புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
69 Posts - 41%
heezulia
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 1%
prajai
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
320 Posts - 50%
heezulia
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
22 Posts - 3%
prajai
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
3 Posts - 0%
manikavi
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 11:05 am

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் . அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"
-[color:720f= #000000]
தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 1:04 am

அய்யா ரொம்ப அருமையான கதை + விளக்கம் ... படு ஜோர் ...நன்றி அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக