புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் மன குமுறல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
ஒருவேளை அந்த மாதிரி பெண்களுக்குத்தான் இந்த மாதிரி மனக்குமுறல் இருக்கும் போலிருக்கிறது!
நான் கிராமப்புறங்களிலுள்ள சூழ்நிலையிலேயே பார்த்து வளர்ந்தவன். நகர வாழ்க்கை பற்றி தெரியாது. அதனால் நான் பார்த்தது தான் உலகம் என்ற எண்ணத்தில் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் தெரியாமல் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156316விமந்தனி wrote:shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
நன்றி விமந்தனி அக்கா .
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
சிவா ஐயா உங்கள் கருத்துகளை ஆண்களின் மனோபாவத்தை பிரதிபலிப்பாக கருதுகிறேன், அந்த மாதிரி பெண்கள் என்றால் என்ன? களத்தில் இறங்கி வந்து பாருங்கள், பெண்களின் நிலை என்னவென்று? இது மிக பெரிய விவாதம். நான் ஆதாரங்களுடன் தயார், நீங்கள் தயாரா?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156437T.N.Balasubramanian wrote:உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
ரமணீயன் அய்யா, எனக்கும் அந்த இரண்டு வரிகள் அப்படி ஒரு எண்ணத்தை தந்தது. சசி ...இணங்க வைத்து ...என்று போடாமல் வேறு சொற்கள் போட்டு இருந்தால் நமக்கு அப்படி தோணி இருக்காது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
ரொம்ப சரி ஷோபனா...............எதனாலும் அவஸ்த்தைப் படப் போவது தான் மட்டுமே என்று தெரிந்தும், இப்படி நடப்பது ரொம்ப ரொம்ப கண்டிக்கத்தகுந்தது தான் ...................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|