புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
59 Posts - 58%
heezulia
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
54 Posts - 58%
heezulia
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_m10'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 29 Apr 2010 - 7:45

பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்று வந்தார்.

18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, "இந்தத் திருமந்திரத்தை யாருக்கும் உபதேசிக்கக் கூடாது' என்றும், "அப்படிச் செய்தால் உயிராபத்து ஏற்படும்' என்றும் நிபந்தனை விதித்தார். ராமானுஜருக்கு எந்த அளவில் திருமந்திரத்தின் மீது பற்று உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவே நம்பிகள் ராமானுஜரை அலைக்கழித்தார். இருந்தபோதிலும் ராமானுஜரிடம் அவருக்குப் பற்று இருந்தது. ஆனால் ராமானுஜரோ "மந்திரோபதேசம்' முடிந்த உடனே திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, அங்கு கூடியிருந்தவர்களையெல்லாம் அழைத்து, அனைவருக்கும் காதில் விழும்படியாக "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்தை உரக்கக் கூவினார். ""இந்த நாம ஜெபம் செய்தால் நீங்கள் அனைவரும் நல்ல கதியடைவீர்கள்'' என்று கூறினார்.

இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிக்கு மிகவும் கோபம் வந்தது. தான் இட்ட நிபந்தனையை மீறி அரியதொரு திருமந்திரத்தை நாடறியச் சொன்ன ராமானுஜரைக் கண்டித்து, "இதனால் என்ன விளைவு நேரிடும் என்று தெரிந்தும் இவ்வாறு செய்துவிட்டீரே?' என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், ""இதனால் அடியேன் ஒருவனுக்கு நல்லது நடக்காமல் போனாலும், இதைக் கேட்ட மக்களுக்கு நல்ல கதி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்'' என்றார். ராமானுஜரின் பதில் நம்பிகளின் மனதை வாட்டியது. "இந்த எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே' என்று நினைத்த அவருக்கு ராமானுஜர் மீது பற்று அதிகமாயிற்று. அவரைப் பாராட்டி, ""உமக்குள்ள பரந்த மனப்பான்மை எனக்கு இல்லாமல் போய்விட்டதே. இனி வைணவ மதம் உமது பெயராலே "எம் பெருமானார் தரிசனம்' என்ற புகழுடன் விளங்கும்'' என்று வாழ்த்தி அனுப்பினார்.

எம்பெருமானார் திருவரங்கத்தில் வசித்துக் கொண்டிருந்தபோது தினந்தோறும் பிûக்ஷக்குச் சென்று அதைக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தார். ராமானுஜரின் கொள்கைகளைப் பிடிக்காத சிலர், அவரைக் கொன்றுவிட தீர்மானித்தனர்; ஒரு பெண்மணியிடம் ராமானுஜர் பிûக்ஷக்கு வரும்போது விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். அது அந்தப் பெண்மணிக்கு கவலையையும், பயத்தையும் உண்டு பண்ணிய போதிலும் ஒரு நாள் ராமானுஜர் வந்தபோது விஷம் கலந்த உணவை இட்டாள். இருந்தபோதிலும் தான் செய்த தவறை வெளியில் சொல்ல முடியாமல், தான் தவறு செய்துவிட்டதையும் உணர்ந்து கண்ணீர் மல்க ராமானுஜரின் பாதக் கமலங்களில் அடி பணிந்து கதறி அழுதாள்.

ராமானுஜருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கொடுத்த உணவை உட்கொள்ளாமல், அன்று முதல் உண்ணா நோன்பிருந்து வெறும் நீர் அருந்தியே வாழ்க்கையைத் தொடர்ந்தார். இதனால் அவரது உடலில் தளர்ச்சி ஏற்பட்டது. இவ்விஷயம் திருக்கோட்டியூர் நம்பிகளுக்கு எட்டியது. அவர் உடன் ராமானுஜரைக் காண திருவரங்கம் வந்தார். அவர் வரும் விவரமறிந்த ராமானுஜர், அவரை நோக்கி காவிரி மணலில் (நடுப்பகலில் ஆற்று மணல் மிகவும் சூடாக இருந்த நிலைமையிலும்) ஓடி வந்து வரவேற்றார்; அவர் பாதங்களில் வீழ்ந்து சரணடைந்தார்.

நடுப்பகலில் சூடான ஆற்று மணலில் நம்பிகளின் காலடியில் ராமானுஜர் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அனைவருக்கும் கவலை எழுந்தது. இதனால் "ராமானுஜரின் உடலுக்கு என்ன தீங்கு வருமோ?' என அஞ்சினர். நம்பிகளும் இதைக் கண்டும் காணாதவாறு இருந்தார். ஆனால் அக்குழுவிலே இருந்த கிடாம்பியாச்சான் என்பார், திருக்கோட்டியூர் நம்பிகளைப் பார்த்து, ""இது என்ன பரிதாபம்! ஆற்று மணலில் அடிபணிந்திருக்கும் ராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லும். இது என்ன ஆசார்ய-சிஷ்ய பாவம்...''

எனத் தானே ராமானுஜரைக் கைப் பிடித்து எழுந்து நிற்கச் செய்தார். அப்போது நம்பிகள் கூடியிருந்தோரிடம், ""உங்களில் யாருக்காவது ராமானுஜன் மீது அபிமானம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வெறுமனே இருந்தேன். அப்படி அபிமானம் உள்ள கிடாம்பியாச்சான் கிடைத்துவிட்டான்'' என்று மகிழ்ச்சியோடு கூறி, ""இனி ராமானுஜரின் ஆகார வசதிகளைக் கவனிக்கும் பொறுப்பை நீர் ஏற்க வேண்டும்'' என்று அவரிடம் கூறினார். அதன்படி ஆச்சானும் ராமானுஜருக்குத் தமது கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். கிடாம்பியாச்சானின் குமாரரும், குமாரத்தியும் ராமானுஜரைக் குருவாக ஏற்றனர்.

இவ்வாறு ராமானுஜர் மீது பரிவு கொண்ட நம்பிகளின் ஏற்பாட்டால் பின்னாளில் ராமானுஜருக்கு அந்தரங்க சிஷ்யராக கிடாம்பி ஆச்சான் விளங்கினார்.

எம்.என். ஸ்ரீநிவாசன்



'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 22 May 2010 - 0:46

Many times I read this story in many books. Also I saw the "Ramanuja" film by G.V.Iyer (want to get that DVD, any body having that? many times I searched in net but could not get it. If anybody having the link to download the film please give) in that film that particular scene when Sri Ramanuja do Namaskarams to his Guru, will bring tears in our eyes. Really thank you so much for sharing this nice article about our aachariya. ( we are Iyengars and followers of Sri Ramanujar.)



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
veeram
veeram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2015

Postveeram Tue 4 Aug 2015 - 23:38

ராமானுஜரின் வாழ்வில் 100 அற்புதங்கள் புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 4 Aug 2015 - 23:57

veeram wrote:ராமானுஜரின் வாழ்வில் 100 அற்புதங்கள் புத்தகம் இருந்தால் பதிவேற்றவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1155436

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

இப்போதைக்கு இதை பாருங்கள் , நீங்கள் கேட்ட புத்தகத்தை நம் நண்பர்கள் தருவார்கள் புன்னகை...காத்திருங்கள் !







http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed 5 Aug 2015 - 0:59

18 முறை அவர் ஸ்ரீரெங்கத்திளிருந்து கோட்டியூர் செல்லவேண்டியிருந்த்ததில் எவ்வளவு பிரயத்தனம் அந்தக்காலத்தில் இருந்திருக்கும்

அவர் ஒவ்வொரு முறையும் கோட்டியூர் உடையவர் கல்மாழிகை முன்பு நின்று அய்யா என்று அழைக்கும்போது யாரது என்று உள்ளிருந்தவாரே கேட்டாராம்

நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று 17 முறை பதில் சொன்னாராம் . அப்படியா போய் அடுத்த முறை வா என பதில் வருமாம் ஆனால் 18 ம் முறை அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன் என பதில் சொல்லவும் இப்போதுதான் உனக்கு பக்குவம் கிடைத்திருக்கிறது வா என அழைத்துக்கொண்டு கோவில் முகப்பில் வைத்து காதில் உபதேசம் செய்தாராம்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed 5 Aug 2015 - 1:24

திருக்கோட்டியூர் பற்றிய குறிப்புகள் :

http://www.eegarai.net/t94552-topic

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 5 Aug 2015 - 2:48

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:திருக்கோட்டியூர் பற்றிய குறிப்புகள் :

http://www.eegarai.net/t94552-topic
மேற்கோள் செய்த பதிவு: 1155476

லிங்க் க்கு ரொம்ப நன்றி, கேசவன் போட்ட பதிவு படித்திருக்கேன், உங்களது நாளை வந்து படிக்கிறேன்.......புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 5 Aug 2015 - 9:51

'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! 103459460 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed 5 Aug 2015 - 23:21

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:18 முறை அவர் ஸ்ரீரெங்கத்திளிருந்து கோட்டியூர் செல்லவேண்டியிருந்த்ததில் எவ்வளவு பிரயத்தனம் அந்தக்காலத்தில் இருந்திருக்கும்

அவர் ஒவ்வொரு முறையும் கோட்டியூர் உடையவர் கல்மாழிகை முன்பு நின்று அய்யா என்று அழைக்கும்போது யாரது என்று உள்ளிருந்தவாரே கேட்டாராம்

நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று 17 முறை பதில் சொன்னாராம் . அப்படியா போய் அடுத்த முறை வா என பதில் வருமாம் ஆனால் 18 ம் முறை அடியேன் ராமனுஜன் வந்திருக்கிறேன் என பதில் சொல்லவும் இப்போதுதான் உனக்கு பக்குவம் கிடைத்திருக்கிறது வா என அழைத்துக்கொண்டு கோவில் முகப்பில் வைத்து காதில் உபதேசம் செய்தாராம்
மேற்கோள் செய்த பதிவு: 1155462

அடியேன் என்கிற வார்த்தை அடக்கத்தை குறிக்கிறது என்று அழகாக சொல்லியுள்ளார் ..
நல்ல பதிவு. நன்றி அய்யா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக