புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_lcapரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_voting_barரத்த தானம்  ! ...by , கிருஷ்ணாம்மா ! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 1:19 am

First topic message reminder :

ரத்த தானம்  !

ஒரு அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. பலபேர் அதில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தார்கள். சிலபேர் பயந்தார்கள். அதில் ராம்மும் ஒருவன். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் தனக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், படபடப்பு வரும் என்று சொல்லி மறுத்து விட்டான்.

ஆனால், அவர்களுடன் வெளியே வந்து முகாம் நடக்கும் இடத்திக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்டான். இவர்கள் எப்படி தைரியமாய் தருகிறார்கள் என்று இருந்தது அவனுக்கு. டிவி இல் கூட நிறைய விளம்பரங்கள் பார்த்திருந்தான், கொடுக்க ஆசை தான் ஆனால்........தயக்கமும் பயமும் மிக அதிகமாய் இருந்தது.

ஆனால் அவன் தன் கண்களை இன்ஷூர் செய்து இருந்தான். அது இறந்த பிறகு தானே எடுப்பார்கள் என்று ஜாலிஜாலிஜாலி

இப்படி எதையோ யோசித்துக்கொண்டு இருந்த போது  ஒரு சிறு பெண் இவன் அருகே வந்தாள்.

இவனின் கைகளை பார்த்த வாறே, "அங்கிள், நீங்க இன்னும் ரத்தம் தரலையா ?" என்றாள்...................
அவ்வளவு சிறிய பெண்ணிடம் தனக்கு பயம் என்று சொல்ல இவனுக்கு  சங்கடமாய் இருந்தது.

எனவே, இவன் பேச்சை மாற்றி, " ஹாய், நீ எப்படி இங்கே? " என்றான்.

"எங்க அப்பா தான் ஆர்கனைசர், நான் அவருடன் கூட வந்தேன். " என்றாள்.

மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமன... . "ஒ " என்று மட்டும் கேட்டுக்கொண்டான்.

ஆனால் அவள் விடாமல், " நீங்க இன்னும் ரத்தம் தரலையா என்று கேட்டேனே".....என்றாள்..............

இவன் 'ஏதுடா இது வம்பாய் போச்சு'............என்று நினைத்து ...........என்ன பதில் சொல்வது என்று யோசித்தான், மீண்டும் பதில் சொல்வதற்குள் அந்த பெண் யாரையோ பார்த்து விட்டு , ' ஒரு நிமிஷம்" என்று இவனிடம் சொல்லி விட்டு ஓடினாள்.

மீண்டும் வந்தாள் இவனிடம்....அவள் கை இல் ஒரு சின்ன நோட்டு புத்தகம் இருந்தது, அதை பார்த்தவாறே வந்தாள் அவள்.

அவள் மீண்டும் கேட்பதற்கு முன், இவனே, " இங்கெல்லாம் வருகிறாயே உனக்கு பயமாய் இல்லை? " என்று கேட்டான். அவள் நிமிர்ந்து பார்த்து இவனிடம் தன் நோட்டை நீட்டினாள். பார்த்தால், அதில் நிறைய பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள். இவளை வாழ்த்தி இருந்தார்கள்...........

இவன் "என்ன இது?" என்று கேட்டான்.............

அதற்கு அந்த குட்டிப்பெண் சொன்னாள், "போன வருடம் எனக்கு ஒரு அக்சிடென்ட் ஆனது, நிறைய ரத்தம் போய்விட்டது, அப்போது பலபேர் கொடுத்த ரத்தம் தான் என்னை காப்பாற்றியது. அப்போதிலிருந்து தான் என் அப்பா, இது போல முகாம்கள் நடத்த துவங்கினார். நானும் அவருடன் வருவேன், யார் ரத்தம் கொடுத்தாலும் அவர்களிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கொள்வேன்.

எனக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியாது, ஆனால் அப்பா சொல்வார் 'இப்படி ரத்தம் கொடுப்பவர்கள் எல்லாமே மற்றவருக்கு  உயிர்  கொடுக்கும்  கடவுள்கள் தான்' என்று. அதனால் தான் நான் அவர்களிடம் சென்று நன்றி சொல்லி, ஆட்டோகிராப் ம் வாங்கி வைத்துக்கொள்கிறேன்.

நான் பெரியவளானதும் தொடர்ந்து கொடுப்பேன். இப்போ வெல்லாம் நாம்  ஒருமுறை ரத்தம் கொடுப்பதை வைத்து 3 பேரை காப்பாற்றுவார்களாம் அங்கிள்" என்று ரொம்ப பெரிய மனுஷி போல பேசினாள் அவள்.

"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம்
பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "

மேலும் சொன்னாள் , "நீங்கள் பேசியதை  நான் கேட்டுவிட்டேன் அங்கிள், சாரி , ஆனால் ஒரு பயமும் இல்லை , அப்படியே பயம் என்றாலும் நீங்க ரத்தத்தை பார்க்காதீங்க , நான் உங்க பக்கத்தில் இருக்கேன், வாருங்கள்"  என்று அன்பாய் அவன் கையை பிடித்து இழுத்தாள்.

அந்த சின்ன பெண்ணின் பேச்சை மீற முடியாமல், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல,  அவளை பின் தொடர்ந்தான் அவன். அவள் உள்ளே அழைத்து சென்று அவனை படுக்க வைத்தாள் . கூடவே  நின்று கொண்டாள். அவள் தந்தை அவளை பார்த்ததும், " நீ ஏன் உள்ளே வந்தாய் அம்மா?" என்றார்.

இவள் உடனே, "இல்லப்பா, இந்த  அங்கிள் சிக்கிரம் போகணுமாம், அங்கு ஒரே கூட்டம் என்று நான் தான் முதலில்  இவருக்கு ரத்தம் எடுக்க இங்கு கூட்டி வந்தேன் " என்றாள்.

"ஒ...அப்படியா.............சரி சரி, ஒரு நிமிடம் சார்" என்று சொல்லி அவர் யாரையோ கூப்பிட்டு ராம் ஐ கவனிக்க சொன்னார். ராமை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தாள், தான் சொன்ன படிக்கு அந்த குட்டிப் பெண் ராமுடனேயே நின்று கொண்டாள்.

நர்ஸ் ஊசி போடும்போது, ஒரு எறும்பு கடித்தது போல உணர்ந்தான் ராம். அவ்வளவு தான். 'ச்சே !  இதற்காகவா  இத்தனை நாளும் பயந்தேன்'  என்று நினைத்துக்கொண்டான்.  

அவன் மீண்டும் வெளியே வரும் போது  தன்னை ஒரு புது மனிதனாய் உணர்ந்தான். இறந்த பிறகு நாம் யாருக்கு பயன் பட்டோம் என்று நமக்கு தெரியாது, ஆனால் இப்போது நாம் உயீருடன்  இருக்கும் போதே உதவுவது என்பது சொல்ல வொண்ணாத நிம்மதி தருவதை முதன் முதலில் உணர்ந்தான்.
இனி கண்டிப்பாக தொடர்ந்து ரத்த தானம் செய்யணும் என்று  முடிவு செய்து கொண்டான்.

அதற்கு காரணமாய் இருந்த அந்த சிறுமியை நன்றியுடன் பார்த்தான். அவள் இவனிடம் தன் ஆட்டோகிராப் நோட்டை நீட்டும் போது இவன் சொன்னான், " நீ தான் மா எனக்கு போட்டுத் தரணும் " என்று.

அப்போது அங்கு வந்த இவன் நண்பர்கள் இவன் கையை பார்த்துவிட்டு, " எப்படிடா?  அதுவும் எங்களுக்கு முன்னாடியே கொடுத்துவிட்டாய் " ? என்று ஆச்சர்யமாய் கேட்டார்கள். அவன் அவளை காட்டினான் புன்னகை

இந்த விளம்பரமும் ஏனோ அவன் கண் முன்னே நிழலாடியது புன்னகை



by  ,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 5:39 pm

விஸ்வாஜீ wrote:நல்ல பதிவு நான் இதுவரை கொடுத்ததில்லை அம்மா இங்கு எங்கள்
ஏரியாவில் இதுவரை இந்த முகாம் நடந்ததில்லை இனி அதற்காக
முயற்சிக்கிறேன் அம்மா

அடாடா..... அப்படியா, 18 வயசானதுமே துவங்கிடலாம் விஸ்வா.....ஏதோ நம்மால் முடிந்தது புன்னகை................எங்கு நடக்கிறதோ பாருங்கள் , கொடுங்கள்.......இல்லை உங்கள் பகுதி இல் நீங்கள் நல்ல 'பவர்புல் ' ஆள் என்றால் நீங்களே ஒரு முகாம் நடத்திவிடுங்கள்................. அருமையிருக்கு

மக்கள் சேவை மகேசன் சேவை .............மக்களுக்கு நல்லது, புண்ணியத்துக்கு  புண்ணியம் புன்னகை
.
.
ஆமாம் உங்கள் ஊரில் Lions  கிளப் எல்லாம் இல்லையா, அவர்கள் இப்படி ரத்த  தான முகாம்கள், ப்ரீ eye  check  up  , sugar  check  up  எல்லாம் செய்வார்களே ! புன்னகை
.
.
.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் புன்னகை .............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி ! ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 5:44 pm

Sasiiniyan Sasikaladevi wrote:
விஸ்வாஜீ wrote:நல்ல பதிவு நான் இதுவரை கொடுத்ததில்லை அம்மா இங்கு எங்கள்
ஏரியாவில் இதுவரை இந்த முகாம் நடந்ததில்லை இனி அதற்காக
முயற்சிக்கிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1158061 இரத்த தானம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்,அனைத்து
தாலுகா மருத்துவமனை மற்றும்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை,
அரசு அங்கீகாரம் பெற்ற இரத்த வங்கியில் எப்பொழுது வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம்.

ஆமாம் சசி...............இப்போதெல்லாம் நிறைய பேர் தருகிறார்கள்...........மிந்தி எல்லாம் ஒரு கார்டு தருவா...........அப்புறம் போன் நம்பர் வாங்கி வெச்சுண்டா, இப்போ ...............அதுவும் whats  up  வந்ததும் அதிலும் குரூப் வைத்துக்கொண்டு, அழகாய் அதிலேயே கூப்பிட்டு  விடுகிறா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 5:45 pm

Sasiiniyan Sasikaladevi wrote:உங்கள் பதிவுக்கு நன்றி அம்மா

நன்றி சசி புன்னகை............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:14 am

க்ரிஷ்ணாம்மா ... நீண்ட நாள் நம்ம மறந்து போன விஷயத்தை ஞாபகம் படுத்தியது போல இருக்கு இந்த கதை .. என் என்றால் பின்னூட்டங்களை பார்த்தல் அப்படி தோன்றுது ... இல்லையா அம்மா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:27 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா ... நீண்ட நாள் நம்ம மறந்து போன விஷயத்தை ஞாபகம் படுத்தியது போல இருக்கு இந்த கதை .. என் என்றால் பின்னூட்டங்களை பார்த்தல் அப்படி தோன்றுது ... இல்லையா அம்மா ?
மேற்கோள் செய்த பதிவு: 1158163

புன்னகை..ஆமாம், நிறைய பேர் ஓடிண்டே இருக்கா................எதுக்கு என்றே தெரியாமல்................அந்த அவசரத்தில் நாம் பலதை இழக்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:30 am

krishnaamma wrote://"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம் பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "//

இந்த வரிகளை இப்போது இணைத்தேன் ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157965
இப்போ பார்த்தேன் க்ரிஷ்ணாம்மா. நீங்கள் சொல்லி இருப்பது நிஜமா ? ஆச்சர்யமா இருக்கே !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:32 am

shobana sahas wrote:
krishnaamma wrote://"உங்களுக்குத்தெரியுமா, ஒரு ஆஸ்திரேலியா தாத்தா, இப்படி ரத்தம் கொடுத்து கொடுத்து 20 லக்ஷம் பேரை காப்பாத்தி இருக்காராம்..............அவர் தான் பூலோக பிரும்மா என்று அப்பா சொன்னார்.....பேப்பரில் வந்ததாம், நீங்க பாக்கலையா? "//

இந்த வரிகளை இப்போது இணைத்தேன் ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157965
இப்போ பார்த்தேன் க்ரிஷ்ணாம்மா. நீங்கள் சொல்லி இருப்பது நிஜமா ? ஆச்சர்யமா இருக்கே !!
மேற்கோள் செய்த பதிவு: 1158178

இது விகடனில் வந்த ஒரு செய்தி, இங்கு கூட போட்டிருக்கேன், ஆனால் எத்தனை % நம்புவது என்று தெரியலை...கொஞ்சம் இருங்கோ லிங்க் தரேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:36 am

க்ரிஷ்ணாம்மா நீங்க online இல் தமிழ் மாத , வார , இதழழ்கள் படிப்பீர்களா ? என்னென்ன புத்தகங்கள் படிப்பீர்கள் ?
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:40 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நீங்க online இல் தமிழ் மாத , வார , இதழழ்கள் படிப்பீர்களா ? என்னென்ன புத்தகங்கள் படிப்பீர்கள் ?
நான் எப்போவாவது நேரம் கிடைத்தால் குங்குமம் படிப்பேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1158185

எனக்கு அவ்வளவு நேரம் இருப்பதில்லை, தினமலரில் வருவது மட்டும் படிப்பேன், கார்த்தி போடுவதை படிப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:43 am

இதோ அந்த செய்தி லிங்க் ஷோபனா புன்னகை

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!

தினமலரில் வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக