புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் மன குமுறல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி, கவிதை அருமை, ஆனால் நீங்கள் பார்த்து பதிவு போடுங்கள்.....இது அறிமுகம் பகுதி..............கவிதைகள் திரி அல்லது கவிதை உங்களுடையதாக இருக்கும் பக்ஷத்தில் சொந்தக்கவிதைகள் திரி இல் போடுங்கள்..............
.
.
.
..
மேலே உள்ளது உங்களுடையதா?...........இப்போ இதை எங்கு போடவேண்டும் என்று சொல்லுங்கள் , நான் மாற்றி விடுகிறேன்
.
.
.
..
மேலே உள்ளது உங்களுடையதா?...........இப்போ இதை எங்கு போடவேண்டும் என்று சொல்லுங்கள் , நான் மாற்றி விடுகிறேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் சசி இதை பார்க்கலை போல இருக்கு, எனவே, இதை 'கவிதைகள்' திரிக்கு மாற்றுகிறேன் ...உங்களுக்கு தனி மடல் போட்டிருக்கேன் பார்க்கவும் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கவிதை என்னுடையது,கதாபாத்திரம் நான் அல்ல, மாற்றிவிடுங்கள்.உங்கள் அறிவுரை அவ்வப்போது தேவைபடுகிறது.நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156263Sasiiniyan Sasikaladevi wrote:கவிதை என்னுடையது,கதாபாத்திரம் நான் அல்ல, மாற்றிவிடுங்கள்.உங்கள் அறிவுரை அவ்வப்போது தேவைபடுகிறது.நன்றி
நல்லது மா, சொந்த கவிதைகள் பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்
உங்கள் பார்வையில் ஆண்கள் அனைவருமே இதற்குத்தான் அலைகிறார்கள் என்ற எண்ணம் போலும்.
ஆனால், ஆண்கள் அலைவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக.
இளமையில் கிடைக்க வேண்டிய அனைத்து சுகங்களையும் துறந்து வெளிநாடுகளிலும், உள்ளுரிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் செய்யும் ஆண் மகன் தான் என் கண்களுக்கு தெரிகிறான்!
ஆனால், ஆண்கள் அலைவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக.
இளமையில் கிடைக்க வேண்டிய அனைத்து சுகங்களையும் துறந்து வெளிநாடுகளிலும், உள்ளுரிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் செய்யும் ஆண் மகன் தான் என் கண்களுக்கு தெரிகிறான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156275சிவா wrote:உங்கள் பார்வையில் ஆண்கள் அனைவருமே இதற்குத்தான் அலைகிறார்கள் என்ற எண்ணம் போலும்.
ஆனால், ஆண்கள் அலைவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக.
இளமையில் கிடைக்க வேண்டிய அனைத்து சுகங்களையும் துறந்து வெளிநாடுகளிலும், உள்ளுரிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் செய்யும் ஆண் மகன் தான் என் கண்களுக்கு தெரிகிறான்!
சிவாண்ணா , நீங்க என் பின்னூட்டம் படிகலையா ....3 வது ...பாருங்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1156241shobana sahas wrote:நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மேற்கோள் செய்த பதிவு: 1156279shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156275சிவா wrote:உங்கள் பார்வையில் ஆண்கள் அனைவருமே இதற்குத்தான் அலைகிறார்கள் என்ற எண்ணம் போலும்.
ஆனால், ஆண்கள் அலைவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக.
இளமையில் கிடைக்க வேண்டிய அனைத்து சுகங்களையும் துறந்து வெளிநாடுகளிலும், உள்ளுரிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் செய்யும் ஆண் மகன் தான் என் கண்களுக்கு தெரிகிறான்!
சிவாண்ணா , நீங்க என் பின்னூட்டம் படிகலையா ....3 வது ...பாருங்கள் ...மேற்கோள் செய்த பதிவு: 1156241shobana sahas wrote:நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
பார்த்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|