புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
96 Posts - 69%
heezulia
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
18 Posts - 3%
prajai
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதரவு  Poll_c10ஆதரவு  Poll_m10ஆதரவு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவு


   
   

Page 1 of 2 1, 2  Next

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 3:39 am

ஆதரவு

வானமாய் இருந்திடு
வானவில்லாய் மறைந்திடாதே
தாகம் தணிக்கும் ஓடையாய் இரு
கானல் நீராய் மாறிடாதே
நிழல் தரும் மரமாய் இரு
பாதம் சுடும் மணலாய் மறுவிடாதே
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டு
விடிவெள்ளியாய் நின்றிடாதே
முல்லைக்கு தேர் தந்த பாரியாய் இல்லாவிடினும்
இச்சிறுகொடிக்கு ஒரு குச்சியாவது நட்டுவிடு ...

---------------------------------------------------------
நீ .... நான் .... நாம் .... நம்

நீ
பேசாமல் போகலாம்
பேசியது போகுமா?

நாம்
பழகாமல் போகலாம்
பழகியது மாறுமோ?

நம்
எண்ண பறிமாற்றம்
தகவல் பரிமாற்றமாகலாம்
புரிதல் மாறுமோ

பாதை வேறாயினும்
பயணம் தொடர்ந்திடுமே
இறுதி வரை உடன்வரும் நட்பு
என எதிர்பார்த்திருக்க
அந்த உறவுக்கே
இறுதி தேதியும் வந்ததோ ?

நட்புக்கும் உண்டோ காலாவதி தேதி?
-----------------------
ஏமாற்றம்

ஆசையும் கோபமும் சிறிதும் தோன்றிடாது
தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது
வன்மமும் வெறுப்பும் எட்டிப்பார்த்திடாது
அன்பும் பாசமும் நட்பும் மட்டுமே நிறைந்திருந்த மனதில்
முதன்முதலாக ஏமாற்றத்தின் விதைகள் விதைப்பட
தினமும் என் விழிகளை நிறைக்கிறாய்
காட்சியால் அல்ல கண்ணீரால் ...



லக்ஷ்மி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 3:44 am

ஹாய்........லக்ஷ்மி , நலமா?................அருமையான கவிதைகள் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 3:58 am

krishnaamma wrote:ஹாய்........லக்ஷ்மி , நலமா?................அருமையான  கவிதைகள் புன்னகை.................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1156039 நலம்' மா. நீங்கள் நலமா ? நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள். நன்றி



லக்ஷ்மி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 07, 2015 5:19 am

அருமையான கவிதை ..

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Fri Aug 07, 2015 9:35 am

shobana sahas wrote:அருமையான கவிதை ..
மேற்கோள் செய்த பதிவு: 1156048நன்றி ஷோபனா



லக்ஷ்மி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 07, 2015 1:47 pm

lotus 73 wrote:ஏமாற்றம்

ஆசையும் கோபமும் சிறிதும் தோன்றிடாது
தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது
வன்மமும் வெறுப்பும் எட்டிப்பார்த்திடாது
அன்பும் பாசமும் நட்பும் மட்டுமே நிறைந்திருந்த மனதில்
முதன்முதலாக ஏமாற்றத்தின் விதைகள் விதைப்பட
தினமும் என் விழிகளை நிறைக்கிறாய்
காட்சியால் அல்ல கண்ணீரால் ...

அருமையான தொகுப்பு / கவிதைகள்

நடுவில் சில நாட்கள் காணவில்லையே ! நலமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
nalasir
nalasir
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Postnalasir Fri Aug 07, 2015 2:11 pm

கதை அருமை

lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 08, 2015 9:33 am

T.N.Balasubramanian wrote:
அருமையான தொகுப்பு / கவிதைகள்  

நடுவில் சில நாட்கள் காணவில்லையே ! நலமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156127நன்றி ஐயா... நலம். தாங்கள் நலமா? எப்பொழுதாவது தான் வரமுடியும் ...



லக்ஷ்மி
lotus73
lotus73
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 06/05/2015

Postlotus73 Sat Aug 08, 2015 9:36 am

nalasir wrote:கதை அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1156132 நன்றி ...



லக்ஷ்மி
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 1:38 pm

அருமை ...அருமை ... ஆதரவு  3838410834 ஆதரவு  103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக