புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
74 Posts - 44%
heezulia
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
6 Posts - 4%
prajai
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
6 Posts - 4%
Jenila
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
jairam
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
kargan86
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
10 Posts - 5%
prajai
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
8 Posts - 4%
Jenila
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_m10குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 9:50 am

குரு எப்படி இருக்க வேண்டும்?

ஒரு சிறுவனுக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உண்டு. இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை.

அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். சாமியாரைப் பார்க்கப் பலர் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது.

அம்மா சாமியாரிடம் தன் பையனின் இனிப்புப் பழக்கத்தைப் பற்றிப் புகார் சொன்னார். சாமியார் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். “நீங்கள் போய்விட்டு ஒரு வாரம் கழித்து வாருங்கள்” என்று சொன்னார்.

சிறுவனுக்கு புத்தி சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் என்று அம்மாவுக்குக் குழப்பம். கொஞ்சம் கோபமும்கூட. என்றாலும் சாமியாரிடம் கோபித்துக்கொள்ள முடியுமா? வணங்கிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்த வாரம் சாமியார் பையனைத் தன் அருகே அழைத்து இனிப்பு சாப்பிடுவதன் பலன், தீமை எல்லாவற்றையும் விளக்கினார். அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று சொன்னார். எப்படிக் கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் யோசனை சொன்னார். பையனின் முகத்தில் மலர்ச்சி.

அம்மாவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் குழப்பம் தீரவில்லை. பையனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சாமியாரிடம் வந்தார். சாமியாரின் முகத்தில் கேள்விக்குறி. “நீங்கள் இந்த புத்திமதியைப் போன வாரமே சொல்லியிருக்கலாமே சாமி?” என்றார்.

சாமியார் முகத்தில் புன்னகை. “போன வாரம் எனக்கே அதிக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது அம்மா. நானே அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடாதபோது எப்படி உங்கள் மகனுக்கு புத்தி சொல முடியும்? ஒரு வார காலத்தில் இனிப்பைக் குறைக்கப் பழக்கிக்கொண்டுவிட்டேன். அதனால் இப்போது தைரியமாகச் சொல்கிறேன்” என்றார்.

அம்மாவின் குழப்பம் தீர்ந்தது.

உன்னை முதலில் திருத்திக்கொண்டு ஊருக்கு புத்திமதி சொல் என்பதுதான் இந்தக் அக்தையின் சாரம். ஒரு குரு தன்னை எப்போதும் பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறருக்குச் சொல்லும் அறிவுரைகளைத் தான் முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு முறை பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,

குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?

பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 10:17 am

குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! 103459460 குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 1:41 am

ஆஹா ... ரொம்ப அருமையான பதிவு ...... சூப்பர் ..... என் பல நாள் குழப்பம் தீர்ந்தது ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 18, 2015 12:01 pm

shobana sahas wrote:ஆஹா ... ரொம்ப அருமையான பதிவு ...... சூப்பர் ..... என் பல நாள் குழப்பம் தீர்ந்தது ....
மேற்கோள் செய்த பதிவு: 1157939

என்ன குழப்பம் உங்களுக்கு? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 19, 2015 5:25 pm

krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 5:42 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .
மேற்கோள் செய்த பதிவு: 1158086

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை விட்டு போய் விடுகிறார்களோ ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 1:24 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1157780

இதை மார்ஜால நியாயம் என்றும் , மற்கட நியாயம்  என்றும் சொல்வார்கள் .

மார்ஜாலம் = பூனை
மற்கடம் = குரங்கு

மிருகங்களும் , பறவைகளும் வளர்ந்தவுடன் தாயைவிட்டு நீங்குகின்றன . மனிதன்தான் இறுதிவரையில் தன் உறவுகளோடு வாழ்கிறான் .
மேற்கோள் செய்த பதிவு: 1158086

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை விட்டு போய் விடுகிறார்களோ ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158089
நீங்க சொன்னது கோபித்துக்கொள்ளும் படி இல்லை ... மாறாக யோசிக்க வைக்கிறது க்ரிஷ்ணாம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 1:34 am

shobana sahas wrote:
krishnaamma wrote:

அது தான் மேலை நாடுகளில் கொஞ்சம் வளர்ந்ததும் பசங்க அப்பா அம்மாவை  விட்டு போய் விடுகிறார்களோ  ?................
.
.
.
இதை நம் நாட்டு பசங்க ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டு பெற்றவர்களை முதியோர்  இல்லங்களில் விட்டுவிடுகிரார்களோ?....................
.
.
சும்மா கேட்டுவிட்டேன்,........அடிக்க வராதீங்கோ.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1158089
நீங்க சொன்னது கோபித்துக்கொள்ளும் படி இல்லை ... மாறாக யோசிக்க வைக்கிறது க்ரிஷ்ணாம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1158172

பிழைத்தேன் போங்கோ ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக