புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் மன குமுறல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
வாரிசையும் தந்தாய்
வைரஸ்சையும் தந்தாய்!!
ஏற்றமாய் வாழலாம்
என்றிருந்த
என்னை
ஊரார் ஏற இறங்கப்
பார்க்க வைத்தாய்!!
பாதகனே
உன் பசிக்கு
நான் பலியானேன்!!
உன் குழந்தை என்ன செய்தது??
நல்ல வேளை மருத்துவத்தில்
மாமருந்து உள்ளது
உன் சிசுவை பாதுகாக்க!!
ஆண்வர்க்கமே
உன் ஆசைகளுக்கு
அவசரப்படாதே!!
கண்ட இடத்தில் களிப்பாய்
இருந்தால் காலன்
அழைத்துக் கொள்வான்!!
இனியாவது
விழிப்புடன்
இரு
விதியை மாற்றலாம்!!!
சமூக மாற்றத்திற்கான பதிவு!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
ஒருவேளை அந்த மாதிரி பெண்களுக்குத்தான் இந்த மாதிரி மனக்குமுறல் இருக்கும் போலிருக்கிறது!
நான் கிராமப்புறங்களிலுள்ள சூழ்நிலையிலேயே பார்த்து வளர்ந்தவன். நகர வாழ்க்கை பற்றி தெரியாது. அதனால் நான் பார்த்தது தான் உலகம் என்ற எண்ணத்தில் இருப்பதால் இது போன்ற நிகழ்வுகள் தெரியாமல் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:நல்ல கவிதை சசி .
பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் .
பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்தும் என நினைக்கிறன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156316விமந்தனி wrote:shobana sahas wrote:Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
நன்றி விமந்தனி அக்கா .
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
சிவா ஐயா உங்கள் கருத்துகளை ஆண்களின் மனோபாவத்தை பிரதிபலிப்பாக கருதுகிறேன், அந்த மாதிரி பெண்கள் என்றால் என்ன? களத்தில் இறங்கி வந்து பாருங்கள், பெண்களின் நிலை என்னவென்று? இது மிக பெரிய விவாதம். நான் ஆதாரங்களுடன் தயார், நீங்கள் தயாரா?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156437T.N.Balasubramanian wrote:உன் வல்லுறவுக்கு
இணங்க வைத்து
இணங்க வைத்து என்றால்,
சம்மதப்பட்டு என்றே கொள்ளலாமா ?
பெண்ணுக்கு சம்மதமில்லை என்றால் ,
வேறு வார்த்தை போட்டு இருக்கலாம் .
"உன் வல்லுறவுக்கு
என்னுயிர் இரையானதே " போன்று
குறை காணுவதாக எண்ணவேண்டாம் .
எண்ணங்கள் பரிமாற்றல் .
ரமணியன்
ரமணீயன் அய்யா, எனக்கும் அந்த இரண்டு வரிகள் அப்படி ஒரு எண்ணத்தை தந்தது. சசி ...இணங்க வைத்து ...என்று போடாமல் வேறு சொற்கள் போட்டு இருந்தால் நமக்கு அப்படி தோணி இருக்காது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156291Sasiiniyan Sasikaladevi wrote:ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல, ஆனாலும் இந்த மாதிரியான பெண்ககஜ ளின் மனகுமுறல் இருக்கதான் செய்கிறது, மறுக்க முடியுமா?
கண்டிப்பாக மறுக்க முடியும் சசி . பெண்கள் ஏன் ஏமாற வேண்டும் ... ஏன் அந்த அளவுக்கு ஒருத்தரை நம்பி இடம் கொடுக்க வேண்டும் ..... அப்படி கொடுத்தால் இப்படி புலம்ப கூடாது ... பெண்கள் இணங்காமல் இந்த காரியம் நடக்காது என்றே நினைக்கிறன் ... சசி .
ரொம்ப சரி ஷோபனா...............எதனாலும் அவஸ்த்தைப் படப் போவது தான் மட்டுமே என்று தெரிந்தும், இப்படி நடப்பது ரொம்ப ரொம்ப கண்டிக்கத்தகுந்தது தான் ...................
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|