புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
2 Posts - 3%
prajai
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புரியாத புதிர்  Poll_c10புரியாத புதிர்  Poll_m10புரியாத புதிர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புதிர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 19, 2015 1:07 pm

கணவன் கண்ணே என்பான் பிறகு
காலால் எட்டி உதைப்பான்!!

முத்தே என்பான் முடிந்ததும்
மூக்குடைப்பான்!!

அமுதே என்பான்
கன்னத்தில் அறைந்து போவான்!!

காவியமே என்பான்
கண்ணில் கண்ணீர் வரவைப்பான்!!

ஓவியமே என்பான் பிறகு
ஒழுக்கம் கெட்டவளே என்றழைப்பான்!!

இப்பொழுது புரிகிறதா புரியாத புதிர் ஆணா?? பெண்ணா??

பெண் ஒன்றும் புரியாத புதிர் அல்ல!

பெண்ணின் புதிர்களை அவிழ்க்க எந்த ஆணும் முயற்சிப்பதில்லை!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 19, 2015 1:59 pm

புரியாத புதிர்  3838410834
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 6:09 pm

மிக அருமை சசி புன்னகை ................... புரியாத புதிர்  3838410834 புரியாத புதிர்  3838410834 புரியாத புதிர்  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 19, 2015 8:09 pm

கவிதை அருமை .
வாழ்த்துகள் .
பிறிதொரு கருத்து
பின்தொடர்கிறது .

ரமணியன்

(கண்ணத்தில் அறைந்து போவான் --
எழுத்துப் பிழை திருத்தப்படுகிறது )

ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 19, 2015 8:12 pm

கண்ணே, முத்தே, அமுதே,
காவியமே, ஓவியமே என்றால் ,
ககனத்தில் பறக்கும் நீங்கள் ,
உதைக்கும் போதும் ,
மூக்குடைக்கும் போதும்,
அறையும் போதும் ,
அமைதி காப்பதென்?

சூக்சுமப் புள்ளி உம்மிடம் என்று
சூளுரைக்கிறேன் ,உணர்வீரா ?

சட்டம் உங்கள் பக்கம் என்று
கட்டம் கட்டி சொல்லவேண்டுமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 19, 2015 8:32 pm

T.N.Balasubramanian wrote:கண்ணே, முத்தே, அமுதே,
காவியமே, ஓவியமே என்றால் ,
ககனத்தில் பறக்கும் நீங்கள் ,
உதைக்கும் போதும் ,
மூக்குடைக்கும் போதும்,
அறையும் போதும் ,
அமைதி காப்பதென்?

சூக்சுமப் புள்ளி உம்மிடம் என்று
சூளுரைக்கிறேன் ,உணர்வீரா ?

சட்டம் உங்கள் பக்கம் என்று
கட்டம் கட்டி சொல்லவேண்டுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1158106
அருமையான பதில் அய்யா

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 19, 2015 10:29 pm

நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா, நன்றி ஐயா

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 12:47 am

கவிதையும் அதன் பின்னூட்டங்களும் நன்று.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 20, 2015 7:07 am

by Sasiiniyan Sasikaladevi on Wed Aug 19, 2015 10:29 pm

நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா, நன்றி ஐயா


ஆண் ஆதீக்கதிற்கு அடிமையாக வேண்டாம் .
அவசியம் என்றால் அமைதி காக்கவும் .
அநாகரீக செயலுக்கு பொங்கி எழுங்கள்
அநியாயம் என்றால் குரல் எழுப்புங்கள் .
சட்டங்கள் உங்கள் பக்கம் .

கவிதையிலும் அடிமைத்தனத்தை காட்டவேண்டாம்
என்பதே எந்தன் வேண்டுகோள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Aug 20, 2015 8:26 am

ஐயா இன்னும் இது மாதிரி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தவே எழுதினேன்,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக