புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 20:49

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 20:47

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
65 Posts - 52%
heezulia
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
209 Posts - 40%
mohamed nizamudeen
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
15 Posts - 3%
prajai
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
9 Posts - 2%
jairam
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_m10எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!!


   
   
priyansasi
priyansasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2015

Postpriyansasi Thu 13 Aug 2015 - 17:03

எரிகோ கோட்டையின் அலங்கத்தை இடிக்கவும், எரிகோ கோட்டையை பிடிப்பதற்க்காகவும் இன்றைய திருச்சபைகள் ஆரவாரத்திலும்,ஆர்பாட்டத்திலும் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய இதே நிலையில் எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு,அதன் இடுக்கமான வாசல் தீக்குயிரையாக்கப்பட்டு ஓநாய்களும்,நரிகளும் அதற்குள் வேட்டையாடிக் கொண்டியிருக்கிறது.ஆனால் பொதுவாக அநேக சபைகளும் தங்கள் அலங்கம் வலிமையாக இருப்பதாகவே தீர்மானிக்கின்றனர்.சான்பல்லாத்தும்,அம்மோனியனாகிய தோபியாவும் திருச்சபைக்கு எதிராக சொல்லும் சவாலான வார்த்தையை கேளுங்கள்" இவர்கள் பலியிடுவார்களோ,சுட்டெரிக்கப்பட்டு மண்மேடுகளான தேவாலயத்தின் கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ,இவர்கள் அலங்கத்தை கட்டினாலும் அதன் மீது நரிகள் ஓடினாலே அவைகள் இடிந்து விழுந்துவிடும்".எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டதை கேள்விப்பட்ட நெகேமியா இரவும் பகலும் தேவ சமுகத்தில் துக்கித்து,அழுது,தன் உடலை வருத்திக் கொண்டு தேவனுக்கு முன்பாக விழுந்து கிடந்தான். சபையில் நரிகள் சுற்றி திரிகிறது,ஓநாய்கள் பீறுகிறது,கெர்ச்சிக்கிற சிங்கங்களும் வேட்டையாடி கொண்டியிருக்கிறது.இப்போது எரிகோவின் அலங்கத்தை இடிக்கப்போகிறோமா?அல்லது இடிக்கப்பட்ட பலிபீடம்,இடிக்கப்பட்ட சபையின் அலங்கம்,சுட்டெரிக்கப்பட்டு மறந்து போன இடுக்கமான வாசலை சரிச்செய்யப்போகிறோமா?யுத்தம் கர்த்தருடையது,ஆனால் அவர் பட்சத்தில் நிற்க கூடிய ஒரு மனிதன் தேவை,தன் தனிப்பட்டை வாழ்க்கையில் தன்னை அடைக்கப்பட்ட தோட்டம் போல காத்துக்கொண்டு,திருச்சபைக்காய் கதறி,சம்பலில் உட்கார்ந்து தனிமையில் துயரத்தில் மூழ்கி மன்றாடக் கூடிய ஒரு மனிதன்.
இன்றைக்கு நாம் பெரும்பாலும் சிங்காரத்தில் உட்காரவே ஆசைப்படுகிறோம்,ஆனால் சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் என்பதை மறந்து போய்விட்டோம்.
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும், இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை, அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
உங்கள் தேசம் பாழாயிருக்கிறது, உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது, உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள், அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது.
சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள், கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது, காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம், தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது, நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.
உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது, அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்.
(ஏசாயா 1 :4-16 )
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள். உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.
10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு 4 :8-10 .
எருசலேமே (சபையே),நாங்கள் உன்னை மறந்தால் எங்கள் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
சங்கீதம் 137 :5

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 13 Aug 2015 - 17:45

எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! 103459460
-
கிறிஸ்துவம் தொடர்பான பதிவுகளை
ஆன்மீகம் - கிறிஸ்துவம் என்ற பகுதியில்
பதிவிடவும்...
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 13 Aug 2015 - 18:12

ayyasamy ram wrote:எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! 103459460
-
கிறிஸ்துவம் தொடர்பான பதிவுகளை
ஆன்மீகம் - கிறிஸ்துவம் என்ற பகுதியில்
பதிவிடவும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1157261
+1



எருசலேமா?எரிக்கோவா?திருச்சபையே !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu 13 Aug 2015 - 22:20

உண்மை என்னவெனில் .. எருசலேம் இப்போது பாதி யூதர்கள் கையிலும் பாதி இஸ்லாமியர்களின் கையிலும் உள்ளது, இருப்பினும் எருசலேமே என்று கடவுள் சொல்லும்போது பொதுவாக யூதர்களையே கூறுகிறார், அந்த வகையில் மற்ற கிறிஸ்தவர்களை விட யூதர்கள் தங்கள் ஆலயங்களை சுத்தமாகவும் கடவுளுக்கு விருப்பமாகவுமே வைத்துள்ளனர்.

கடவுள் காணிக்கை கேட்டார் என்பதை விட, உன்னிடத்தில் இருப்பதை விற்று அயலானுக்கு கொடு என்று கூறுகிறார், ஆனால் இன்றோ உலகின் பல திருச்சபைகள் உலக மகா பணக்கார திருச்சபை தான், திருச்சபையின் பணத்தால் உலகில் உள்ள அனைவரின் பசியையும் போக்க முடியும்.

இன்று திருச்சபைக்கு போகும் எத்தனை பேர் நல்லவர்கள் என்று கூறுங்கள் பாப்போம்,

திருந்த வேண்டியது எருசலேம் அல்ல, கிறிஸ்தவர்களே தான்..

இன்னும் எருசலேமை கூறுவது பழைய புராணத்தை பாடுவது போலத்தான்.

தான் குற்றமில்லாதிருந்து அடுத்தவனைக் குறை கூற வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக