புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_vote_lcapதிருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_voting_barதிருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_vote_lcapதிருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_voting_barதிருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_vote_lcapதிருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_voting_barதிருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 06, 2015 8:54 am

திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா YfhIw2RMQQKEro1BYCTe+trisha
----
திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெறுவதைக்
காட்டிலும் லிவ் இன் உறவில் ஏற்படும் பிரிவு மேலானது
என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
-
இது தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
-
லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட
விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின்
குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால்,
பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது.

திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து
பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து பிரிவது
மேலானது என எண்ணுகிறேன் என்றார்.
-
----------------------

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 06, 2015 3:18 pm

நரி சொன்னுச்சாம் சீ சீ இந்தப் பழம் பலிக்கும்னு, அது அப்போ, இப்போ வரும்போதே கையோட ஏணி எடுத்து வந்திடுதாம், பழம் பறிக்க. அது மாதிரி இல்ல இருக்கு இந்தக் கத. நம்ம ராஜா சார் சரின்னுட்டாருங்கோ, சேர்ந்து வாழ திரிஷா, சரியான்னு கேட்டு சொல்லுங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 06, 2015 4:52 pm

மாணிக்கம் நடேசன் wrote:நரி சொன்னுச்சாம் சீ சீ இந்தப் பழம் பலிக்கும்னு, அது அப்போ, இப்போ வரும்போதே கையோட ஏணி எடுத்து வந்திடுதாம், பழம் பறிக்க. அது மாதிரி இல்ல இருக்கு இந்தக் கத. நம்ம ராஜா சார் சரின்னுட்டாருங்கோ, சேர்ந்து வாழ திரிஷா, சரியான்னு கேட்டு சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1155896

அது சரி........ புன்னகை , ஐயையோ இந்த விளையாட்டையெல்லாம் உங்க மாமா அங்கள் கிட்ட வச்சுக்குங்க. நான் சாயங்காலம் வீட்டுக்கு போகணும் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 5:18 pm

பலருடன் வாழ வேண்டும் என்று ஒரே வரியில் முடித்துக்கொள்ள வேண்டியதுதானே!



திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 6:33 pm

என் குழந்தைகளும்
உன் குழந்தைகளும்
நம் குழந்தைகளுடன்
விளையாடுகின்றன .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 6:40 pm

அந்த காலத்தில் டில்லியில் வேலை செய்த நம்மவர்கள்
கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது .

டேய் , மூணு மாசம் சுப்ப ராவ் மெஸ்
மூணு மாசம் அய்யர் மெஸ் ,
மூணு மாசம் மாமி மெஸ் .
மூணு மாசம் ராஜப்ப மெஸ் .
மாறி மாறி சாப்பிட்டா , சொர்கம்தான் டா , life
கல்யாணம் , பொண்டாட்டி , குழந்தை கஷ்டமெலாம்
படவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 6:43 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் டில்லியில் வேலை செய்த நம்மவர்கள்
கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது .

டேய் , மூணு மாசம் சுப்ப ராவ் மெஸ்
மூணு மாசம் அய்யர் மெஸ் ,
மூணு மாசம் மாமி மெஸ் .
மூணு மாசம் ராஜப்ப மெஸ் .
மாறி மாறி சாப்பிட்டா , சொர்கம்தான் டா , life
கல்யாணம் , பொண்டாட்டி , குழந்தை கஷ்டமெலாம்
படவேண்டாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155922
இது நீங்க சொன்னதா சொன்னாங்க?



திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 7:00 pm

நான் சொல்லவில்லை !
என்னிடம் சொல்லப் பட்டவை .
எனது முத்தவர் டில்லியில் வேலையில் இருந்தார் .

எந்தன் கூடவே , எனது பெற்றோர் இருவரும் ,
அவர்கள் கடைசி காலம் வரை இருந்தனர் .
(தகப்பனார் 68 வயது /தாயார் 92 வயது )
நான் தனிமையாக இருந்தது ,
திருச்சியில் வேலையில் சேர்ந்த ஆரம்பக் காலங்களில் 3 மாதங்கள் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 10:23 pm

T.N.Balasubramanian wrote:நான் சொல்லவில்லை !
என்னிடம் சொல்லப் பட்டவை .
எனது முத்தவர் டில்லியில் வேலையில் இருந்தார் .

எந்தன் கூடவே , எனது பெற்றோர் இருவரும் ,
அவர்கள் கடைசி காலம் வரை இருந்தனர் .
(தகப்பனார் 68 வயது /தாயார் 92 வயது )
நான் தனிமையாக இருந்தது ,
திருச்சியில் வேலையில் சேர்ந்த ஆரம்பக் காலங்களில் 3 மாதங்கள் .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1155929

சூப்பருங்க சூப்பருங்க



திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 06, 2015 10:35 pm

ஏற்கனவே எல்லோரும் இப்போ லிவிங் டுகேதர் என்று அலைகிறார்கள் இதில் இவ வேற இப்படி சொன்னால் ............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக