புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை...!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது
வெறும் மாயை என்பது புரியும்.
-
ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.
காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை
ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே
சொல்லத் தோன்றும்.
-
இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற
கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு .
-
மொத்தத்தில் காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை.
இதனால் யாருக்கும் இலாபமுமில்லை.
-
---------------------------------------
காதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை இது....
-
ஈகரை வாசகர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள்...??
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
பாவம் , அனேக முறை அனுபவபட்டவர் போல் தெரிகிறது
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
காதல் மாயை தெரிகிறது . இருந்தாலும் காதலிக்கிறோம் . மகிழ்ச்சியை தருகிறது .
ஒரு படி மேலேறி , கல்யாண பந்தத்தில் ஈடுபடுகையில் , காதல் மாயை கசப்பாக தெரிகிறது .
இப்போது காதல், ஆண் /பெண்களிடையே
ஒரு பொழுது போக்கு சாதனமாக அறியப்படுகிறது .
ஒன்றுடன் நிறுத்திக் கொள்வது இல்லை .
ஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ,
ஒரு சமயத்தில் ஒருவர் என்ற நிலை
இப்போது நிலவுகிறது என்றே நினைக்கிறேன்
ஒரு படி மேலேறி , கல்யாண பந்தத்தில் ஈடுபடுகையில் , காதல் மாயை கசப்பாக தெரிகிறது .
இப்போது காதல், ஆண் /பெண்களிடையே
ஒரு பொழுது போக்கு சாதனமாக அறியப்படுகிறது .
ஒன்றுடன் நிறுத்திக் கொள்வது இல்லை .
ஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ,
ஒரு சமயத்தில் ஒருவர் என்ற நிலை
இப்போது நிலவுகிறது என்றே நினைக்கிறேன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.
காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.
உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.
நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.
காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.
உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.
நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155644விமந்தனி wrote:காதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.
காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.
உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.
நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.
விமந்தினி அக்கா அருமையாக சொன்னீர்கள் .
பதிவு 1. அந்த பெண் "காதல் துன்பமானது " என்று சொல்வதில் இருந்து .. அவரும் காதலித்துள்ளார் என்று தெரிகிறது .
பதிவு 2. ரமணீயன் அய்யா சொல்வது போல் அனுபவம் போல் இருக்கு .
கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் ஏற்பாட்டு திருமணத்திலும் உண்டு .. காதல் திருமணத்திலும் உண்டு ... இருவருக்கும் அனுசரிப்பதற்கு கொஞ்சம் காலம் ஆகும் ...
அதனால் "காதல்... கல்யாணத்திற்கு பின் கசக்கிறது " என்று சொல்வது எனக்கு சரியா படலை .
மாயை இல்லாத , மனம் மாறாத , ஒருவரிடம் மட்டுமே தோன்றும் அன்பு நிலைத்து இருக்கும் .
விமந்தினி அக்கா சொல்வது 100% சரி . வி பொ பா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காதலினால் இன்பமே ! துன்பமில்லை !
...காதலுக்கு மயங்காத உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !
காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !
பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .
காதலின் வலிமை ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .
காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
...காதலுக்கு மயங்காத உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !
காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !
பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .
காதலின் வலிமை ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .
காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156960M.Jagadeesan wrote:காதலினால் இன்பமே ! துன்பமில்லை !
...காதலுக்கு மயங்காத உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !
காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !
பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .
காதலின் வலிமை ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .
காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
அஹ்ஹா .. ரொம்ப அருமை அய்யா .... பாரதி , பாரதிதாசன் போன்றோரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி நல்ல சொல்லிடீங்க அய்யா .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னை பொருத்தவரை, எதிர்பார்ப்பில்லாமல் தன அன்பை தருவது தான் காதல்..............அது ஆண் பெண்ணாகட்டும் , அம்மா பிள்ளை யாகட்டும், அப்பா பெண்ணாகட்டும், நண்பர்களாகட்டும்.......
UN CONDITIONAL LOVE ! என்பது எப்போதுமே மகிழ்ச்சியைத்தான் தரும்.....சந்தகமே வேண்டாம்
UN CONDITIONAL LOVE ! என்பது எப்போதுமே மகிழ்ச்சியைத்தான் தரும்.....சந்தகமே வேண்டாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|