புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேவலைப் பிடித்திருக்கும் செங்கோட்டு வேலன்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அருணகிரிநாதரின் நினைவைப் போற்றும் பக்திபூர்வமான நிகழ்ச்சியை சித்ரா மூர்த்தி கடந்த வாரம் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடத்தினார். திருப்புகழ் பாடல்களை சிலர் பாடுவார்கள். சிலர் அந்தப் பாடல்களில் இருக்கும் கருத்துகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் சித்ரா மூர்த்தியின் நிகழ்ச்சியில் இசையுடன் கூடிய பாடலும் அதற்கான உரையும் சேர்ந்தே வெளிப்பட்டன. இதற்குக் காரணம் இவர், திருப்புகழ் அன்பர்கள் அமைப்பை டெல்லியில் நிறுவிய ஏ.எஸ். ராகவனிடம் இசையுடனும் சந்தத்துடனும் திருப்புகழ் பாடக் கற்றதும், பாடல்களுக்கான அர்த்தத்தை திருப்புகழ் அடிமை நடராஜரிடம் கற்றதும்தான்.
செங்கோட்டு வேலவனின் சிறப்புகள்
`கொடிமாடச் செங்குன்றூர்’ என பாடல்பெற்ற தலமே இன்று திருச்செங்கோடு எனும் பெயரால் அறியப்படுகிறது. தேவாரப் பாடலுக்கு உரியவராக உமையொருபாகனாக இருக்கிறார். ஆனால் அவருக்குப் பின்வந்த அருணகிரியார் இத்தலத்தில் இருக்கும் வேலவனைக் குறிக்கும் 21 பாடல்களைப் பாடியுள்ளார்.
பொதுவாக எல்லா ஆலயங்களிலும் முருகனின் கையிலிருக்கும் வேல் தனியாக செய்யப்பட்டு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் செங்கோட்டில் வலது கையில் வேலைப் பிடித்தபடியே சிலாரூபம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், சேவற்கொடியைப் பிடித்தபடிதான் சிற்பங்கள் இருக்கும். இங்கோ வேலவன் தன்னுடைய இடது கையில் சேவலையே பிடித்திருப்பார். திருமஞ்சன நேரத்திலேதான் ஆலயத்தில் இந்தக் காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்றார் தன் உரையில் சித்ரா.
அதையொட்டி ஒலித்தது,
“வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா!
சென்றே இடங்கள் கந்தா எனும்போ
செஞ்சேவல் கொண்டு வர வேணும்”.
60 அடி பாம்புச் சிற்பம்
அருணகிரிநாதர் பல தலங்களுக்கும் சென்று முருகனைத் தரிசித்து விட்டு திருச்செங்கோடு வருகிறார். வெகு தொலைவில் ஆலயம் மலையின் மீது காட்சி தருகிறது. இரண்டு பாம்புகள் எதிர்த் திசைகளிலிருந்து வந்து இணைந்து தலைகளை உயர்த்தி இருப்பது போலக் காட்சி அளிக்கிறது. இந்தக் காட்சியை தரிசித்ததாலேயே அவர் தம் பாடல்களில் இந்த மலையை, அரவகிரி, சர்ப்பகிரி, நாககிரி, உரவகிரி, சர்ப்பப் பொற்றை, காளக்கிரி என்றெல்லாம் குறிப்பிடுகிறாராம். பாறைகளின் சரிவிலேயே ஏறக்குறைய 60 அடி நீளத்துக்கு பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
60-ம் படி மகிமை
ஆலயத்துக்குச் செல்லும் படிகளில் முக்கியமான இடம் அறுபதாம்படி. ஆண்டுகளைக் குறிக்கும் இப்படிகளில், கொடுக்கல், வாங்கலில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்தப் படியில் கற்பூரம் அணைத்துச் சத்யப் பிரமாணம் செய்வது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறதாம். படிகளின் இருபுறங்களிலும் எண்ணெய் விட்டு விளக்கேற்றுவதற்கு வசதியாகப் பள்ளங்கள் உள்ளன.
அங்கு குடிகொண்டிருக்கும் பாலசுப்ரமண்யரைத் தர்ம சாட்சியாகக் கொண்டு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதால் இவை சத்யவாக்குப் படிகள் எனப்படுகின்றன. இதைத்தான் ஒரு பாடலில் அருணகிரிநாதரும், “தர்க்க சாத்திர தக்க மார்க சத்யவாக்யப் பெருமானே” என்று பாடுகிறாராம். அருணகிரிநாதருக்கு தெரிந்த இந்த உண்மை அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளராக இருந்த எஃப்.ஜே. ரிச்சர்ஸ் என்பவருக்கும் தெரிந்திருக்கிறது. அதனால்தான், “இப்படியில் செய்யப்படும் முடிவை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றமும் கடமைப்பட்டுள்ளது” என தனது மாவட்ட அறிக்கையில் எழுதியிருப்பது ஆவணக் காப்பகத்தில் உள்ளதாம்.
இப்படி ஒவ்வொரு பாடலுக்குப் பின்னணியிலும் சுவாரசியமான ஒரு செய்தியுடன் பக்திரசத்தோடு நிறைவடைந்தது அந்த நிகழ்ச்சி.
திருப்புகழ் பாடல்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கும் திருப்புகழ் பாடல்களை சொல்லித்தரும் இறைப் பணியையும் செய்துவருகிறார் சித்ரா மூர்த்தி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சாமி..........கந்தர் அலங்காரத்திலும் இந்த திருச்செங்கோடு கோவில் வருகிறது
பாடல் எண் : 72
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாம் துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
பாடல் விளக்கம் ;
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும் படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடம்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
பாடல் எண் : 72
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாம் துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.
பாடல் விளக்கம் ;
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும் படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடம்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும் வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
எனக்கும் அனுபவமுண்டு
பாடல் 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
எழுத எண்ணுகிறேன்
பாடல் 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
எழுத எண்ணுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1158024கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:எனக்கும் அனுபவமுண்டு
பாடல் 23
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.
எழுத எண்ணுகிறேன்
எழுதுங்கோ , படிக்க காத்திருக்கேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு அய்யா . நன்றி .
- செந்தில் முருகன்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011
கந்தர் அலங்காரத்தில், திருச்செங்கோடு தலத்தை ஆறு இடங்களில் குறிப்பிடுகிறார், அருணகிரிநாதர்
மெய் பொருள் காண்பது அறிவு.............
முருகனும் கணபதியும் அதிதேவர் ஆதிசேஷனின் இரட்டை வெளிப்பாடுகள் செங்கோடன் என்பது முருகன் கார்கோடன் என்பது கணபதி
தெய்வத்திருமலை செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே என கந்தரலங்காரத்தில் வருகிறது
திருச்செங்கோட்டில் மலை அடிவாரத்தில் கார்கோடன் எனற ஆதிசேஷனை வைத்து கணபதியை வைத்திருப்பார்கள் உச்சியில் செங்கோடன் என்ற ஆதிசேஷனை வைத்து முருகனை வைத்திருப்பார்கள்
இந்த மலைக்கு அருகில் அருணகிரியார் வரும்போது இரண்டு ஆதிஷேசனுக்கு இடையில் மலையுச்சி இருப்பதாக அவருக்கு காட்சி கிடைத்தது
இது தேவ சக்தி என்றால் இதற்கு இணையான அசுர சக்தி ராகு கேது இடும்பர் கொடும்பர் ஹாருத்மாருத் கோகுமாகோகு யஜுத்மசூத் என்று சகல வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது
இந்த நிழல் கிரகங்கள் முருகன் என்ற வேத்தை சுற்றி மாய்மாலங்கள் செய்து அதை சீர்கெடுக்கிரார்கள் ஆகவே முருகன் இடும்பர் கொடும்பர் என்ற இரட்டை அசுரர்களை அடக்குவதாக புராணத்தில் சொல்லிவிட்டார்கள்
காலம் காலமாக இறைபணியில் இருப்போர் மாய்மாலங்களை கொண்டுவரும் இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்க பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாகும்
இப்போது தமிழகத்தை அரசியலிலும் ஆன்மீகத்திலும் இந்த இடும்பர் கொடும்பர் ஆவிகளே சீரழித்து வருகின்றன
சென்னையில் இவ்வளவு வெள்ளத்தை கொண்டுவந்த பிறகும் இரட்டை புயல்கள் புறப்பட்டு வந்து 2௦௦ செ.மீ மழைபெய்து அழிக்க இருந்ததல்லவா ? அதுவும் இந்த ஆவிகளின் வேலையே
ஆனால் இறைமனிதர்கள் சிலரின் பிரார்த்தனையால் அந்த இரட்டை புயல் மழை பெய்யாமல் தடுக்கப்பட்டது
தெய்வத்திருமலை செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே என கந்தரலங்காரத்தில் வருகிறது
திருச்செங்கோட்டில் மலை அடிவாரத்தில் கார்கோடன் எனற ஆதிசேஷனை வைத்து கணபதியை வைத்திருப்பார்கள் உச்சியில் செங்கோடன் என்ற ஆதிசேஷனை வைத்து முருகனை வைத்திருப்பார்கள்
இந்த மலைக்கு அருகில் அருணகிரியார் வரும்போது இரண்டு ஆதிஷேசனுக்கு இடையில் மலையுச்சி இருப்பதாக அவருக்கு காட்சி கிடைத்தது
இது தேவ சக்தி என்றால் இதற்கு இணையான அசுர சக்தி ராகு கேது இடும்பர் கொடும்பர் ஹாருத்மாருத் கோகுமாகோகு யஜுத்மசூத் என்று சகல வேதங்களிலும் குறிப்பிடப்படுகிறது
இந்த நிழல் கிரகங்கள் முருகன் என்ற வேத்தை சுற்றி மாய்மாலங்கள் செய்து அதை சீர்கெடுக்கிரார்கள் ஆகவே முருகன் இடும்பர் கொடும்பர் என்ற இரட்டை அசுரர்களை அடக்குவதாக புராணத்தில் சொல்லிவிட்டார்கள்
காலம் காலமாக இறைபணியில் இருப்போர் மாய்மாலங்களை கொண்டுவரும் இடும்பர் கொடும்பர் ஆவிகளை அடக்க பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதற்கு அடையாளமாகும்
இப்போது தமிழகத்தை அரசியலிலும் ஆன்மீகத்திலும் இந்த இடும்பர் கொடும்பர் ஆவிகளே சீரழித்து வருகின்றன
சென்னையில் இவ்வளவு வெள்ளத்தை கொண்டுவந்த பிறகும் இரட்டை புயல்கள் புறப்பட்டு வந்து 2௦௦ செ.மீ மழைபெய்து அழிக்க இருந்ததல்லவா ? அதுவும் இந்த ஆவிகளின் வேலையே
ஆனால் இறைமனிதர்கள் சிலரின் பிரார்த்தனையால் அந்த இரட்டை புயல் மழை பெய்யாமல் தடுக்கப்பட்டது
மேற்கோள் செய்த பதிவு: 1189851கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:முருகனும் கணபதியும் அதிதேவர் ஆதிசேஷனின் இரட்டை வெளிப்பாடுகள் செங்கோடன் என்பது முருகன் கார்கோடன் என்பது கணபதி
முருகன், கணபதி, சிவன், அம்பிகை இவர்கள் அனைவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு அடையாளங்கள்.
ஆதிசேஷன் என்பது ஓர் உயிரினம். ஓர் உயிரினத்தின் வெளிப்பாடுகளாக பரம்பொருளை எப்படி உங்களால் சொல்லமுடிகிறது...?
நீங்களும் குழம்பி மற்றவர்களையும் ஏன் குழப்புகிறீர்கள்?
சேஷம் என்றால் துண்டி விடுவது என்று பொருள் ஆதிசேஷன் என்றால் ஒன்றுமேயில்லாத இடத்தில் முதல் இயக்கத்தை தூண்டி விட பயன்பட்டவர் என்று பொருள்
விஷம் என்பது அதிர்வை வேகப்படுத்துவது வேகமான அதிர்வு தாங்க முடியாமலேயே மரணிக்கிறார்கள் உடலால் தாங்ககூடிய அதிர்வுள்ள விசங்கள் மனிதனை கொள்ளுவதில்லை ஆனால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்
இந்த அதிர்வை ஒவ்வாமையை அடக்க பழகினால் நஞ்சும் மருந்தாகும் அதுவே நவபாசன கட்டு என்பது
ஆதிதிசேசனே யோகங்களின் அதிபதி ஞானகாரகன் ஞானமளிப்பவன்
ஆதிசேசனே பதஞ்சலி முனிவராக அவதரித்து வந்து யோகசூத்திரங்களை தொகுத்தளித்தார்
அதிதேவர் சிவன் ஞானமடைந்தார் என்பதற்கு அடையாளமாகவே ஆதிசேஷனை குடையாக காட்சிப்படுத்துகிரார்கள் பரமாத்மா நாராயணனோ ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கிறார்
ஆதிசேசனே முருகனும் கணபதியும் (செங்கோடன் கார்க்கோடன்) என்பதை அறிக
விஷம் என்பது அதிர்வை வேகப்படுத்துவது வேகமான அதிர்வு தாங்க முடியாமலேயே மரணிக்கிறார்கள் உடலால் தாங்ககூடிய அதிர்வுள்ள விசங்கள் மனிதனை கொள்ளுவதில்லை ஆனால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்
இந்த அதிர்வை ஒவ்வாமையை அடக்க பழகினால் நஞ்சும் மருந்தாகும் அதுவே நவபாசன கட்டு என்பது
ஆதிதிசேசனே யோகங்களின் அதிபதி ஞானகாரகன் ஞானமளிப்பவன்
ஆதிசேசனே பதஞ்சலி முனிவராக அவதரித்து வந்து யோகசூத்திரங்களை தொகுத்தளித்தார்
அதிதேவர் சிவன் ஞானமடைந்தார் என்பதற்கு அடையாளமாகவே ஆதிசேஷனை குடையாக காட்சிப்படுத்துகிரார்கள் பரமாத்மா நாராயணனோ ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கிறார்
ஆதிசேசனே முருகனும் கணபதியும் (செங்கோடன் கார்க்கோடன்) என்பதை அறிக
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|