புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
3 Posts - 4%
prajai
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
18 Posts - 2%
prajai
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
8 Posts - 1%
Rutu
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_m10யாளி - ஒரு புரியாத புதிர் ! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாளி - ஒரு புரியாத புதிர் !


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 7:03 am

யாளி - ஒரு புரியாத புதிர் ! 386666_385671468192845_1776270727_n

யாளி - ஒரு புரியாத புதிர் !

தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை !!!!

நன்றி : சசிதரன்

- தமிழும் சித்தர்களும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 05, 2013 1:05 pm

பகிர்வுக்கு நன்றி கவியன்பன் ...... நன்றி



யாளி - ஒரு புரியாத புதிர் ! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 05, 2013 1:13 pm


’யாளி’ என்பது மிருகத்தின் பெயர் அல்ல ! ஆகவே யாளியை எந்தக் காட்டிலும் தேடவேண்டாம்! ’யாளி’ என்பது சேர்க்கை விலங்கு! சிங்கம்,குதிரை, யானை முதலிய சில விலங்குகளைச் சேர்த்து, விசுவகர்மர்களாகிய தமிழ்ச் சிற்பிகள் செய்த அற்புதமான சிலை !
அதன் நோக்கம் பலவாகும் காண்போரைச் சுண்டி இழுப்பது,மலைக்கவைப்பது என்று அடுக்கலாம்! தொய்வாக நுழைபவரை விறைப்பாக்குவதும் ஒரு நோக்கமே!
யாளி = யா + ள் +இ
யா- வேர்ச் சொல்; கட்டுவது, சேர்ப்பது என்பது பொருள்; அசைகளைக் கட்டுவதால்
அது ‘யாப்பு’! நரம்பால் கட்டுவதால் அது ‘யாழ்’!
சில விலங்குகளின் உருவங்களைச் சேர்த்துச் (கட்டி) செய்துள்ளதால் அது ‘யாளி’!
சரிதானே?
ள் - எழுத்துப் பேறு
இ - உடைமைப் பெயர் விகுதி
தமிழ் வரலாற்றிலேயே ‘யாளி’ பற்றிய உண்மை விளக்கம் முதன் முதலாக இப்போது ’ஈகரை’யில்தான் ,அதுவும் கரூர் கவியன்பன் ஆய்வுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும்போதுதான் என்பது வெளிவருகிறது!
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 1:15 pm

மிகச்சிறந்த விளக்கம் முனைவர் ஐயா , யாளி பற்றிய தெளிவை உருவாக்க உதவிய கரூர் கவியன்பனுக்கும் நன்றி நன்றி

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Sat Jan 05, 2013 1:18 pm

சூப்பருங்க அருமையிருக்கு



யாளி - ஒரு புரியாத புதிர் ! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 2:18 pm

சூப்பருங்க

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Jan 05, 2013 2:33 pm

இந்த யாளிதான் சீனாவில் டிராகன் என்று வணங்கபடுகிறது ,இன்றும் கூட சிவன் மலை என்று சொல்லபடுகின்ற சதுரகிரி மலையில் மனித கண்களுக்கு புலப்படாத வகையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அகத்தியர் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

யாளி - ஒரு புரியாத புதிர் ! Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 2:39 pm

அறிய தகவல்கள் இன்னைக்குத்தான் இதன் பேர் என்னவென்று தெரிந்துகொண்டேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் யாளி - ஒரு புரியாத புதிர் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 05, 2013 2:59 pm

யாளி சிலை விளக்கம் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக