புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே தேரை இழுத்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிபூரத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு கடந்த 8–ந்தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா தொடங்கியது. ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினந்தோறும், சொற்பொழிவுகள் நடந்தது. விழாவில் தினந்தோறும் ஆண்டாள்–ரெங்கமன்னார் வீதி உலா நடந்தது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9–ம் நாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது.
கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். அப்போது அவர்கள் ‘கோவிந்தா, கோபாலா, கிருஷ்ணா’ என்ற கோஷமிட்டபடியே வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து 10.56 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்டாள் ரங்கமன்னார் திருவடிகளே சரணம் .....................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆண்டாள் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. இராமானுஜர் வாழ்ந்த காலம் 11ம் நூற்றாண்டு. ஒரு சமயம் இராமானுஜர் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்தபோது , ஆண்டாள் அவரை ," வாருங்கள் அண்ணா !" என்று கூறி வரவேற்றாராம் !
இது எப்படி சாத்தியமாகும் ? ஆண்டாளுக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர் இராமானுஜர் . ஆண்டாள் அவரை , " வாருங்கள் தம்பி ! ' என்று அழைத்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்கள் பதில் கூறினால் கடப்பாடு உடையேன் .
இது எப்படி சாத்தியமாகும் ? ஆண்டாளுக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர் இராமானுஜர் . ஆண்டாள் அவரை , " வாருங்கள் தம்பி ! ' என்று அழைத்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்கள் பதில் கூறினால் கடப்பாடு உடையேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158062M.Jagadeesan wrote:ஆண்டாள் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. இராமானுஜர் வாழ்ந்த காலம் 11ம் நூற்றாண்டு. ஒரு சமயம் இராமானுஜர் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்தபோது , ஆண்டாள் அவரை ," வாருங்கள் அண்ணா !" என்று கூறி வரவேற்றாராம் !
இது எப்படி சாத்தியமாகும் ? ஆண்டாளுக்கு ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்குப்பின் பிறந்தவர் இராமானுஜர் . ஆண்டாள் அவரை , " வாருங்கள் தம்பி ! ' என்று அழைத்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்.
வைணவ சம்பிரதாயம் நன்கு அறிந்தவர்கள் பதில் கூறினால் கடப்பாடு உடையேன் .
நிஜம் ஐயா, சத்தியம், அங்கு ஆண்டாள் ஓரடி முன்னுக்கு வந்து நிற்பதை இன்றும் காணலாம்
இதை படியுங்கள்.........இன்னும் வேண்டுமானால் விரிவாக போடுகிறேன்
ஆண்டாளுக்கு அண்ணன் ஆனவர்
பிற்காலத்தில் அவதரித்த வைணவப் பெருந்தகையான இராமானுஜர் திருப்பாவையின் பெருமையினை அனுபவித்தார். ஒன்பதாம் திருமொழியில், திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபட்டு,
நாறு நறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ?
என்று நாரணன் நம்பியை ஆண்டாள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.
ஆண்டாள் சொல்லிச் சென்றதை வைபவமாக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இராமானுஜர் மனதில், தோன்றியது. அதைச் செயலிலும் நிகழ்த்தினார். ஒரு பெண்ணின் எண்ணத்தை நிறைவேற்றி வைப்பது சகோதரனே அன்றி, வேறு யாராக இருக்க முடியும்? எனவே, ஸ்ரீ ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனானார்.
அப்படி நிறைவேற்றியதும் அதை செய்துவிட்டேன் என்று சொல்லவே அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தாராம், அப்போ தான் ஆண்டாள் அவரை "வாருங்கள் அண்ணா" என்று சொல்லி கூப்பிட்டதாக சரித்திரம்
ஆண்டாள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிய ஸ்ரீ ராமானுஜர், அது தொடரவும் வழி செய்திருக்கிறார்........ஆமாம், இன்றும் இந்த கைங்கர்யம் நடக்கிறது...100 கங்காளம் 'அக்கார அடிசல்' நைவேத்தியம் நடக்கிறது இன்றும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
//ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158133M.Jagadeesan wrote: //ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
அதை ஆண்டாளைத்தான் கேட்கணும் ஐயா .............தம்பி என்று கூப்பிடாமல் அண்ணா என்று ஏன் கூப்பிட்டாள் என்று.....பொதுவாக அண்ணா தான் தங்கைக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்வார் இல்லையா?...அதனால் இருக்கலாம்.........தம்பி செய்யமாட்டான் என்று இல்லை ........இங்கு லிங்க் தர கூடாது எனவே நான் 2 லிங்க் களை தனி மடலில் அனுப்புகிறேன் பாருங்கள்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1158139krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158133M.Jagadeesan wrote: //ஒரு பெண்ணின் எண்ணத்தை தம்பி கூட நிறைவேற்றலாமே ! வாருங்கள் தம்பி ! என்று சொல்லாமல் , " வாருங்கள் அண்ணா ! " என்று சொன்னதற்குத் தங்கள் பதிலில் விளக்கம் இல்லையே !
அதை ஆண்டாளைத்தான் கேட்கணும் ஐயா .............தம்பி என்று கூப்பிடாமல் அண்ணா என்று ஏன் கூப்பிட்டாள் என்று.....பொதுவாக அண்ணா தான் தங்கைக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்வார் இல்லையா?...அதனால் இருக்கலாம்.........தம்பி செய்யமாட்டான் என்று இல்லை ........இங்கு லிங்க் தர கூடாது எனவே நான் 2 லிங்க் களை தனி மடலில் அனுப்புகிறேன் பாருங்கள்
க்ரிஷ்ணாம்மா எனக்கும் அந்த லிங்க் அனுப்புங்கள் ப்ளீஸ்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|