புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போராட்டம் ... இழப்பு .... மன்னிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- lotus73புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015
போராட்டம்
அன்புக்காக போராடலாம்
அன்பே போராட்டம்
ஆகாத வரை
மற்றவர் மீது செல்லுத்தியது
அதீத அன்பாயினும்
மரியாதையுடன் விலகிவிடுவது சிறந்தது
அவர் தேவை தெரியும்பொழுது .....
உலக தேவைகளை என்றோ
கடந்து விட்டிருந்தாலும்
உணர்வுகளை கடப்பது மட்டும்
ஏனோ இன்னும் புதிராய்
உன் பிரிவும் கற்றுதந்திடுமோ ?
புரிந்தும் பிரிந்தேன்
உன் வெறுப்பு அறிந்து - நீயோ
பிரிந்தும் புரிந்துக் கொள்ளவில்லை
கனலென வீசிய வார்த்தைகளில்
இதயம் வெந்து விடாமல் இருப்பது
அதிசயம் தான்
அன்பான இதயத்தை அப்பளமாய்
நொறுக்கி விட்டதாலோ ?
-------------------------------------------------------------
இழப்பு
வாழ்வில் இழப்பு
சிலருக்கு மனதால்
சிலருக்கு காதலால்
சிலருக்கு பணத்தால்
சிலருக்கு வாழ்க்கையால்
சிலருக்கு உறவினர்களால்
சிலருக்கு அதீத அன்பால்
சிலருக்கு பேரார்வத்தால்
சிலருக்கு சந்தேகத்தால்
சிலருக்கு அவநம்பிக்கையால்
சிலருக்கோ காரணமே அறியாது
இழப்பின் வலி மட்டும்
மிஞ்சுவது ஏன் ?
-----------------------------------------
மன்னிப்பு
என்றேனும் மனம் இரங்கினால் மன்னித்து விடு
அளவு கடந்த அன்பு செலுத்தியதற்கு
உயிரினும் மேலாய் உன்னை மதித்ததற்கு
உன் துயருக்கு தோள் கொடுக்க நினைத்ததற்கு
தூய நட்பை தொடர எண்ணியதற்கு
உள் காயங்களை ஆற்ற விழைந்ததற்கு
தேவை தெரியாமல் பழகியதற்கு
என்றேனும் மனம் இரங்கினால்
சிறிதளவேனும் நம்பிக்கை வைத்து
பேதையை மன்னித்து விடு ......
நிலவாய்
சிறிதே தூரம் உடன்வந்தாய்
சிறிதளவேனும் மனதை குளிர்வித்தாய்
நீர் அடித்து நீர் விலகாவிட்டாலும்
அன்பின் வெள்ளத்தில்
அடிபட்டு சிதறியதே உள்ளம்
வெற்றிடமாய் இருக்கும் மனதில்
இழப்பின் வெப்பம் நீங்காதிருக்க
மௌனமாய் தனிமையில்
எண்ணங்களை கடக்க முயல
கனவிலும் எண்ணவில்லை
வேண்டாத பாதணியாய்
கழற்றி எறிவாய் என்று ....
இருந்தும் மன்னித்து விடுகிறேன்
உயிருள்ளவரை மறக்க
முடியாது போனாலும் ......
-------------------------------------------------------------
அன்புக்காக போராடலாம்
அன்பே போராட்டம்
ஆகாத வரை
மற்றவர் மீது செல்லுத்தியது
அதீத அன்பாயினும்
மரியாதையுடன் விலகிவிடுவது சிறந்தது
அவர் தேவை தெரியும்பொழுது .....
உலக தேவைகளை என்றோ
கடந்து விட்டிருந்தாலும்
உணர்வுகளை கடப்பது மட்டும்
ஏனோ இன்னும் புதிராய்
உன் பிரிவும் கற்றுதந்திடுமோ ?
புரிந்தும் பிரிந்தேன்
உன் வெறுப்பு அறிந்து - நீயோ
பிரிந்தும் புரிந்துக் கொள்ளவில்லை
கனலென வீசிய வார்த்தைகளில்
இதயம் வெந்து விடாமல் இருப்பது
அதிசயம் தான்
அன்பான இதயத்தை அப்பளமாய்
நொறுக்கி விட்டதாலோ ?
-------------------------------------------------------------
இழப்பு
வாழ்வில் இழப்பு
சிலருக்கு மனதால்
சிலருக்கு காதலால்
சிலருக்கு பணத்தால்
சிலருக்கு வாழ்க்கையால்
சிலருக்கு உறவினர்களால்
சிலருக்கு அதீத அன்பால்
சிலருக்கு பேரார்வத்தால்
சிலருக்கு சந்தேகத்தால்
சிலருக்கு அவநம்பிக்கையால்
சிலருக்கோ காரணமே அறியாது
இழப்பின் வலி மட்டும்
மிஞ்சுவது ஏன் ?
-----------------------------------------
மன்னிப்பு
என்றேனும் மனம் இரங்கினால் மன்னித்து விடு
அளவு கடந்த அன்பு செலுத்தியதற்கு
உயிரினும் மேலாய் உன்னை மதித்ததற்கு
உன் துயருக்கு தோள் கொடுக்க நினைத்ததற்கு
தூய நட்பை தொடர எண்ணியதற்கு
உள் காயங்களை ஆற்ற விழைந்ததற்கு
தேவை தெரியாமல் பழகியதற்கு
என்றேனும் மனம் இரங்கினால்
சிறிதளவேனும் நம்பிக்கை வைத்து
பேதையை மன்னித்து விடு ......
நிலவாய்
சிறிதே தூரம் உடன்வந்தாய்
சிறிதளவேனும் மனதை குளிர்வித்தாய்
நீர் அடித்து நீர் விலகாவிட்டாலும்
அன்பின் வெள்ளத்தில்
அடிபட்டு சிதறியதே உள்ளம்
வெற்றிடமாய் இருக்கும் மனதில்
இழப்பின் வெப்பம் நீங்காதிருக்க
மௌனமாய் தனிமையில்
எண்ணங்களை கடக்க முயல
கனவிலும் எண்ணவில்லை
வேண்டாத பாதணியாய்
கழற்றி எறிவாய் என்று ....
இருந்தும் மன்னித்து விடுகிறேன்
உயிருள்ளவரை மறக்க
முடியாது போனாலும் ......
-------------------------------------------------------------
லக்ஷ்மி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல கவிதை தான். அன்பரே.......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யாவும் நன்றாக இருக்கிறது ,
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சங்கர்.பபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
நன்று...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சங்கர்.ப
சங்கர்.ப
- lotus73புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1157367 நன்றிP.S.T.Rajan wrote:நல்ல கவிதை தான். அன்பரே.......
மேற்கோள் செய்த பதிவு: 1157419T.N.Balasubramanian wrote:யாவும் நன்றாக இருக்கிறது ,
ரமணியன்
நன்றி
லக்ஷ்மி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் அருமை லக்ஷ்மி ......................
- lotus73புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1157467 மிக்க நன்றி ... சுதந்திர தின வாழ்த்துக்கள்krishnaamma wrote:மிகவும் அருமை லக்ஷ்மி ......................
லக்ஷ்மி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157546lotus73 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157467 மிக்க நன்றி ... சுதந்திர தின வாழ்த்துக்கள்krishnaamma wrote:மிகவும் அருமை லக்ஷ்மி ......................
நன்றி .................உங்களுக்கும் அன்பான, சுதந்திர தின வாழ்த்துக்கள் !..............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை லக்ஷ்மி .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|