புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 12:06 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
15 Posts - 4%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 9:44 am

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-b6cb316f33a3a6e54c4552492964837a
ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார்.
அவளுக்கு உலகில் சண்டை சச்சரவுகள் எதனால்
ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள்.

பலரிடம் தன் சந்தேகத்திற்கு திருப்தியான பதில்
கிடைக்கவில்லை.

ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று
பிச்சை கேட்டார்.

அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலை
கேட்டாள்.

உடனே துறவி அவளிடம் “பிச்சை கேட்டால் அதைப்
போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே
உனக்கு வேறு வேலையில்லையா?” என்றார்.

உடனே அப்பெண்
“ஏய் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு
இவ்வளவு வாய்க்கொழுப்பா?” என்று அவரோடு
சண்டையிட ஆரம்பித்தாள்.

துறவி சிரித்து கொண்டே
”பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே
இப்படி திட்டித்தீர்க்கிறாயே.. மனிதர்களிடையே சண்டை
சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமானது வாய்ச்சொல் தான்.

இதை உனக்கு புரியவைக்கவே எதிர்மறையான
வார்த்தைகளை கூறினேன் என்றார்.

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.

அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும்
இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று கூறினாள்.

-மானுடம் சுரேஷ்
நன்றி-தமிழ் கோரா பதில்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Jul 28, 2020 12:21 am

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும்
- உண்மை தான் சூப்பருங்க



ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 12:43 pm

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக