையாடுவதுபோல , ஒரு கவிதை செய்வோம் .
தோழி : அம்மா ! என்னுடைய அன்புத் தோழி !
........... அரியதோர் செய்தியை உனக்குக் கூறுவேன் !
.............உன்னைக் கரம்பிடித்த உன்னுடைய கணவன்
.............என்னிடம் சொன்ன செய்தி இதுவாகும் .
.............அருளொடு அன்பும் நின்பால் வைத்தவன்
.............பொருளொடு பொன்னும் சேர்க்க எண்ணியே
.............உறவொடு உன்னையும் பிரிய நினைக்கின்றான் !
.............மறத்தமிழ்ப் பெண்ணே !மனதைத் தேற்றுவாய் !
தலைவி : அன்புடைத் தோழி ! நீயிது கேட்பாய் !
............."முத்தே ! மணியே ! முழுமதி முகமே !
.............வித்தே என்குலம் விளங்க வந்தாய் !
.............அத்தான் ! என நீ அழைக்கும் அழகில்
.............பித்தன் ஆனேன் ! "எனச் சொன்னவர்தாம்
.............பொன்னும் பொருளும் ஈட்டல் வேண்டி
.............என்னைப் பிரிதல் தகுமோ தோழி ?
.............பொன்னும் பொருளும் என்னிலும் பெரிதோ ?
..............மன்னவர் என்னை மறத்தல் தகுமோ !
தோழி : இம்மையும் , மறுமையும் இன்பம் தருகின்ற
.............செம்பொருள் தேடுதல் ஆடவர் கடனே !
.............இல்லாத ஆண்மகனை இல்லாளும் வேண்டாள்
.............ஈன்றெடுத்த தாய் வேண்டாள் இவ்வுலகில்
.............செல்லாது அவன்வாய்ச் சொல்லென்ற மூதுரையை
.............நல்லாய் ! இதை நீ என்றும் கேட்டிலையோ ?
தலைவி : எம்மைப் பிரிதல் அறிவுடைய செயலென்றால்
..............அவரே அறிவுடையார் ஆகட்டும் ! ஆகட்டும் !
..............நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டோம் !
..............நாமே அறிவிலியாய் போகட்டும் ! போகட்டும் !
குறிப்பு : அவரவர் கற்பனைக்கும் , திறமைக்கும் ஏற்ப இப்பாடலை பல்வேறு வடிவங்களில் அமைக்கலாம் .
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.
ஒதலாந்தையார்
உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!!
காலோடு கருநாகம்
கடந்து செல்ல!!
புலி கொல்லும்
காட்டெருது கூட வர!!
எறும்பு ஊரிச் செல்லும்
வழியே தேர் செல்ல!!
வேண்டியதை பெற
வேடன் விஷம் தோய்த்த
அம்பு எய்யும், கொடியவர்கள்
வசிக்கும் ஊரோடு
செல்லும் வழியாம்!
எம் தலைவன்
செல்லும் வழியாம்!!
இத்துன்பத்துடன் கடந்து செல்லும் தலைவனை பற்றி
கவலை கொள்ளாது!
எனை பழிக்கும் ஊர் இதுவாகும்!!
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.
ஒதலாந்தையார்
உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!!
காலோடு கருநாகம்
கடந்து செல்ல!!
புலி கொல்லும்
காட்டெருது கூட வர!!
எறும்பு ஊரிச் செல்லும்
வழியே தேர் செல்ல!!
வேண்டியதை பெற
வேடன் விஷம் தோய்த்த
அம்பு எய்யும், கொடியவர்கள்
வசிக்கும் ஊரோடு
செல்லும் வழியாம்!
எம் தலைவன்
செல்லும் வழியாம்!!
இத்துன்பத்துடன் கடந்து செல்லும் தலைவனை பற்றி
கவலை கொள்ளாது!
எனை பழிக்கும் ஊர் இதுவாகும்!!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கவிதை நன்று எனினும் , மூலக் கவிதையில் இருந்து சற்றே விலகியுள்ளது . அடுத்த பதிவில் விளக்கமாக எடுத்துரைக்கிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எறும்பின் சிறிய வளையைப் போலக்
குறுகிய சுனைகள் நிரம்பிய வழியில்
பயணம் செய்யும் தலைவன் உயிரைப்
பணயம் வைத்துப் போவதை எண்ணி
உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!
கொல்லன் உலைக்கள கல்லைப்போல
கொதிக்கும் பாறையின் மீதில் ஏறி
போகும் தலைவனின் நிலையை எண்ணி
" கொடு " எனச் சொல்லிப் பொருளைப்
பிடுங்கும் கொடுவில் எயினர் வாழும் ஊரின்
வழியே செல்லும் தலைவனை எண்ணி
வருந்தும் எந்தன் நிலையறியாது
வருத்தும் சொற்களைக் கூறி எம்மை
பழிக்கும் மாந்தர் நிறைந்த ஊரே !
குறுகிய சுனைகள் நிரம்பிய வழியில்
பயணம் செய்யும் தலைவன் உயிரைப்
பணயம் வைத்துப் போவதை எண்ணி
உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!
கொல்லன் உலைக்கள கல்லைப்போல
கொதிக்கும் பாறையின் மீதில் ஏறி
போகும் தலைவனின் நிலையை எண்ணி
" கொடு " எனச் சொல்லிப் பொருளைப்
பிடுங்கும் கொடுவில் எயினர் வாழும் ஊரின்
வழியே செல்லும் தலைவனை எண்ணி
வருந்தும் எந்தன் நிலையறியாது
வருத்தும் சொற்களைக் கூறி எம்மை
பழிக்கும் மாந்தர் நிறைந்த ஊரே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
சசிகலா --நன்று
ஜெகதீசன்...நன்று நன்று
ரமணியன்
ஜெகதீசன்...நன்று நன்று
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே
மதுரை மருதன் இளநாகனார்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு
தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி! நம் காதலர் வரவே
மதுரை மருதன் இளநாகனார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டு திரிகளையும் இணைத்து விட்டேன் சசி.......இனி நீங்கள் தொடர்ந்து இதே திரியில் பதிவிடுங்கள்.......ஒருசேர படிக்க வசதியாக இருக்கும் ...உங்களுக்கு இது குறித்து தனிமடலும் அனுப்பி இருக்கேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 11
|
|