புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப் பாடல் எங்கே ? Poll_c10அந்தப் பாடல் எங்கே ? Poll_m10அந்தப் பாடல் எங்கே ? Poll_c10 
6 Posts - 60%
heezulia
அந்தப் பாடல் எங்கே ? Poll_c10அந்தப் பாடல் எங்கே ? Poll_m10அந்தப் பாடல் எங்கே ? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
அந்தப் பாடல் எங்கே ? Poll_c10அந்தப் பாடல் எங்கே ? Poll_m10அந்தப் பாடல் எங்கே ? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பாடல் எங்கே ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 07, 2015 8:28 am

அன்றொருநாள் மாமதுரை மண்ணில்
"தமிழ் நாட்டைப் பற்றித்" தகவுடைய பாடலைத்
தருவோருக்குத்
தக்க சன்மானம் தரப்படும் என்று
தமிழ்ச் சங்கத்தார்
தண்டோரா போட்டனர்.

பலரும் பங்கேற்ற அப்போட்டியில்
பாரதியின்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே"-
என்ற பாடலும் பங்கேற்றது.

ஆனால் பாரதியின் பாடலுக்கு
மிக்கபுகழ் மாமதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
தக்கதோர் பின்னூட்டம் தரப்பட வில்லை.

இன்றளவும் தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலுக்கு
"இரண்டாம் பரிசு" என்றே அறிவிப்புச் செய்தனர்.

அப்போட்டியில்
முதல் பரிசு பெற்ற பாடலோ இன்று குப்பையிலே
பாரதியின் பாடலோ கோபுரத்திலே.

பாரதியை வென்ற அந்தப் பாவலன் யாரோ ?
பரிசினை வென்ற அந்தப் பாடல் எங்கே ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2015 9:16 am

அந்தப் பாடல் எங்கே ? EZSTfHhGTrGb5olnlQdO+hands-raised-in-air

எனக்குத் தெரியாது , Jagadeesan !
ayyasami ram அவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் .
இன்னும் சிலர் வரும் வரை காத்து இருந்து , பிறகு விடைதனை கூறுங்கள் .
ஆர்வமாக இருந்தாலும் , பொறுத்து இருக்க முடியும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 07, 2015 9:44 am

எனக்கும் தெரியாது. நானும் காத்திருக்கிறேன்.



அந்தப் பாடல் எங்கே ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தப் பாடல் எங்கே ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தப் பாடல் எங்கே ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2015 10:24 am

ஒரு வேளை ,தமிழ் தாய் வாழ்த்து ,
நீராடும் கடலுடுத்த நிலமடந்தை என்ற பாடலோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 08, 2015 12:01 am

எனக்கும் தெரியாது அய்யா . நீங்களே சொல்லுங்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 08, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை ,தமிழ் தாய் வாழ்த்து ,
நீராடும் கடலுடுத்த நிலமடந்தை என்ற பாடலோ ?

ரமணியன்
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.



அந்தப் பாடல் எங்கே ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தப் பாடல் எங்கே ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தப் பாடல் எங்கே ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:16 am

முதல் பரிசு பெற்ற கவிதை எது என்பது யாருக்கும் தெரியாது!

ஆனால், பாரதியின் எளிய நடைமுறையிலான கவிதைகளை அப்பொழுது இருந்த கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவேதான் இதற்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்!

ஆதிரா அக்காவின் கவிதைகள் அனைத்துமே புரியாமல் அவரிடம் நான் விளக்கம் கேட்ட காலங்களும் உண்டு! ‘
(இப்பொழுது விளக்கம் கேட்காமலேயே புரிந்துகொள்ளும் அறிவு வந்துவிட்டதா எனக் கேட்கிறீர்களா? நிச்சயம் இல்லை, என் இம்சை தாங்காமல் அவர் அவ்வாறான கவிதைகளை எழுதுவதையே விட்டுவிட்டார்.)



அந்தப் பாடல் எங்கே ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 08, 2015 12:23 am

சிவா wrote:முதல் பரிசு பெற்ற கவிதை எது என்பது யாருக்கும் தெரியாது!

ஆனால், பாரதியின் எளிய நடைமுறையிலான கவிதைகளை அப்பொழுது இருந்த கவிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவேதான் இதற்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்!

ஆதிரா அக்காவின் கவிதைகள் அனைத்துமே புரியாமல் அவரிடம் நான் விளக்கம் கேட்ட காலங்களும் உண்டு! ‘
(இப்பொழுது விளக்கம் கேட்காமலேயே புரிந்துகொள்ளும் அறிவு வந்துவிட்டதா எனக் கேட்கிறீர்களா? நிச்சயம் இல்லை, என் இம்சை தாங்காமல் அவர் அவ்வாறான கவிதைகளை எழுதுவதையே விட்டுவிட்டார்.)
சோகம் சோகம் சோகம்



அந்தப் பாடல் எங்கே ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தப் பாடல் எங்கே ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தப் பாடல் எங்கே ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2015 4:34 am


இன்றளவும் தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலுக்கு
"இரண்டாம் பரிசு" என்றே அறிவிப்புச் செய்தனர்
.
-
இரண்டாம் பரிசு அல்லவாம்...
மூன்றாம் பரிசு...
-
இந்த லிங்க் பார்க்கவும்..!!
-
http://www.eegarai.net/t112509-topic
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக