புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_m10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10 
30 Posts - 83%
heezulia
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_m10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_m10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_m10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_m10அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 5:22 pm

அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?


அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? T1nosNTeTlqYCZWqgsBC+Tamil_News_large_1310252

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். பின், நாங்கள் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., சென்றோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தொடர்ந்து அங்கு வருகிறார். அன்று அவர் மாணவர்களிடையே பேச எடுத்துக் கொண்ட தலைப்பு 'கிரியேட்டிவ் எ லிவ்வபிள் பிளானட் எர்த்'.

இது பற்றி அவர், மேடையில் பேசியதாவது:இந்த 'பிளானட் எர்த்' மனிதர்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். அமெரிக்காவில், ஹார்வேர்டு என்ற பல்கலைக்கழகம் உள்ளது. அதன் அருகிலேயே, மாசாசூசெட்சில், எம்.ஐ.டி., பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டு பல்கலை மாணவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால், ௨ மணிநேரம் கூட பேச தயாராக இருப்பதாக கூறினேன். அதன்படி இரு பல்கலை மாணவர்களும் ஒன்றிணைந்து வந்தனர். நான் அவர்களிடம் பேசத் துவங்கினேன்.இவ்வாறு, கலாம் பேசினார்.

அப்போது, ஒரு மாணவர் எழுந்து, 'பிளானட் எர்த்' வாழ வேண்டும் என்றால் உலகப்போரில், மக்கள் அனைவரும் அழிந்து விடுவார்களே! மூன்றாவது உலகப்போர் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறதா' என, கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் பதிலளிக்கையில்,'மூன்றாம் உலகப்போருக்கான வாய்ப்பு இல்லை. ஆனால், பொருளாதாரத்தில் அசுர பலம் வாய்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் பலவீனமான நாடுகளை நசுக்க முயலலாம்' என்று பதிலளித்தார். அதுதான் அவரது கடைசி பதில்.அதன் பின், 'டெரரிசம்....' என்ற சொல்லை உச்சரித்தார். அப்படியே கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை துாக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால், 7:45 மணிக்கு, கலாம் உயிர் பிரிந்தது. நான் உடனடியாக பிரதமர், ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்தேன்.

அவர்கள் கலாமின் உடலை டில்லிக்கு கொண்டு வரும்படி கூறினர். பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் வந்து விட்டார். கலாமின் உடலை பார்த்ததும் அவர் உருகி நின்றார். அவரது கன்னங்களில், கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. பல நிமிடங்கள் அப்படியே நின்று விட்டார்.ராமேஸ்வரத்திற்கு என்னையே செல்லும்படி பிரதமர் கூறினார். அடக்கம் செய்யும்போது, பல மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமரும் அங்கு வந்துவிட்டார். கலாம் மறைவதற்கு முன் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அவரே எழுதியது. அந்த புத்தகத்தின் பெயர் 'பியாண்டு 2020'. அந்த நுாலை அடுத்த சில நாட்களில் வெளியிடுவதாக இருந்தார். அவர் கொடுத்த அந்த புத்தகத்தைத் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நுால் விரைவில் வெளியிடப்பட உள்ளது.அதில், பார்லிமென்ட் நடவடிக்கைகள் தேக்கம் குறித்து ஒரு தலைப்பு உள்ளது. அதில், பல்வேறு காரணங்களால், பார்லிமென்ட் முடங்குவது, அதை சரி செய்வது எப்படி என்பது குறித்து, கலாம் எழுதி உள்ளார்.

அவரிடம், 'உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்ன' என்று கேட்டேன். அதற்கு கலாம், 'எனது சகோதரருக்கு 99 வயது. அவரது 100வது வயதை சிறப்பாக கொண்டாட வேண்டும். அதுதான் எனது விருப்பம். அந்த விழாவை கொண்டாட நாம் சேர்ந்து ராமேஸ்வரம் செல்லலாம்' என்றார்.இந்தியாவின் பலத்தை, ஆற்றலை அதிகப்படுத்திவர் அப்துல் கலாம். அவர் மாபெரும் மனிதர்.இவ்வாறு, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் தெரிவித்தார்.


ரமணியன்
நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 05, 2015 8:58 pm

அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 9:08 pm

yiniyavan wrote:அவர் உதிர்த்த டெரரிசம் என்ற கடைசி வார்த்தையே அய்யாவை கொண்டு சென்று விட்டதே அப்ப டெரரிசம் என்னவெல்லாம் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தால் நன்று...

100% உண்மை . யாவரும், முக்கியமாக தீவிரவாதிகள் (fanatics of all category ) உணர்ந்தால் நல்லது !
மிகவும் பிசியா ? காணப்படுவதே இல்லையே !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக