புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு இருக்கிறார் கடவுள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Aug 17, 2015 11:12 am

ஏழை வளைகடல் எட்டுக்  குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழூ மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. திருமந்திரம்  2907

கடல்களை பகாசுரனிடம் பங்கு
கொடுத்தாயிற்று !!

மலைகளை மாஃபியா கும்பல்களிடம்
கொடுத்தாயிற்று!!

நீர் நிலைகளை உறிஞ்சி
எடுத்தாயிற்று!!

நிலத்தை நீ நான் என்று
பங்கு பிரித்தாயிற்று!!!

ஆகாயாத்தையும் அமெரிக்காரன்
விட்டுவைக்கவில்லை!!

காற்றை மட்டும் தான் காசக்க
முடியவில்லை!!
கொஞ்ச நாட்களில் அதுவும் காசாக்கும்!!
ஐயோ கடவுளை நான் எங்கே தேடுவேன்????


கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 11:25 am








Sasiiniyan Sasikaladevi wrote:??

கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????
மேற்கோள் செய்த பதிவு: 1157811


கடவுள் இங்கெல்லாம் இல்லை !



விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே !- அப்பர் அடிகள்




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Aug 17, 2015 11:34 am

ஐயா மிகவும் நன்றி, இப்பாடலை மேற்கோள் காட்டியதற்கு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 12:07 pm

தங்கள் கவிதை வழக்கம்போல் சிறப்பாகத்தான் உள்ளது . கடவுளை நேராகப் பார்க்கமுடியாது . பொருள்களில் அவன் மறைந்து நிற்கிறான் என்பதைக் காட்டவே , அப்பர் அடிகளின் பாடலை மேற்கோள் காட்டினேன் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 1:11 pm

எங்கு இருக்கிறார் கடவுள்  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 2:00 am

கவிதையும் அதன் பின்னூட்டங்களும் அருமை. பாராட்டுக்கள் இருவருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 18, 2015 8:39 pm

தூணிலும் துரும்பிலும் எங்கும் வியாபித்து இருக்கிறார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2015 8:50 pm

கடவுள் ,உன்னிலும் என்னிலும் எப்போதும் இருக்கிறார் .
நாம் தான் அறிந்து கொள்ளத் தவறுகிறோம் .

கவிதை நன்றாக உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 11:37 pm

நல்ல கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 19, 2015 12:30 pm

கடவுளைப் பற்றிய கவிதை அருமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக