புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை...!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது
வெறும் மாயை என்பது புரியும்.
-
ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை.
காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை
ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே
சொல்லத் தோன்றும்.
-
இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற
கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு .
-
மொத்தத்தில் காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை.
இதனால் யாருக்கும் இலாபமுமில்லை.
-
---------------------------------------
காதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை இது....
-
ஈகரை வாசகர்கள் என்ன கருத்து சொல்கிறார்கள்...??
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
பாவம் , அனேக முறை அனுபவபட்டவர் போல் தெரிகிறது
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
காதல் மாயை தெரிகிறது . இருந்தாலும் காதலிக்கிறோம் . மகிழ்ச்சியை தருகிறது .
ஒரு படி மேலேறி , கல்யாண பந்தத்தில் ஈடுபடுகையில் , காதல் மாயை கசப்பாக தெரிகிறது .
இப்போது காதல், ஆண் /பெண்களிடையே
ஒரு பொழுது போக்கு சாதனமாக அறியப்படுகிறது .
ஒன்றுடன் நிறுத்திக் கொள்வது இல்லை .
ஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ,
ஒரு சமயத்தில் ஒருவர் என்ற நிலை
இப்போது நிலவுகிறது என்றே நினைக்கிறேன்
ஒரு படி மேலேறி , கல்யாண பந்தத்தில் ஈடுபடுகையில் , காதல் மாயை கசப்பாக தெரிகிறது .
இப்போது காதல், ஆண் /பெண்களிடையே
ஒரு பொழுது போக்கு சாதனமாக அறியப்படுகிறது .
ஒன்றுடன் நிறுத்திக் கொள்வது இல்லை .
ஒருவருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ,
ஒரு சமயத்தில் ஒருவர் என்ற நிலை
இப்போது நிலவுகிறது என்றே நினைக்கிறேன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.
காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.
உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.
நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.
காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.
உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.
நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1155644விமந்தனி wrote:காதல், காதலாக இருக்கும் வரையிலும், அதில் கலப்படம் ஏதும் நிகழாத வரைக்கும் அது மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியது தான்.
காதல் மட்டுமா மாயை? நாம் வாழும் வாழ்க்கை கூட மாயை தான். இந்த மானுடப்பிறவியின் நோக்கமே இந்த மாயையில் சிக்குண்டு தவிக்கத்தான்.
உண்மையான அன்பிற்கு (அது ஆண் பெண் காதலாக இருந்தாலும் சரி, அம்மா பிள்ளை பாசமாக இருந்தாலும் சரி) ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் தெரியாது. போலியான அன்பை உண்மை என்று நம்பி, ஏமாந்து பிறகு காதலை மாயை என்று கூறுவதும் சரியல்ல.
நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நாம் மட்டுமே முழு பொறுப்பு.
விமந்தினி அக்கா அருமையாக சொன்னீர்கள் .
பதிவு 1. அந்த பெண் "காதல் துன்பமானது " என்று சொல்வதில் இருந்து .. அவரும் காதலித்துள்ளார் என்று தெரிகிறது .
பதிவு 2. ரமணீயன் அய்யா சொல்வது போல் அனுபவம் போல் இருக்கு .
கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் ஏற்பாட்டு திருமணத்திலும் உண்டு .. காதல் திருமணத்திலும் உண்டு ... இருவருக்கும் அனுசரிப்பதற்கு கொஞ்சம் காலம் ஆகும் ...
அதனால் "காதல்... கல்யாணத்திற்கு பின் கசக்கிறது " என்று சொல்வது எனக்கு சரியா படலை .
மாயை இல்லாத , மனம் மாறாத , ஒருவரிடம் மட்டுமே தோன்றும் அன்பு நிலைத்து இருக்கும் .
விமந்தினி அக்கா சொல்வது 100% சரி . வி பொ பா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காதலினால் இன்பமே ! துன்பமில்லை !
...காதலுக்கு மயங்காத உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !
காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !
பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .
காதலின் வலிமை ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .
காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
...காதலுக்கு மயங்காத உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !
காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !
பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .
காதலின் வலிமை ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .
காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1156960M.Jagadeesan wrote:காதலினால் இன்பமே ! துன்பமில்லை !
...காதலுக்கு மயங்காத உயிரேயில்லை !
காதலின்றேல் உலகத்தில் ஜனனமில்லை !
...காதலின்றேல் உலகத்தில் மகிழ்ச்சியில்லை !
காதலின் சிறப்பெல்லாம் பாரதிபோலே
...கவிதையிலே வடித்தவர் உலகிலுண்டா ?
ஆதலினால் உலகத்தீர் காதலிப்பீர் !
...அதுவே சொர்க்கத்தின் திறவுகோலாம் !
பாரதியின் பார்வையில் காதல் :
==============================
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகள் உண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே !
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் .
காதலின் வலிமை ( பாரதிதாசன் )
==================
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் .
காதலின் ஆழம்
=================
மும்தாஜ் இறந்த துக்கம் தாளாமல்
ஷாஜஹான் கட்டிக்கொண்ட வெள்ளைப் புடவை
தாஜ்மஹால் !
அஹ்ஹா .. ரொம்ப அருமை அய்யா .... பாரதி , பாரதிதாசன் போன்றோரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி நல்ல சொல்லிடீங்க அய்யா .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னை பொருத்தவரை, எதிர்பார்ப்பில்லாமல் தன அன்பை தருவது தான் காதல்..............அது ஆண் பெண்ணாகட்டும் , அம்மா பிள்ளை யாகட்டும், அப்பா பெண்ணாகட்டும், நண்பர்களாகட்டும்.......
UN CONDITIONAL LOVE ! என்பது எப்போதுமே மகிழ்ச்சியைத்தான் தரும்.....சந்தகமே வேண்டாம்
UN CONDITIONAL LOVE ! என்பது எப்போதுமே மகிழ்ச்சியைத்தான் தரும்.....சந்தகமே வேண்டாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|