புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்திற்குப் பின்...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பூக்கள் சூடி புன்னகை செய்யும் பெண்ணே!
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ?
பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே !
மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில்
லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ?
முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே !
மனிதன் மரணித்த மூன்றாம் நாளில்
நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ?
தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் !
மனிதன் மரணித்த நான்காம் நாளில்
ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ?
துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் !
மனிதன் மரணித்த ஐந்தாம் நாளில்
உருகுகிறது மூளை என்பதை அறிவாயா ?
துடியிடை கொண்ட தூமணியே ! கூறக்கேள் !
மனிதன் மரணித்த ஆறாம் நாளில்
வெடிக்கிறது வயிறு என்பதை அறிவாயா ?
அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
கண்மூடி மனிதன் யோசிக்கும் வேளையிலே
மண்மூடிப் போகும் மனித வாழ்க்கையினை
பெண்ணே ! அறிந்தாயா ? நிலையற்ற இவ்வாழ்வில்
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
வித்தகனே ! இறைவா ! உனக்கொரு வேண்டுகோள் !
மொத்தத்தில் மனிதனைப் படைப்பதை நிறுத்திவிடு ! .
மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ?
பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே !
மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில்
லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ?
முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே !
மனிதன் மரணித்த மூன்றாம் நாளில்
நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ?
தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் !
மனிதன் மரணித்த நான்காம் நாளில்
ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ?
துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் !
மனிதன் மரணித்த ஐந்தாம் நாளில்
உருகுகிறது மூளை என்பதை அறிவாயா ?
துடியிடை கொண்ட தூமணியே ! கூறக்கேள் !
மனிதன் மரணித்த ஆறாம் நாளில்
வெடிக்கிறது வயிறு என்பதை அறிவாயா ?
அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
கண்மூடி மனிதன் யோசிக்கும் வேளையிலே
மண்மூடிப் போகும் மனித வாழ்க்கையினை
பெண்ணே ! அறிந்தாயா ? நிலையற்ற இவ்வாழ்வில்
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
வித்தகனே ! இறைவா ! உனக்கொரு வேண்டுகோள் !
மொத்தத்தில் மனிதனைப் படைப்பதை நிறுத்திவிடு ! .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண்களை பற்றிய வர்ணனையும் ,
உடல்கூறு விஷயங்களை கலந்தளித்து
கவிதை ரூபத்தில் கூறியது , புதுமை ---அருமை .
ரமணியன்
உடல்கூறு விஷயங்களை கலந்தளித்து
கவிதை ரூபத்தில் கூறியது , புதுமை ---அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1156261shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156265krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156261shobana sahas wrote://அழகே ! ஆரணங்கே ! அன்பே செவிமடுப்பாய் !
மனிதன் மரணித்த இரண்டாம் மாதத்தில்
அழுகும் உடல் என்பதை அறிவாயா ?
//
இரண்டாம் மாதம் தான் அழுகுமா அய்யா ?
ஆச்சர்யமான விஷயம் ...
நல்ல கவிதை , பதிவு அய்யா .
ஷோபனா.....ஷோபனா..............என்ன சொல்வது என்று தெரியலை எனக்கு.......சரியான ஆளு நீங்க....................
இல்லை க்ரிஷ்ணாம்மா . இன்னொரு கேள்வியும் கேட்க நினைத்தேன் ..
இறந்த உடனேயே ஐஸ் பாக்ஸ் இல் வைக்கிறார்களே அது ஏன் ?
அம்மா நீங்க என்ன யோசிகிரீங்கன்னு சொல்லவா ...... வெள்ளி கிழமை அதுவுமா ....விளக்கு வைக்கும் நேரத்தில் இது தேவையான்னு ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156253சிவா wrote:வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்!
வாழும்போது மரணத்தை நினைப்பவன்தான் மனிதன் . மரணபயம் இருந்தால்தான் தீய செயல்களைச் செய்வதற்கு மனிதன் அஞ்சுவான் . திருவள்ளுவர் , " நிலையாமை " என்ற அதிகாரத்தைப் பாடியதன் நோக்கமே ,மனிதன் நிலையில்லாத செல்வத்தின் மீது ஆசை வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156258krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .
திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .
அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச் சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .
" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ( மணிமேகலை )
குறிப்பு : வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156392M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156258krishnaamma wrote:மன்னிக்கணும் ஜெகதீசன் ஐயா..............எனக்கு இந்த கவிதை ரசிக்கலை...ஜீரணிப்பது கஷ்டமாய் இருக்கு .................சிவா சொல்வது போல "வாழும் பொழுது மரணத்தை நினைத்தால் அந்த வாழ்க்கை நரகம் தான்! ...................
.
.
அழகை வர்ணிக்கும் போது .............இந்த ஒப்பீடு தேவையா?
அழகை வர்ணிப்பது கவிதையின் நோக்கமல்ல . மரணத்திற்குப்பின் நம் உடல் அடையும் மாற்றங்களை விவரிப்பதுதான் கவிதையின் நோக்கம் .
திருமணச் சந்தையில் அழகான பெண்களை ( குணவதிகளை விட்டுவிட்டு ) தேடி அலையும் ஆண்களுக்காகவும் , தன்அழகை நினைத்து பெருமை கொள்ளும் பெண்களுக்காகவும் , இக்கவிதை புனையப்பட்டது .
அழகு என்பது அழியும் பொருள் என்பதை உணர்த்துவதற்காக , அழகான பெண்களை விளித்துச் சொல்வதுபோல் இக்கவிதை அமைக்கப் பட்டுள்ளது .
" இளமையும் நில்லா , யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ( மணிமேகலை )
குறிப்பு : வெள்ளிக் கிழமை விளக்கு வைக்கும் நேரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டது தவறாகப் போய்விட்டது .
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அய்யா.... தங்கள் கவிதை என்றும் கரும்பு போல் இனிப்பவை ...
- Sponsored content
Similar topics
» மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்
» மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» மழைக்குப் பின்
» உங்கள் பிள்ளைகளுக்கு நாளும் ஒரு துஆ சொல்லிக்கொடுங்கள். (இலகுவான துஆக்கள்)
» மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» மழைக்குப் பின்
» உங்கள் பிள்ளைகளுக்கு நாளும் ஒரு துஆ சொல்லிக்கொடுங்கள். (இலகுவான துஆக்கள்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|