புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
25 Posts - 50%
heezulia
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_m10எங்கு இருக்கிறார் கடவுள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கு இருக்கிறார் கடவுள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Aug 17, 2015 11:12 am

ஏழை வளைகடல் எட்டுக்  குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழூ மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. திருமந்திரம்  2907

கடல்களை பகாசுரனிடம் பங்கு
கொடுத்தாயிற்று !!

மலைகளை மாஃபியா கும்பல்களிடம்
கொடுத்தாயிற்று!!

நீர் நிலைகளை உறிஞ்சி
எடுத்தாயிற்று!!

நிலத்தை நீ நான் என்று
பங்கு பிரித்தாயிற்று!!!

ஆகாயாத்தையும் அமெரிக்காரன்
விட்டுவைக்கவில்லை!!

காற்றை மட்டும் தான் காசக்க
முடியவில்லை!!
கொஞ்ச நாட்களில் அதுவும் காசாக்கும்!!
ஐயோ கடவுளை நான் எங்கே தேடுவேன்????


கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 11:25 am








Sasiiniyan Sasikaladevi wrote:??

கடல், மலை,நீர், நிலம், ஆகாயம், அனைத்தும் அன்று கடவுளாவும்,ஆலயமாகவும்,
கருதினார்கள்.ஆனால் இன்று????
மேற்கோள் செய்த பதிவு: 1157811


கடவுள் இங்கெல்லாம் இல்லை !



விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே !- அப்பர் அடிகள்




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Aug 17, 2015 11:34 am

ஐயா மிகவும் நன்றி, இப்பாடலை மேற்கோள் காட்டியதற்கு.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 17, 2015 12:07 pm

தங்கள் கவிதை வழக்கம்போல் சிறப்பாகத்தான் உள்ளது . கடவுளை நேராகப் பார்க்கமுடியாது . பொருள்களில் அவன் மறைந்து நிற்கிறான் என்பதைக் காட்டவே , அப்பர் அடிகளின் பாடலை மேற்கோள் காட்டினேன் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 1:11 pm

எங்கு இருக்கிறார் கடவுள்  3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 2:00 am

கவிதையும் அதன் பின்னூட்டங்களும் அருமை. பாராட்டுக்கள் இருவருக்கும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 18, 2015 8:39 pm

தூணிலும் துரும்பிலும் எங்கும் வியாபித்து இருக்கிறார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2015 8:50 pm

கடவுள் ,உன்னிலும் என்னிலும் எப்போதும் இருக்கிறார் .
நாம் தான் அறிந்து கொள்ளத் தவறுகிறோம் .

கவிதை நன்றாக உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 11:37 pm

நல்ல கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Aug 19, 2015 12:30 pm

கடவுளைப் பற்றிய கவிதை அருமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக