புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1: பெருநகரங்களில் சென்னை அசத்தல் !
துடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல் ஐந்து இடங்கள்:
இப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை, நாட்டின் மிக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிடித்துள்ளன. நாகாலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா அண்ட் நகர் ஹவேலி, டையு - டாமன் ஆகியவை, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ள, நாகாலாந்தின் மொத்த மக்கள் தொகை, 19 லட்சம் மட்டுமே. இங்கு, கடந்த 2014ல், 67 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 6 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.
ஆறாமிடம் பிடித்துள்ள தமிழகம், பெரிய மாநிலங்கள் வரிசையில், முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014ல், தமிழகத்தில், பெண்களுக்கு எதிராக, 6,325 குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகை, 7.2 கோடி. இதில், 3.6 கோடி பேர் பெண்கள். தமிழகத்தில், கடந்த 2014ல், நிகழ்ந்த மொத்த குற்றங்களில், 18.4 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.
குற்றங்கள்பட்டியலில், 7ம் இடத்தில் மணிப்பூர், 8ம் இடத்தில் மேகாலயா, 9ம் இடத்தில் உத்தரகண்ட் உள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், பீகார் மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பான, 10வது மாநிலமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக, 15 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநிலம், 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட, நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இங்கு, கடந்த ஆண்டு, நிகழ்ந்த குற்றங்களில், மூன்றில் ஒரு பகுதி, அதாவது, 31.3 சதவீதம், பெண்களுக்கு எதிரானவை.
குற்ற நகரம் டில்லி!
இந்திய நகரங்களில், 'பாலியல் பலாத்கார' நகரமாக, டில்லி உருவெடுத்துள்ளது. டில்லியில் நிகழும் குற்றங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களின் விகிதம், பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. சென்னை, பாலியல் பலாத்கார குற்ற பட்டியலில் கீழிருந்து இரண்டாவது நகரமாக இருக்கிறது.
பெருநகரங்களில், ஒரு லட்சம் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் விகிதம், என்.சி.ஆர்.பி., ஆய்வு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், டில்லி முதலிடத்தை பிடித்து, பெண்கள் பயத்துடன் வாழக்கூடிய நகரமாக உள்ளது. கடந்த, 2014ல், டில்லியில், பெண்களுக்கு எதிராக, 1,813 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக, ஒரு லட்சம் பெண்களுக்கு, 2௪ பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர்.
2013ல், 1,441 பாலியல் பலாத்காரங்கள் நடந்தன. கடந்த, 2014ல், தேசிய அளவில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 6 பேர் என்ற விகிதத்தில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தன. டில்லிக்கு அடுத்து, மும்பையில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்கார குற்றங்கள், 607. ஒரு லட்சம் பெண்களுக்கு, 7 பேர் என்ற விகிதத்தில், இக்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தளவு, பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்த நகரங்களாக, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் திகழ்கின்றன. கோல்கட்டாவில், 1 லட்சம் பெண்களுக்கு, 0.5, சென்னையில், 1.5, பெங்களூருவில், 2.5, ஐதராபாத்தில், 3.3 என்ற எண்ணிக்கையில், பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளன.
பெண்களை கடத்தி திருமணம்:
என்.சி.ஆர்.பி., ஆய்வறிக்கையின்படி, பெண்களை கடத்தும் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காகவே நிகழ்கின்றன. பொதுவாக, பணயத் தொகை கேட்கவே, கடத்தல் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்நிலை, சமீபகாலமாக, மாறி வருகிறது.
பெண் கடத்தல் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காக நிகழ்வதாக, ஆய்வறிக்கை கூறுகிறது.கடந்த, 2014ல், இந்தியா முழுவதும், 77 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டதாக, வழக்குகள் பதிவாகின. இவற்றில், 676 சம்பவங்கள் மட்டுமே, பணயத் தொகை கேட்க நடத்தப்பட்டன. 31 ஆயிரம் பெண்கள், கட்டாயத் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்; 1,500 பெண்கள், கொலை செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டனர்.
பெண்களை திருமணம் செய்வதற்காக, கடத்தப்பட்ட சம்பவங்களில், 50 சதவீதம், உ.பி., பீகார், அசாம் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. உ.பி.,யில் அதிகபட்சமாக, 7,338 பெண் கடத்தல் சம்பவங்கள் நடந்தன. உ.பி.,யில் நடந்த மொத்த கடத்தல் சம்பவங்களில், 60 சதவீதம், திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்டவை.
பீகாரில், 4,641 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இங்கு, 2014ல் நடந்த மொத்த கடத்தல்களில், 70 சதவீதம், திருமணம் தொடர்பானவை. அசாமில், 3,883 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இம்மாநிலத்தில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 25 பேர் என்ற விகிதத்தில், திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்.
thinamalar
துடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்ற ஆவணக்குழு, ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2014ல், பாதுகாப்பான 10 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதல் ஐந்து இடங்கள்:
இப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை, நாட்டின் மிக சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிடித்துள்ளன. நாகாலாந்து, லட்சத்தீவு, புதுச்சேரி, தத்ரா அண்ட் நகர் ஹவேலி, டையு - டாமன் ஆகியவை, முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ள, நாகாலாந்தின் மொத்த மக்கள் தொகை, 19 லட்சம் மட்டுமே. இங்கு, கடந்த 2014ல், 67 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 6 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.
ஆறாமிடம் பிடித்துள்ள தமிழகம், பெரிய மாநிலங்கள் வரிசையில், முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014ல், தமிழகத்தில், பெண்களுக்கு எதிராக, 6,325 குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகை, 7.2 கோடி. இதில், 3.6 கோடி பேர் பெண்கள். தமிழகத்தில், கடந்த 2014ல், நிகழ்ந்த மொத்த குற்றங்களில், 18.4 சதவீதம் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவை.
குற்றங்கள்பட்டியலில், 7ம் இடத்தில் மணிப்பூர், 8ம் இடத்தில் மேகாலயா, 9ம் இடத்தில் உத்தரகண்ட் உள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், பீகார் மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பான, 10வது மாநிலமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக, 15 ஆயிரம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநிலம், 10.38 கோடி மக்கள் தொகை கொண்ட, நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. இங்கு, கடந்த ஆண்டு, நிகழ்ந்த குற்றங்களில், மூன்றில் ஒரு பகுதி, அதாவது, 31.3 சதவீதம், பெண்களுக்கு எதிரானவை.
குற்ற நகரம் டில்லி!
இந்திய நகரங்களில், 'பாலியல் பலாத்கார' நகரமாக, டில்லி உருவெடுத்துள்ளது. டில்லியில் நிகழும் குற்றங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்களின் விகிதம், பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. சென்னை, பாலியல் பலாத்கார குற்ற பட்டியலில் கீழிருந்து இரண்டாவது நகரமாக இருக்கிறது.
பெருநகரங்களில், ஒரு லட்சம் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் விகிதம், என்.சி.ஆர்.பி., ஆய்வு அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், டில்லி முதலிடத்தை பிடித்து, பெண்கள் பயத்துடன் வாழக்கூடிய நகரமாக உள்ளது. கடந்த, 2014ல், டில்லியில், பெண்களுக்கு எதிராக, 1,813 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக, ஒரு லட்சம் பெண்களுக்கு, 2௪ பேர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர்.
2013ல், 1,441 பாலியல் பலாத்காரங்கள் நடந்தன. கடந்த, 2014ல், தேசிய அளவில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 6 பேர் என்ற விகிதத்தில், பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தன. டில்லிக்கு அடுத்து, மும்பையில், கடந்த 2014ல், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் பலாத்கார குற்றங்கள், 607. ஒரு லட்சம் பெண்களுக்கு, 7 பேர் என்ற விகிதத்தில், இக்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில், பெண்களுக்கு எதிராக குறைந்தளவு, பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்த நகரங்களாக, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் திகழ்கின்றன. கோல்கட்டாவில், 1 லட்சம் பெண்களுக்கு, 0.5, சென்னையில், 1.5, பெங்களூருவில், 2.5, ஐதராபாத்தில், 3.3 என்ற எண்ணிக்கையில், பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்துள்ளன.
பெண்களை கடத்தி திருமணம்:
என்.சி.ஆர்.பி., ஆய்வறிக்கையின்படி, பெண்களை கடத்தும் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காகவே நிகழ்கின்றன. பொதுவாக, பணயத் தொகை கேட்கவே, கடத்தல் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்நிலை, சமீபகாலமாக, மாறி வருகிறது.
பெண் கடத்தல் சம்பவங்களில், 40 சதவீதம், திருமணம் செய்வதற்காக நிகழ்வதாக, ஆய்வறிக்கை கூறுகிறது.கடந்த, 2014ல், இந்தியா முழுவதும், 77 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டதாக, வழக்குகள் பதிவாகின. இவற்றில், 676 சம்பவங்கள் மட்டுமே, பணயத் தொகை கேட்க நடத்தப்பட்டன. 31 ஆயிரம் பெண்கள், கட்டாயத் திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்; 1,500 பெண்கள், கொலை செய்யும் நோக்குடன் கடத்தப்பட்டனர்.
பெண்களை திருமணம் செய்வதற்காக, கடத்தப்பட்ட சம்பவங்களில், 50 சதவீதம், உ.பி., பீகார், அசாம் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. உ.பி.,யில் அதிகபட்சமாக, 7,338 பெண் கடத்தல் சம்பவங்கள் நடந்தன. உ.பி.,யில் நடந்த மொத்த கடத்தல் சம்பவங்களில், 60 சதவீதம், திருமணம் செய்வதற்காக நடத்தப்பட்டவை.
பீகாரில், 4,641 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இங்கு, 2014ல் நடந்த மொத்த கடத்தல்களில், 70 சதவீதம், திருமணம் தொடர்பானவை. அசாமில், 3,883 பெண்கள், திருமணம் செய்ய கடத்தப்பட்டனர். இம்மாநிலத்தில், ஒரு லட்சம் பெண்களுக்கு, 25 பேர் என்ற விகிதத்தில், திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டனர்.
thinamalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் ரசித்த பின்னூடங்கள் :-
Chandrasekaran Narayanan - hosur,இந்தியா
கலாசாரத்தில் , இறைவழிபாட்டில் ,பண்பில் ,மத இணக்கத்தில் இன்னும் சொல்ல போனால் ரயிலில் பயண சீட்டு எடுத்து பயணம் செய்வது உட்பட தமிழர்கள் நேர்மையானவர்கள். ஆனால் நமது அரசியல் தலைவர்களால் தான் நமக்கு கெட்ட பெயர்.
.
.
இந்தியன் kumar - chennai,இந்தியா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு ஏற்ப பல நல்ல விஷயங்கள் தமிழகத்தில் உள்ளது , மதுவையும் ஊழலையும் ஒழித்து விட்டால் இந்தியாவில் தமிழகம் தான் நம்பர் 1 விரைவில் நடைபெற பிரார்த்திப்போம்.
.
.
.
sardar papparayudu - nasik,இந்தியா
இந்நகரில் வாழும் அனைத்து சமுதாயமக்களிலும் , மதங்களிலும் - இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிருத்துவர்களில் 75 விழுக்காடு அளவிற்கு பழமையான இறை வழிபாடு , முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை அவரவர்களுக்கு ஏற்பட்ட வழக்கத்தின்படி கைவிடாமல் இருப்பதுதான் சென்னையில் அயோகியதனங்கள் குறைவாய் இருப்பதற்கு முக்கிய காரணம்.
Chandrasekaran Narayanan - hosur,இந்தியா
கலாசாரத்தில் , இறைவழிபாட்டில் ,பண்பில் ,மத இணக்கத்தில் இன்னும் சொல்ல போனால் ரயிலில் பயண சீட்டு எடுத்து பயணம் செய்வது உட்பட தமிழர்கள் நேர்மையானவர்கள். ஆனால் நமது அரசியல் தலைவர்களால் தான் நமக்கு கெட்ட பெயர்.
.
.
இந்தியன் kumar - chennai,இந்தியா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு ஏற்ப பல நல்ல விஷயங்கள் தமிழகத்தில் உள்ளது , மதுவையும் ஊழலையும் ஒழித்து விட்டால் இந்தியாவில் தமிழகம் தான் நம்பர் 1 விரைவில் நடைபெற பிரார்த்திப்போம்.
.
.
.
sardar papparayudu - nasik,இந்தியா
இந்நகரில் வாழும் அனைத்து சமுதாயமக்களிலும் , மதங்களிலும் - இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிருத்துவர்களில் 75 விழுக்காடு அளவிற்கு பழமையான இறை வழிபாடு , முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை அவரவர்களுக்கு ஏற்பட்ட வழக்கத்தின்படி கைவிடாமல் இருப்பதுதான் சென்னையில் அயோகியதனங்கள் குறைவாய் இருப்பதற்கு முக்கிய காரணம்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
சந்தோஷமான செய்தி. நல்ல பதிவு . நன்றி க்ரிஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158340shobana sahas wrote:சந்தோஷமான செய்தி. நல்ல பதிவு . நன்றி க்ரிஷ்ணாம்மா
...........
- Sponsored content
Similar topics
» பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம் -
» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
» அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» 13 பேய் நம்பர்... பேயை விரட்டும் நாளுக்கான நம்பர்! - விஜயகாந்த்
» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
» அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» 13 பேய் நம்பர்... பேயை விரட்டும் நாளுக்கான நம்பர்! - விஜயகாந்த்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|